இடுகைகள்

குலாத்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வணிகத்தில் கிடைத்த பணத்தை ஏழைமக்களுக்கு செலவிட்ட மசாலா மகாராஜா!

படம்
                  அஞ்சலி மசாலா மகாராஜா மகாசாய் தரம்பால் குலாத்தி இவரது பெயரைச்சொல்வதை விட எம்டிஹெச் மசாலா கம்பெனி விளம்பரத்தில் வரும் பெரியவர் என்று சொல்லிவிடலாம் . 1933 ஆம் ஆண்டு தொடங்கி 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 3 வரை இவரது மசாலா நிறுவனத்தின் தீம் மாறவில்லை . ஆனால் விற்பனை புதிய மசாலா கம்பெனிகள் வந்தாலும் கூடிக்கொண்டேயிருக்கிறது . குலாத்தியின் குடும்பமே மசாலா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது . இவருக்கு ஆறு மகள்கள் , ஒரு பையன் . பையன் வெளிநாடுகளில் வியாபாரங்களை ஏற்றுமதி செய்வதை பார்க்கிறார் . பெண்கள் உள்நாடுகளில் விநியோகத்தை கவனிக்கிறார்கள் . குலாத்தியின் தந்தை சுன்னி லால் பாகிஸ்தானின் சிலாய்கோரில் சிறிய மசாலா கடையைத் தொடங்கினார் . அந்த நிறுவனம்தான் இன்று 2 ஆயிரம் கோடி நிறுவனமாக வளர்ந்துள்ளது . தந்தையின் தொழிலுக்கு குலாத்தி விரும்பியெல்லாம் வரவில்லை . படிப்பை நிறுத்திவிட்டுத்தான் வந்தார் . மிளகாய்த்தூள் விற்பனை அப்போது சிறப்பாக நடந்து வந்தது . முதலில் குலாத்தி தொடங்கிய கடை மசாலாவுக்கானது அல்ல . தன்னுடைய முயற்சி என்ற வகையில் கண்ணாடிகள் , காய்கறிகள் விற்பன