இடுகைகள்

நீதித்துறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவை உருவாக்கிய 5 விஷயங்கள்! - இந்தியா 75

படம்
  இந்தியாவின் அரசியலமைப்பு குறிப்பிட்ட மதிப்புகளை அடிப்படையாக கொண்டதாக கட்டமைக்கப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளாக இந்த மதிப்புகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இந்தியா என்று கூறப்படுவதன் அர்த்தமே கீழ்க்காணும் மதிப்புகள்தான்.  ஜனநாயகம் பிரிவினை நடைபெற்று வந்த காலத்திலேயே இந்தியா தனது முதல் தேர்தலை நடத்துவதற்கு தயாராகி வந்தது. வாக்காளர் பட்டியலில் அனைத்து மக்களையும் சேர்க்கும் பணி தொடங்க வேண்டியிருந்தது. நாடாளுமன்ற செயலகம் மூலம் இதற்கான ஏற்பாடுகளை அரசியலமைப்பு ஆலோசகர் பிஎன் ராவ் செய்து வந்தார். 1950ஆம் ஆண்டு மார்ச் மாதம்,  தேர்தல் ஆணையத் தலைவர் சுகுமார் சென்னுக்கு இப்பணி ஒதுக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் சேர்த்து தொகுக்கும் பணி நிறைவடைந்த ஆண்டு 1949. முதல் நாடாளுமன்ற தேர்தல் 1952ஆம் ஆண்டு நடைபெற்றது. ஜனநாயகத்தன்மை கொண்ட நாடாளுமன்றம் செயல்படத் தொடங்கியபிறகு வயது வந்தோருக்கான வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டது.  கூட்டாட்சி  1970 தொடங்கி 80 வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் கடுமையான முரண்பாடுகள் எழுந்தன. 1977ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி ஆண்ட

நீதித்துறைக்கு நேர்மையை சொல்லித்தரும் தனியொருவன்!

படம்
லா அபைடிங் சிட்டிசன் ஆங்கிலம் -2009 இயக்கம் - எஃப் கேரி கிரே திரைக்கதை - கர்ட் விம்மர் ஒளிப்பதிவு - ஜொனாதன் சேலா இசை - பிரையன் டைலர் ஜெரார்ட் பட்லரின் தயாரிப்பில் அவரே நடித்து வெளியிட்டுள்ள படம். கதை எளிமையான பழிவாங்கும் கதைதான். படத்தில் தொடக்கத்தில் ஜெரார்டின் மனைவி கற்பழித்துக் கொல்லப்படுகிறார். குழந்தையும் சுடப்பட்டு சாகிறாள். இவர்களை காப்பாற்ற முடியாதபடி ஜெரார்டு காயம்பட்டு வீழ்கிறார்.  பிறகு, காவல்துறை ஜெரார்டின் உதவிக்கு வருகிறது. ஆனால் அரசு துறை வழக்குரைஞரான ஜேமி ஃபாக்ஸ் ஜெயிக்கும் வழக்குகளில்தான் தான் வாதாட வேண்டும் என்ற உறுதியாக இருக்கிறார். எனவே ஜெரார்டின் குடும்பத்தை கொன்றவர்களோடு சமரசமாகி அவர்களுக்கு குறைவான தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். இதனை அகங்காரமாக ஜெரார்டின் முன்னால் சாட்சியங்களே கிடையாது எப்படி ஜெயிப்பது என்று கூறுகிறார். அவர் குற்றவாளிக்கு கை கொடுப்பதை ஜெரார்டு நேரடியாக பார்த்துவிட்டு அமைதியாக செல்கிறார். அவர் எப்படி அரசு வழக்குரைஞரை பழிவாங்கினார், தனது குடும்பத்தைக் கொன்றவர்களை எப்படி கொன்றார் என்பதுதான் கதை.  படம் ம