இடுகைகள்

எஸ்எல்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கற்றல் குறைபாட்டில் தவிக்கும் குழந்தைகள்!

படம்
எஸ்எல்டி எனும் கற்றல் குறைபாட்டில் பத்தில் ஏழு குழந்தைகள் தவிப்பதாக கேர் இன்ஸ்டிடியூட் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. ஒப்பீட்டுரீதியில் ஐந்தில் ஒருவருக்கு இந்த குறைபாடு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிதம்பரம் மற்றும் ஓசூரிலுள்ள மூன்று பள்ளிகளில் 1000 மாணவர்களிடம் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு கற்றலில் குறைபாடு உள்ளது. ஆசிரியர் கற்றுத்தருவதை மெதுவாக புரிந்துகொள்வதோடு அவற்றை எழுதும்போது பி என்பதை டி என்று புரிந்துகொண்டு எழுதிவிடுகிறார்கள் என்கிறார் கேர் இன்ஸ்டிடியூட் நிறுவன இயக்குநர் பிஎஸ் விருதாகிரிநாதன். இம்முறையில் 25 சதவீத மாணவர்கள் உள்ளனர். இவர்கள் எந்த குறைபாடும் இல்லை என்று கூறப்பட்ட பிரிவில் வருகின்றனர். 40 சதவீத மாணவர்கள் கற்றல் குறைபாடு கொண்டவர்களாக உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்காதபோது இவர்கள் பள்ளிக்குச் செல்வதை விரைவில் கைவிடும் ஆபத்து உள்ளது. இக்கற்றல் குறைபாட்டைக் கண்டறிய நிம்ஹான்ஸ் எனும் கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர். கேர் இன்ஸ்டிடியூட் ஹெல்ப் சைல்டு எனும் கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர். கற்றல் குறைபாட்டிற்