இடுகைகள்

ஒலிம்பிக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒலிம்பிக் பதக்கம் வெல்வதே கனவு - டொம்னிக் லோபாலு

படம்
  டொம்னிக் லோபாலு டொம்னிக் லோபாலு தடகள வீ ரர் தெற்கு சூடானில் வாழ்ந்த டொம்னிக், அங்கு நடந்த போரால் வடக்கு கென்யாவில் உள்ள அகதிகள் முகாமுக்கு வந்தார். பிறகு அங்கிருந்து தப்பியவர், நைரோபிக்கு தெருவுக்கு வந்தார். அகதிகளின் விளையாட்டுக்குழுவை   அடையாளம் கண்டார். 2017ஆம் ஆண்டு டொம்னிக், ஒலிம்பியன் என்ற அகதி விளையாட்டுக்குழுவில் சேர்ந்தார். பிறகு, அந்த குழுவினர் ஜெனீவாவிற்கு சென்றபோது, அங்கே இருந்து விலகித் தப்பியவர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியுமா என முயன்றார். 24 வயதாகும் டொம்னிக் தனது நாட்டுக்காக விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க முயல்கிறார். அவரிடம் பேசினோம். ஏமாற்றம் அடையும்போதும எப்படி நேர்மறையான எண்ணங்களை மனநிலையை தக்க வைத்துக்கொள்கிறீர்கள்? பின்னடைவுகள் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் அதுமட்டுமே முடிவு கிடையாது. நான் எனது கனவுகளைப் பின்தொடர்ந்து வருகிறேன். விளையாட்டு வீரராக உங்கள் கனவு என்ன? ஒலிம்பிக் அல்லது உலக போட்டிகள் ஏதாவது ஒன்றில் கலந்துகொண்டு பதக்கம் வெல்வதுதான். விரைவில் ஏதாவது போட்டிகளில் பங்கேற்பேன் என நினைக்கிறேன். பதக்கம் வெல்வதை எனது கன

உண்மையா? உடான்ஸா? - டான்சில்ஸ் கட்டி, ஷூக்கள், ஒலிம்பிக், சூரிய ஒளி, ஹார்மோன், நாய்களின் முடி

படம்
  ஒலிம்பிக்கில் ஒவியம் மற்றும் இசைப் பிரிவில் பரிசை வெல்ல முடியும்! உண்மையல்ல.  இன்றைக்கு ஒலிம்பிக்கில் கலைப்பிரிவுகள் கிடையாது. 1912 முதல் 1948ஆம் வரையிலான காலகட்டத்தில் ஒலிம்பிக் கமிட்டி, கலைப்பிரிவுகளில் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கிக்கொண்டிருந்தது. ஓவியம், இசை  என்பது அதனை உருவாக்குபவரின் எண்ணம், செயல் பொருத்து மாறுபடும். இதனை போட்டி வைத்து தீர்மானிப்பது மிக கடினம். எனவே, ஒலிம்பிக்கில் தொடக்கத்தில் இடம்பெற்ற ஓவியம் மற்றும் இசைப்பிரிவுகளை நிர்வாகத்தினர் விலக்கிவிட்டனர். மத்திய காலத்தில் தயாரிக்கப்பட்ட ஷூக்கள் இரண்டு அடி நீளம் கொண்டிருந்தன!  உண்மை. 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டில் காலணிகள் இரண்டு அடி நீளத்தில் உருவாக்கப்பட்டன. அன்றைய காலத்தில் இருந்த நாகரிகப்படி காலணிகள் அப்படி வடிவமைக்கப்பட்டன. நீட்டப்பட்ட முனையில் பாசி, புற்கள், முடி, கம்பளி ஆகியவை நிரப்பப்பட்டிருந்தன. இவற்றை இன்றும் இங்கிலாந்தின் லண்டனினுள்ள விக்டோரியா ஆல்பெர்ட் அருங்காட்சியகத்தில் பார்க்கலாம்.  டான்சில்ஸ் கட்டி மீண்டும் வளரும்!  சிலசமயங்களில் என்று கூறலாம். தொண்டையில் உள்ள அதிகப்படியான சதை வளர்ச்சியை, அறுவைசிகிச்

சூரிய ஒளி ஹார்மோன்களை பெருக்குமா? நிஜமா? நிழலா?

