இடுகைகள்

கட்டிடம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வணிக வளாக விபத்தால் உருக்குலைந்து போகும் மனிதர்களின் வாழ்க்கை - ஜஸ்ட் பெட்வீன் லவ்வர்ஸ்

படம்
  ஜஸ்ட் பெட்வீன் லவ்வர்ஸ் கொரிய டிவி தொடர் பதினாறு எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி   ஹன் மூன் சூ, தனது குழந்தை நட்சத்திர தங்கையை எஸ் மால் என்ற இடத்திற்கு படப்பிடிப்பு ஒன்றுக்கு கூட்டிப்போகிறாள். அவளது அம்மா அழகுக்கலை செய்யும் பார்லர் வைத்திருக்கிறார். அப்பா, சரக்கு வண்டி ஓட்டுபவர். தனது சிறிய மகள் டிவி, சினிமா என நடித்தால் குடும்பத்தை சிரமம் இல்லாமல் நடத்தலாம் என ஹன் சூகியின் அம்மா நினைக்கிறார். ஹன் மூன் சூ தங்கையை எஸ் மால் என்ற வணிக வளாகத்திற்கு கூட்டிப்போகிறாள். அங்கு, தங்கையை கீழ்தளத்தில் விட்டுவிட்டு தனது பள்ளியில் படிக்கும் காதலனைப் பார்க்கப் போகிறாள் ஹன் சூகி. அவனை எஸ் மாலுக்கு வரும்படி அவள்தான் அழைத்திருக்கிறாள். அப்படி போகும் நேரத்தில் அந்த மால் கட்டிடம் எதிர்பாராதவிதமாக உடைந்து நொறுங்கி வீழ்கிறது. விபத்தில் ஹன் சூகியின் தங்கை உள்பட 48 பேர் இறந்துபோகிறார்கள். விபத்து காரணமாக தலையில் அடிபடும் ஹன் சூகிக்கு பழைய நினைவுகள் அழிந்துபோகின்றன. இந்த நிலையில் விபத்து நடந்து பத்தாண்டுகளுக்கு மேலான நிலையில், எஸ் மால் இடித்து தள்ளப்பட்டு அங்கு இறந்த மக்களுக்கான நினைவிடம் அமைக்கப

பழங்குடி மாணவர்களுக்காக பள்ளிக்கட்டிடம் கட்டியவர் - கிரிதரன்

படம்
    மரத்தின் கீழே மாணவர்கள் படிப்பதைப் பார்த்தால் என்ன நினைப்பீர்கள். ரவீந்திரநாத்தின் சாந்தி நிகேதனைப் போன்ற கல்விமுறையை இங்கேயும் பின்பற்றுகிறார்கள் என்றா? படித்தவர்கள், மாற்றுக்கல்வி முறையை கற்றுத் தரும் ஆட்கள் அப்படி நினைக்கலாம். ஆனால் சாதாரணமான மக்கள் நினைப்பது, பள்ளிக்கட்டிடம் எங்கே என்றுதான். அப்படித்தான் யதார்த்தமாக ஒரு கேள்வியை தனக்குள் கேட்டுக்கொண்டார் வேலூரின் காட்பாடியைச் சேர்ந்த கிரிதரன். அந்த கேள்விக்கு பதில் தே அவருக்கு மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஆம், கிரிதரன் பள்ளி மாணவர்களுக்காக 400 பேர்களிடம் நிதியுதவி பெற்று பள்ளிக்கட்டிடத்தைக் கட்டியிருக்கிறார். இன்னும் அதில் டிவி பொருத்தும் விரிவாக்கத் திட்டம் இருக்கிறதாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது 39ஆம் வயதில் மருதவலியம்படி வந்து பார்த்தபிறகுதான் அவருக்கு பள்ளிக்கட்டிட யோசனை தோன்றியிருக்கிறது. மரத்தடியில் பாடம் கற்ற மாணவர்கள் பல்வேறு இயற்கைச்சூழல் பிரச்னைகளால் கல்வி கற்க முடியாத இடையூறுகள் இருந்தன. காற்று வேகமாக அடித்தால் ஆசிரியர் சொல்லும் வார்த்தைகள் காதில் கேட்காது.   முக்கியமாக இப்படி பாடம் கற்றுக்கொண்டிருந்த மா

