இடுகைகள்

ஈகுவடார் அரசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஈகுவடார் அரசு.. பனாமா பேப்பர்ஸ் விவகாரம்

படம்
பனாமா பேப்பர்ஸ்.... இந்திய தொழிலதிபர்கள் அனைவரும் தங்கள் பணத்தை எங்கே ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று உரக்க சொன்ன ஒரு செய்தி. மெல்ல ஊடகங்கள் இதனை மறக்க வைத்துவிட்டன. ஏனெனில் ஊடகங்களை நடத்துபவர்களே பெரிய தொழிலதிபர்கள். அல்லது தொழிலதிபர்களின் பங்குகள் அதில் உள்ளன. விளம்பரம் தருகிறார்கள். அரசியல் லாபம் என பல்வேறு விஷயங்கள் இதில் உண்டு. பெட்ரோ ஈகுவடார் என்ற கம்பெனியில் நடந்த தில்லுமுல்லுகளை கொண்டுவந்ததில் பத்திரிகையாளர் மோனிகா அல்மெய்டாவுக்கு முக்கிய பங்குண்டு. அவரிடம் பேசினோம். உங்களது ஈகுவடார் பத்திரிகையாளர் குழு என்ன சவால்களை எதிர்கொண்டது? இன்று இணையத்தில் ஈகுவடார் என்று டைப் செய்ததில்,  பதினாறாயிரம் வார்த்தைகள் முடிவுகள் கிடைக்கும். நீங்கள், வழக்கு தொடர்பான க்ளூக்களை தேடி பொறுமையாக இருந்து உண்மையைத் தேடுகிறோம். நாங்கள் வழக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களை எடுத்துள்ளோம். இதுதொடர்பான ஆளுமைகளை நேர்காணல் செய்துள்ளோம். இதனை நீங்கள் ஒப்பிட்டுப்பார்த்தாலே உண்மை தெரிந்து விடும். அரசு அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் உண்மை பேச தயங்குவதால் நிறைய தாமதம் ஆகிறது. நாங்கள் இதுதொ