படம்
  ஒலிம்பிக்கில் ஒவியம் மற்றும் இசைப் பிரிவில் பரிசை வெல்ல முடியும்! உண்மையல்ல.  இன்றைக்கு ஒலிம்பிக்கில் கலைப்பிரிவுகள் கிடையாது. 1912 முதல் 1948ஆம் வரையிலான காலகட்டத்தில் ஒலிம்பிக் கமிட்டி, கலைப்பிரிவுகளில் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கிக்கொண்டிருந்தது. ஓவியம், இசை  என்பது அதனை உருவாக்குபவரின் எண்ணம், செயல் பொருத்து மாறுபடும். இதனை போட்டி வைத்து தீர்மானிப்பது மிக கடினம். எனவே, ஒலிம்பிக்கில் தொடக்கத்தில் இடம்பெற்ற ஓவியம் மற்றும் இசைப்பிரிவுகளை நிர்வாகத்தினர் விலக்கிவிட்டனர். மத்திய காலத்தில் தயாரிக்கப்பட்ட ஷூக்கள் இரண்டு அடி நீளம் கொண்டிருந்தன!  உண்மை. 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டில் காலணிகள் இரண்டு அடி நீளத்தில் உருவாக்கப்பட்டன. அன்றைய காலத்தில் இருந்த நாகரிகப்படி காலணிகள் அப்படி வடிவமைக்கப்பட்டன. நீட்டப்பட்ட முனையில் பாசி, புற்கள், முடி, கம்பளி ஆகியவை நிரப்பப்பட்டிருந்தன. இவற்றை இன்றும் இங்கிலாந்தின் லண்டனினுள்ள விக்டோரியா ஆல்பெர்ட் அருங்காட்சியகத்தில் பார்க்கலாம்.  டான்சில்ஸ் கட்டி மீண்டும் வளரும்!  சிலசமயங்களில் என்று கூறலாம். தொண்டையில் உள்ள அதிகப்படியான சதை வளர்ச்சியை, அறுவைசிகிச்

கோடைக்கால ஒலிம்பிக் போட்டியின் தங்க விழா! - ஜப்பானில் நடைபெற்ற விளையாட்டுத் திருவிழா!

படம்
  பிப்ரவரி 3 1972ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்கா, ஐரோப்பா தாண்டி வெளியே நடைபெறத் தொடங்கின. முதல்முறையாக என்பதை கூடவே சேர்த்துக்கொள்ளுங்கள்.  இந்த விளையாட்டுகளில் பிப்.3 தொடங்கி பிப். 13 வரையில் நடைபெற்றன.  ஜப்பானின் ஹொக்கடைவில் உள்ள இன்சாப்ரோவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த ஆண்டு, அதாவது 2022இல் விளையாட்டு போட்டிகள் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகின்றன. ஆங்கிலத்தில் கோல்டன் ஜூப்ளி என்கிறார்கள்.  ஜப்பான் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றது. 1940ஆம் ஆண்டுக்கான போட்டி நடத்தும் வாய்ப்பு. ஆனால் அதற்குள் சீனாவுக்குள் உள்ளே படையெடுத்து சென்றதால் 1937ஆம் ஆண்டு தன் வாய்ப்பை இழந்தது. எனவே விளையாட்டுப் போட்டிகளை நடத்த லண்டன், ஹெல்சின்கி என்ற நகரங்களைத் தேர்ந்தெடுக்கலாமா என்று நினைத்தது விழா கமிட்டி. போர் நடைபெற்றதால் இரு நகரங்களும் தேர்விலிருந்து விலகின.  சப்போரோ நகரம் பான்ஃப் லக்டி என்ற நகரங்களோடு போட்டி நடத்துவதற்கான தேர்ந்தெடுப்பு பட்டியலில் இடம்பிடித்தது. 1972ஆம ஆண்டுக்கான போட்டியை ரோமில் நடைபெற்ற கமிட்டி கூட்டம் முடிவு செய்தது. இவர் கூடிப் பேசி முடிவு செய்த

ஒலிம்பிக்கில் சாதித்த மாற்றுப்பாலினத்தவர்கள்!

