இடுகைகள்

ரீ குன் ஹூ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வழிகாட்டும் 87 வயது உளவியலாளர் எழுத்தாளர் ரீ குன் ஹூ!

படம்
  இப் யூ லிவ் டு 100 - யூ மைட் ஆஸ் வெல் பி ஹேப்பி உளவியலாளர் ரீ குன் ஹூ பெங்குவின்  கொரியாவில் இருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு - சுபில் லீ பார்க் இந்த நூலை எழுதிய ஆசிரியர் பிறந்த ஆண்டு 1935. ஆமாம். 87 வயதில் இந்த நூலை தனது குடும்பத்தினர் உதவியுடன் எழுதியிருக்கிறார். அப்படி எழுதிய நூலும் அப்படியொரு சாதனையாக விற்கிறது. எப்படி சாத்தியம் ஆகிறது? சாத்தியம்தான். ஏனெனில் எழுத்தாளர் ரீ குன் ஹூ தனது வாழ்க்கையில் பார்க்காத மேடு பள்ளங்கள் கிடையாது. சந்திக்காத துயரங்கள் கிடையாது. அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர் நம்மைப் போன்றவர்களுக்கு அறிவுரை கூறக்கடாதா என்ன? நூலில் அவர் தான் சந்தித்த அனுபவங்களின் வழியாக தன்னை சுயபரிசோதனை செய்வதாக நாம் கருதலாம்.  ஆரோக்கியமான வாழ்க்கை என்பதை விட நிதானமான வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை என்பதை ரீ வலியுறுத்துகிறார். இதற்கு அவர் பல்வேறு அறிஞர்களுடைய மேற்கோள்களை சுட்டிக் காட்டவில்லை. தன்னுடைய வாழ்க்கையை முன்வைத்துப் பேசுகிறார். அவ்வளவுதான். அவர் தன்னுடைய வாழ்க்கையில் கொரிய போர், வறுமை, பிரதமருக்கு எதிரான போராட்டம், அதனால் சிறைவாசம், சிறைவாசம் காரணமாக மருத்துவம...

அடைய முடியாத லட்சியங்களால் மனமகிழ்ச்சி குறைகிறது! உளவியலாளர் ரீ குன் ஹூ

படம்
  மொழிபெயர்ப்பு நேர்காணல் எழுத்தாளர் ரி குன் ஹூ 2024ஆம் ஆண்டு ரி குன் ஹூ எழுதிய இஃப் யூ லிவ் டு 100, யூ மைட் ஏஸ் வெல் பி ஹேப்பி என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூல் பெங்குவின் பதிப்பகத்தில் கிடைக்கும். ரி குன் ஹூவுக்கு வயது 90. தன் வாழ்க்கையில் இரண்டாம் உலகப்போர், கொரிய போர், வறுமை, டைபாய்டு, வங்கி திவால் ஆவது, சிறைவாசம் என நிறைய அனுபவங்களை சந்தித்து கடந்து வந்தவர். ரி, தனது இருபதுகளில் முதல் தென் கொரிய அதிபரான சிங்மன் ரீக்கு எதிராக ஜனநாயக போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு பத்து மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். உளவியலாளராக தொழில் செய்யும் ரீ, நாடு முழுக்க பல்வேறு மருத்துவமனைகள், மனநல மையங்களில் வேலை செய்திருக்கிறார். உளவியல் ரீதியான செயல்பாடுகளை சீர்திருத்தி மாற்றங்களை உருவாக்கியிருக்கிறார். ரீக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் பிறந்தனர். இன்று அவருக்கு பேரப்பிள்ளைகளமும் உண்டு.  நீங்கள் உங்களுடைய எழுபதாவது வயதில் எழுதத் தொடங்கியிருக்கிறீர்கள். நூல்கள் வெளியாகி சிறந்த எழுத்தாளராகவும் அறியப்படுகிறீர்கள். வாழ்வில் பிந்தைய காலத்தில் எழுதுவது எப்படி இருக்கிறது? எழுதுவதில் என...