இடுகைகள்

கல்வி - அசெர் அறிக்கை 2018 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கல்வியில் தடுமாற்றம் என்ன? - இந்தியாவின் கல்வி பரிதாபங்கள்

படம்
கல்வியில் தடுமாறும் இந்தியா! அண்மையில் வெளியாகியுள்ள அசெர் கல்வி அறிக்கை, இந்திய பள்ளி மாணவ, மாணவியரின் திறன் பெருமளவு பின்தங்கியுள்ளது என கூறியுள்ளது. 96 சதவீத மாணவர்கள் பள்ளியில் இணைந்திருந்தாலும் நான்கில் ஒருவருக்கு இரண்டாம் வகுப்பு பாடங்களைக் கூட புரிந்துகொள்ளும் திறன் இல்லை என குண்டு வீசுகிறது இந்த அறிக்கை. மேலும் 50 சதவீதம் பேருக்கு அடிப்படை கணிதமான வகுத்தல், கழித்தல் கூட தடுமாற்றம் என நிஜத்தை பேசியுள்ளது. அதுவும் பசுவின் நலன்களுக்கான வாழும் ராஜஸ்தான் மாநிலத்தில் 8 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே அடிப்படை கழித்தல் கணக்கு தெரிந்திருக்கிறது. அடுத்து யோகியின் மதியூக ஆட்சி நடக்கும் உ.பியில் 60 சதவீத குழந்தைகளுக்கு(மூன்றாம் வகுப்பு) வார்த்தைகளை வாசிக்கத் தெரியவில்லை  என்பது மத்திய, மாநில அரசுகளுக்கு பெருமை சேர்க்காது. குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் நாம் என்ன எதிர்பார்ப்போம்? எளிமையான வார்த்தைகள், அடிப்படை கணிதம் பற்றிய புரிதல். கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் ஆகியவை. அதேசமயம் பயன்களும் இல்லாமல் இல்லை. பள்ளி செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித