இடுகைகள்

ஹிப்னாட்டிசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேருந்து விபத்தில் இறந்தவனின் முடிவு தற்செயலானதா? - ஆராய்ந்து நீதியை நிலைநாட்டும் கணேஷ் வஸந்த் - நிஜத்தைத் தேடி - சுஜாதா

படம்
                நிஜத்தை தேடி சுஜாதா விசா பதிப்பகம் ப .112 ரூ . 55 சுஜாதா எழுதி பல்வேறு மாத , வார இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நூல் இது . அவரின் எழுத்தில் அனைத்து கதைகளுமே படிப்பதற்கு நன்றாக இருக்கின்றன . இதில் விதி என்ற கதை மட்டுமே குறுநாவல் எல்லையைத் தொடுகிறது . பிற கதைகள் அனைத்துமே சுவாரசியமான கருப்பொருளைக் கொண்டிருக்கின்றன . விதி கதை , சுஜாதாவின் ஆஸ்தான கணேஷ் வஸந்த் துப்பறிகிறார்கள் . பெங்களூரு செல்லும் பஸ்ஸில் தாமோதர் என்பவர் திடீரென புக் செய்து பயணப்படுகிறார் . ஆனால் பஸ் திடீரென விபத்தாகி பலரும் உயிரிழக்கின்றனர் . இந்த நேரத்தில் கணேஷ் தனது வேலையில் முழ்கியுள்ளான் . அப்போது அவனை சந்திக்க வரும் பெண்மணி , தாமோதர் இறங்கிய உணமையை விசாரிக்க வேண்டும் என்கிறாள் . உண்மையில் பஸ் விபத்து என்பது தற்செயலா , திட்டமிட்டு தாமோதர் கொல்லப்பட்டாரா எ்ன்பதை வஸந்த் சரச சல்லாப குணத்துடன் எப்படி கண்டுபிடிக்கிறார் . அதற்கு கணேஷ் எப்படி திருப்புமுனையாக உள்ளார் என்பதை விளக்குகிறது கதை . இதுதவிர பிற கதைகள் அனைத்து சிறு திருப்புமுனைகளுடன் எழுதப்பட்ட கதைகள்தான் ஒ

உளவியல் மருத்துவர் செய்த தவறால் பலியாகும் உயிர்கள், குற்றவுணர்வால் தவிக்கும் மருத்துவர்! - தி கிரேட் ஹிப்னாட்டிஸ்ட்

படம்
    தி கிரேட் ஹிப்னாட்டிஸ்ட் 2014   தி கிரேட் ஹிப்னாட்டிஸ்ட் 2014 Director: Leste Chen Produced by: Tina Shi, James Li, Xu Zheng Writer(s): Endrix Ren, Leste Chen   சீனப்படம். முழுக்க உளவியல் சார்ந்த சமாச்சாரங்களை வைத்து எடுத்திருக்கிறார்கள். எனவே, படத்தை ஒரு பிரேம் தவற விட்டால் கூட அன்டார்டிகாவில் பனி பொழிவில் சிக்கியது போல ஒன்றுமே புரியாது. எதுவுமே விளங்காது. அந்த வட்டாரத்திலேயே சிறந்த உளவியல் ஆசிரியர். இரக்கமேயில்லாத உளவியல் முறைகளால் ஒருவரின் மனதில் புகுந்து அவரின் முக்காலத்தையும் பார்த்து தேவையில்லாததை மனதிலிருந்து அழிக்கிறார் இதனால் பெரும் புகழ் பெறுகிறார். அவருக்கு வாழ்க்கையே உளவியல் தெரபிகள் பற்றி பேசுவதும், தான் தனியாக நடத்தும் உளவியல் மருத்துவமனையும்தான். இந்த நிலையில் அவருக்கு புதிய நோயாளி ஒருவரை பரிந்துரைக்கிறார்கள். அவர் வித்தியாசமானவராக இருக்கிறார் என்று சொல்லி அவரது முன்னாள் ஆசிரியர் அனுப்பி வைக்கிறார்.  அவர் பேசப்பேச எது உண்மை, எது பொய் என்றே உளவியல் மருத்துவருக்கு புரிவதில்லை. அந்தளவு சம்பவங்கள் உண்மையும், பொய்யும் காக்டெயிலாக கலந்த சம்பவங்கள் அவை. உண்மையில் அந்த பெண்