நேரு கூறிய கருத்துகளில் முக்கியமானவை... நாம், ஒன்றை அழிப்பதை விட உருவாக்குவதில் பெரிது்ம் கவனம் செலுத்தவேண்டும் என நினைக்கிறேன். இந்தியாவில் எதிர்காலத்தில் மதரீதியான வன்முறைகள் நடக்காமல் இருப்பது முக்கியம். இப்படி நடைபெற்றால் நான் மக்களுக்கு நன்றியுடன் இருப்பேன். மத ரீதியான வன்முறைகளுக்கு எப்போதும் மக்கள் பேச்சு அல்லது வேறு வகையில் வாய்ப்பளித்துவிடக் கூடாது. ஹைதராபாத் மக்கள் அவர்கள் இந்துக்களாக முஸ்லீம்களாக எப்படி இருந்தாலும் அவர்களை பிற கிரகத்தைச் சேர்ந்தவர்களாக கருதமாட்டோம். அவர்களை நமது நாட்டு மக்களாகவே கலாசார தொன்மை கொண்ட இந்தியாவின் மக்களாகவே கருதுவோம். காஷ்மீர் மாநில மக்கள் அங்கீகாரமற்ற அத்துமீறல்களால் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். கடுமையான வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றி, அவர்களுக்கு சுதந்திரம் அளிப்பது நமது கடமை என்பதை மறந்துவிடக்கூடாது. உலகில் நடைபெறும் போர்களில் ஒரு நாடு நடுநிலையாக இருப்பது கடினம். வெளியுறவு விவகாரங்கள் தெரிந்த யாருக்குமே இந்த விஷயம் தெரிந்து இருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை ஆசிய நாடுகள் அனைத்தும் சுதந்திரம் பெற்றவையாகவும், அ...
தலித் - உயிர் வாழும் பிணம் பத்திரிகையாளர் விடி ராஜசேகர் எழுதிய ஆங்கில நூலின் தழுவல். ஆர்ச்சீவ் தளத்தில் இருந்து நூலை வாசிக்கலாம். தரவிறக்கிக்கொள்ளலாம். https://archive.org/details/20250610_20250610_0146 வீ டிரான்ஸ்பர் தளம் - கோப்பு மூன்று நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். https://we.tl/t-ONNByEgTOx
இலவச மின்னூல்களை ஃப்ரீதமிழ் இபுக்ஸில் தேடி வாசிக்கலாம். கூடுதலாக, இன்டர்நெட் ஆர்ச்சீவிலும்,பிரதிலிபி தமிழிலும் சில நூல்கள் கிடைக்கின்றன. வாய்ப்பிருப்பவர்கள் தரவிறக்கி வாசியுங்கள். நன்றி!
https://archive.org/details/20250218_20250218_0503 CC0 1.0 Universal இந்த நூல், சமூகத்தில் அறிவியல் சிந்தனைகளை பரப்பும் நோக்கத்தில் காப்புரிமை உரிமைகளை விலக்கிக்கொண்டு வெளியிடப்படுகிறது. நூலை வாசிக்க விரும்புபவர்கள் இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்தில் இருந்து நூலை தரவிறக்கி வாசிக்கலாம்.