இடுகைகள்

நேரு! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜனநாயக இந்தியாவின சிற்பி!

படம்
நவீனச்சிற்பி நேரு! 1947 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக செங்கோட்டையில் இந்தியக்கொடி ஏற்றிய நேரு, மக்களிடையே உரையாற்றினார். 1948 ஆம் ஆண்டு பிப்.12 அன்று காந்தியின் இறுதிச்சடங்கி் நேரு பங்கேற்றார். தில்லியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட காந்தியின் அஸ்தி, கங்கையில் கரைக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவிற்கு 15 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நேரு, பிலாய் மற்றும் பொகாரோ இரும்பு தொழிற்சாலைகளுக்கான தொழில்நுட்ப உதவிகளை பெற்றுவந்தார். ஸ்டாலின்கிரேட்டில் மின்நிலைய கட்டுமானத்தை பார்வையிடுகிறார் நேரு.    1959 ஆம் ஆண்டு மே21   அன்று, எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டிட டிசைனை பிரதமர் நேருவிடம் விளக்குகிறார் மருத்துவமனை இயக்குநர். 1961 ஆம்ஆண்டு அணிசேரா இயக்க மாநாட்டில் எகிப்தின் காமல் அப்தெல் நாசர், யூகோஸ்லேவியாவின் ஜோசப் டில்டோவுடன் நேரு அமர்ந்திருக்கிறார்.