இடுகைகள்

தாரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முப்பது ஆண்டுகளாக தேடப்படும் டீனேஜ் பெண்!

படம்
  தாரா காலிகோ நெடுஞ்சாலையில் காணாமல் போன டீனேஜ் பெண் – முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நீளும் தேடல் 1988 ஆம் ஆண்டு, செப்டம்பர் 20ஆம் தேதி. தாரா காலிகோ என்ற பெண்ணுக்கு வயது பத்தொன்பதாகியிருந்த்து. தன் அம்மாவின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வாக்மேன் பிளேயரை எடுத்துக்கொண்டு பாட்டு கேட்டபடியே வெளியே சென்றார். நியூ மெக்சிகோ பகுதியில் வாழ்ந்து வந்தவரான தாரா பிறகு சைக்கிளோடு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதோ   முப்பதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இன்னும் காவல்துறையினர் நம்பிக்கையை கைவிடவில்லை. குற்றவாளியை தேடிக்கொண்டே தான் இருக்கிறார்கள். தாரா சைக்கிளில் சென்று வந்த பகுதி பாலைவனத்தை ஒட்டிய நெடுஞ்சாலை. அவர் அடிக்கடி சைக்கிளில் முப்பதைந்து கி.மீ. தூரம் சென்று திரும்புவது வழக்கம். போகும்போது, ‘’நான் குறிப்பிட்ட நேரத்தில் வீட்டுக்கு திரும்பலைன்னா, சைக்கிளுக்கு ஏதோ பிரச்னைனு புரிஞ்சுக்கிட்டு என்னை கூட்டிக்கிட்டு போறதுக்கு வந்துடுங்க’’ என்று   கூறிவிட்டு சென்றிருக்கிறார். இதை அவரது சகோதரி சரியாக நினைவில் கொண்டிருக்கிறார். அதுதான் தாரா பேசிய கடைசி வார்த்தைகள். முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகும் அவரைப்

எண்ணெய் வித்துகளில் தற்சார்பை இழந்த இந்தியா!

படம்
  கி.மு 3500 காலகட்டத்திலேயே ஹரப்பாவில் எள் பயிரை பயன்படுத்தியுள்ளனர் என்று 1930ஆம் ஆண்டு அகழ்வராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஆனால், இதனை எதற்காக எப்படி பயன்படுத்தினர் என்று இன்றுவரை தெரியவில்லை. ஆனால் எண்ணெய் உற்பத்திக்காக அதை பயன்படுத்தியிருக்க வாய்ப்புகள் அதிகம்.  எள்ளின் பயன்பாடு பற்றி வேதகால எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் பேஷர்னா, யந்த்ரா, சக்ரா என மூன்று வடிவங்களில், பயன்படுத்தியதாக எழுதப்பட்டுள்ளது என உணவு வரலாற்று வல்லுநர் கே டி அச்சயா தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். தொடக்க கால வணிகத்தில் பயன்பட்ட பொருளும் எண்ணெய் வித்துகள்தான். இந்தியாவில் எள் என்றால் மத்திய தரைப்பகுதி நாடுகளில், ஆலிவ் எண்ணெய்யைப் பயன்படுத்தினர். இன்றுவரை எண்ணெய் வித்துகள் சார்ந்த தொழிலில் இருக்கும் நிறுவனங்கள் வலிமையான வகையில் செயல்பட்டு வருகின்றன.  ஆர்ச்சர் டேனியல்ஸ், பங்கே, கார்ஜில் லூயிஸ் டெரிஃபஸ், அதானி வில்மர் ஆகிய நிறுவனங்கள் உலகளவில் எண்ணெய் வித்துகளை அரைத்து விற்பனை செய்து வருகின்றன. இந்தியாவில் எண்ணெய் என்பது இந்துஸ்தான் லீவரின் டால்டா வனஸ்பதியிலிருந்து தொடங்குகிறது. இதனை பங்கே நிறுவனம்

மூளையின் ஆச்சரியங்கள்!

படம்
நம் மூளை எப்போது ஆச்சரியங்களை அள்ளித்தருவது. அதிலுள்ள சிந்தனை, எப்படி செயல்படுகிறது, சைக்கோ கொலைகாரர்களின் மூளை, புதிய விஷயங்களை பழகுவது, பழகிய விஷயங்களை சட்டென மறப்பது என ஆராய்ச்சிகள் வந்துகொண்டே இருக்கின்றன. மூளை ஆராய்ச்சியாளர் தாரா ஸ்வர்ட் தி சோர்ஸ் என்ற நூலை இதுகுறித்து எழுதியுள்ளார். நம் மூளைகளுக்கு ஆசைகளை பழகினால் அதனை சாதிக்க முடியும் என்கிறார் தாரா ஸ்வர்ட். தற்போது எழுத்தாளராக சுயமுன்னேற்ற பேச்சாளராக உள்ளார் இந்த உளவியலாளர்.  ”நான் இந்த நூலை எழுதியது அறிவியல் முறையில் தங்கள் வாழ்க்கையை சரியானபடி வாழ நினைப்பவர்களுக்காகத்தான். நியூரோசயின்ஸ் குறித்த ஆய்வுகளை முதலில் பலரும் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் இன்று அதனை பலரும் தேடிவரக் காரணம், அதன் தேவை அதிகரித்துள்ளதான்.  Deccan Chronicle இன்று வாழ்வில் நீங்கள் பெறும் அனைத்து வெற்றிகளுக்கும் மூளையில் பங்கு பின்னணியில் உண்டு. அதுதான் உங்களின் ஆதாரம் அதாவது சோர்ஸ். நான் அறிவியல் முறையில் இந்த நூலில் கூறியுள்ளது அதுதான்.  நூலில் ஏராளமான ஆய்வுத்தகவல்கள், நோயாளிகளின் அனுபவங்கள், ஆளுமைகளை மேம்படுத்தும் ஐடியாக்கள் என