இடுகைகள்

காஸ்ட்ரோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹிட்லர், சதாம் உசேன், காஸ்ட்ரோ குணங்கள் எப்படி?

படம்
தலைவர்களின் குணங்கள் குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்டவர்களைப் பற்றிய அறிக்கை பெரிய ஆச்சரியம் தராது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் குணங்களை ஆராய்ந்து அதனைப் பற்றிய முடிவுகளை கூறுவது நிச்சயம் பலருக்கும் ஆர்வமூட்டும்தானே? ஹிட்லர், பிடல் காஸ்ட்ரோ, சதாம் உசேன் ஆகியோரைப் பற்றி உளவியலாளர்கள் ஆராய்ந்து என்ன கூறியுள்ளனர் தெரியுமா ஹிட்லர் வேதனை, வலிகளை ரசித்து அனுபவிப்பவர். தன்னைப் பற்றிய மிகையான எண்ணங்களைக் கொண்டவர் என்று 1943 ஆம்ஆண்டு ஹென்றி ஏ முர்ரே என்ற ஆய்வாளர் அறிக்கையை எழுதி வெளியிட்டார். பிடல் காஸ்ட்ரோ 1961 ஆம் ஆண்டு அமெரிக்க அரசின் உளவியல்துறை மருத்துவர் செய்த ஆய்வில், காஸ்ட்ரோ மக்களின் அங்கீகாரத்துக்கு ஏங்கிய மனச்சமநிலை இல்லாத தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் க்யூபாவுக்கு இடையிலான பிரச்னைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த அறிக்கை அடிபட்டு போகும் அபாயம் உள்ளது. சதாம் உசேன் அதிகாரத்தை நோக்கிச் சென்ற சதாம் உசேன் அமெரிக்க அரசால் தூக்கிலிடப்பட்டார். இவர் தனது லட்சியத்தை அடைய யாரையும் பணயம் வைக்குமளவு துணிந்தார். வன்முறை, ஆயு