இடுகைகள்

பேரிடர்நிலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியா தனது நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலைகளை உணரவேண்டும்! - வெரோனிகா ஸ்காட்

படம்
            வெரோனிகா ஸ்காட் ஸ்விஸ் ரே குழுமம் ஸ்விஸ் ரே குழுமம் , உலக நாடுகளில் காப்பீடு சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது . இந்தியா பல்வேறு பேரிடர்களை இப்போது சந்தித்து வருகிறது . எப்படி காப்பீட்டுத்துறை இதற்கு உதவி செய்யும் ? நடக்கும் பேரிடர்களில் இந்தியா மட்டும் பாதிக்கப்படவில்லை . உலகம் முழுக்கவே இதன் பாதிப்புகள் உள்ளன . பல நாடுகள் இதனை எதிர்பார்க்கவில்லை என்பது உண்மைதான் . முதலில் நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை நாம் உணரவேண்டும் . பாதிப்பை பல்வேறு கலாசாரங்களும் ஏற்றுக்கொள்வது கடினமாகவே இருக்கும் . கிடைக்கும் செய்தியும் கூட நேர்மறையாக இருக்காது . எனவே அதனைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப அரசும் தனியாரும் இயங்குவதற்கான கொள்கைகளை வகுக்க வேண்டும் . தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு , நாடு முழுக்க பேரிடர் பணிகளை செய்கிறது . இதில் மாநில , மாவட்ட , உள்ளாட்சி அமைப்புகளுக்கும் முக்கியமான பங்கு உள்ளது . நிதி அமைச்சகம் , உள்ளூர் அளவில் நிதியை வழங்கவேண்டும் என்று கூறியது முக்கியமானது . உலகில் அமெரிக்கா , கனடா ஆகிய நாடுகளிலும் கூட இதேபோன்ற அமைப்புமுறைகள்தான் செயல்பாட்டில்