இந்தியா, சீனா ஆகிய நாடுகளில்தான் நகரமயமாதல் வேகம்பிடிக்கும்! - அனு ராமசாமி பொறியாளர்

படம்
              பொறியாளர் அனு ராமசாமி நகரமயமாதல் மக்கள்தொகைக்கு முக்கியமான காரணம் என்று கூறுகிறார்கள் . இதுபற்றிய தங்களது கருத்து ? பலரும் நகரங்கள் உருவாவதை எதிர்மறையாகவே கருதுகிறார்கள் . இப்படி நகரங்கள் உருவாகி வளர்ச்சி பெறுவதை நான் வளர்ச்சியின் அடையாளமாகவே கருதுகிறேன் . உலகில் தொண்ணூறு சதவீத செல்வம் நகரங்களிலிருந்துதான் கிடைக்கிறது . இப்படி பெறப்படும் செல்வம் விநியோகிக்கப்படுவதில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது என்று கூறலாம் . நகரங்களில் இன்னும் சில பிரச்னைகள் உள்ளன . குற்றச்செயல்கள் கூடுவது , காற்று மாசு அதிகரிப்பது ஆகியவற்றைக் கூறலாம் . எனவே இப்போது நீங்கள் கேள்வியை நகரமயமாக்கல் தவறு என்று கேட்க கூடாது . அதனை எப்படி ஆக்கப்பூர்வமான வழியில் செய்வது ? அங்கு வாழும் மக்கள் நலமுடன் வாழ என்ன செய்யலாம் என்பதாகவே இருக்கவேண்டும் .    சூழலுக்கு உகந்த நகரமயமாக்கல் என்று கூறுகிறீர்கள் . இதைப்பற்றி விளக்குங்களேன் . மனிதர்கள் கட்டும் கட்டிடங்களில் எந்தளவு ஆற்றல் செலவாகிறது , அதனைக் கட்ட எந்த மாதிரியான பொருட்களை பயன்படுத்துகிறோம் , மக்களின் விருப்பம் , அரசின் கொள்கைகள்

கட்டுமானக்கலையில் சாதனை படைத்த ரோமானியர்கள்!

படம்
இன்று அனைத்து அரசியல் , கலை தொடர்பான பல்வேறு விஷயங்களுக்கும் ரோம்தான் மையமாக உள்ளது . அங்கு கட்டப்பட்ட கட்டுமானங்கள் , போர் , அரசியல் சார்ந்த நூல்கள் , அறிவியல் என முன்னரே நிறைய சாதித்த நாடு அது . கொலோசியம் கட்டுமானம் பற்றி அறிவோம் . சாம்பல் கலந்த சிமெண்ட் கொலோசியத்தை கட்ட பயன்பட்டது . கொலோசியம் என்ற வார்த்தை கொலோசஸ் என்ற வார்த்தையிலிருந்து உருவானது . இது நீரோ மன்னர் கட்டிய ஏராளமான சிலைகள் கொண்ட நகரத்தை குறிக்க பயன்பட்டது . 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அமர்ந்து பார்க்கமுடியும் அரங்கம்தான் கொலோசியம் . சூரிய வெப்பம் மக்களைத் தாக்காமல் இருக்க வெலேரியம் எனும் அமைப்பு பயன்பட்டது . இங்கு கொலைவெறியாட்டத்தை பார்க்க வரு்ம் பார்வையாளர்களுக்கு எண்களை அச்சிட்ட டோக்கன்களை டிக்கெட்டாக கொடுத்தார்கள் . அவர்களை ஒழுங்குமுறைப்படுத்த மரத்தடுப்புகளும் இருந்தன . மைதானம் அதற்கு கீழே கைதிகளை அடைத்து வைப்பதற்கான இடம் , அவர்களை மைதானத்தில் வெளியே விடுவதற்கான பற்பல வாயில்கள் என கட்டுமானக் கலைஞர்ளள் இதனை உருவாக்கியிருந்தன . போர்   நிலமோ நீரோ அனைத்திலும் ரோமானியர்க