படம்
  ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மொத்தம் 183 மாற்றுப்பாலினத்தவர்கள் போட்டியிட்டனர். இது உண்மையில் முக்கியமான சாதனை. முப்பது நாடுகளிலிருந்து விளையாட்டு வீரர்களில் இதில் பங்கேற்றனர்.  சூ பேர்ட் - டயானா டாரசி பேஸ்கட் பால் விளையாட்டு வீரர்கள். அமெரிக்க அணியைச் சேர்ந்த இருவரும் ஐந்தாவது தங்கத்தை ஒலிம்பிக் போட்டியில் வென்றனர். இவர்களின் வெற்றியோடு அணியின் வெற்றியும் 55ஆக கூடியது. இந்த அணி கடைசியாக தோற்றது 1992ஆம் ஆண்டு .  நெஸ்தி பெடாசியோ குத்துச்சண்டை வீரர். வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டுக்காக பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் தோற்றபிறகு பத்திரிகையாளர்களிடம் இது மாற்றுப்பாலினத்தவர்களுக்கான போட்டியும் கூடத்தான் என்று சொன்னார். லட்சியம் தப்பாது நெஸ்தி.  டாம் டாலே  இங்கிலாந்தைச் சேர்ந்த நீச்சல் வீரர். தன்னை வெளிப்படையாக தன்பாலினத்தவர் என்று அறிவித்துக்கொண்ட துணிச்சல்கார ர். பத்து மீட்டர் டைவிங் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றார். போட்டிகளுக்கு இடையிலேயே தனது பதக்கத்தை வைத்து நாட்டிற்கு கொண்டு செல்வதற்கான பவுச

விளையாட்டிற்கு பெருநிறுவனங்கள் உதவ வேண்டும் - கிரண் ரிஜ்ஜூ

படம்
நேர்காணல்  கிரண் ரிஜ்ஜூ விளையாட்டுத்துறை அமைச்சர் அடுத்த ஆண்டு பெண்கள் உலக கால்பந்து போட்டியையும் ஒலிம்பிக் போட்டியையும் நடத்தும் பொறுப்பு கிரணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர் இத்துறைக்கு பொறுப்பேற்று நான்கு மாதங்கள்தான் ஆகிறது. அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் விளையாட்டுத்துறையை மேம்படுத்த என்ன திட்டங்களை வைத்திருக்கிறார் என்று கேட்டோம். இந்தியா விளையாட்டுத்துறையில் முன்னேற என்ன செய்யவேண்டும்?  விளையாட்டுத்துறையில் இந்தியா வெகுவாகத் தடுமாறி வருகிறதே? இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் காலனியிலும் விளையாட்டுக்கான மைதானங்கள் தேவை. துரதிர்ஷ்டம் என்னவென்றால், நம்மிடம் இடம் கிடையாது.  இதனை மும்பையில் நீங்கள் பார்க்கலாம். இதற்கு பெருநிறுவனங்கள் நிதி அளித்து உதவ வேண்டும்.  கர்நாடக மாவட்டத்திலுள்ள பெல்லாரியில் ஜேஎஸ்டபிள்யூ நிறவனத்தில் விளையாட்டுக் கழகத்தைப் பார்வையிட்டேன். பிரமாதமான வசதிகளைக் கொண்டுள்ளது. எனது எதிர்பார்ப்பு அதுபோன்ற வசதிகள் கொண்ட மையம்தான். இந்தியாவில் உள்ள பள்ளிகளில் மைதானங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் கிரிக்கெட் மற்றும் கால்பந்து மட்டுமே விளையாட