இடுகைகள்

டொமினிக் ஜீவா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சலூன் நடத்தியபடியே இலக்கிய சிற்றிதழை நடத்திய மனிதர்! - கடிதங்கள்

படம்
          அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? சென்னையில் வெயில் அதிகரித்து வருகிறது . பகலில் மட்டுமல்ல இரவிலும் கூட பயங்கரமாக புழுங்குகிறது . கீழே உட்கார்ந்து வேலை செய்வது கடினமாக உள்ளது . தேர்தல் முடிந்தபிறகு ஈரோடு செல்வேன் என்று நினைக்கிறேன் . எழுதுவதற்கான விஷயங்களை மெல்ல திரட்டி வருகிறேன் . படிப்பதற்காகவும் நேரம் ஒதுக்கவேண்டும் . ஐ யம் அலைவ் என்ற வெப் தொடரை எம்எக்ஸ் பிளேயரில் பார்த்தேன் . தமிழில் பார்க்க முடியும் . புனைவு கலந்த தொடர் . போலீஸ்கார தந்தை குடும்பத்தின் மீது பாசம் கொண்டவர் . தனது இரண்டு பெண்களின் மீதும் அக்கறையோடு பார்த்துக்கொள்கிறார் . சீரியல் கொலைகாரன் ஒருவனை பிடிக்கப் போகும்போது , அவரது சகா உதவிக்கு வர மறுத்து சூதாட்டத்திற்கு சென்றுவிடுகிறார் . அவனை பிடிக்கும் நினைக்கும்போது , எதிராளியின் தாக்குதலில் இறந்துபோய் விடுகிறார் . இறந்த போலீஸ்காரருக்கு திரும்ப உலகிற்கு வர வாய்ப்பு கிடைக்கிறது . போலீஸ்காரராக இருக்கும் மற்றொரு மனிதரின் உடலில் ஆன்மா புகுகிறது . இவரும் வேலை பார்ப்பது , இறந்த போலீஸ்காரரின் பெண் டிடெக்டிவாக உள்

இலங்கை சிற்றிதழ் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் மல்லிகை இதழ் பயணம்! - மல்லிகை சிற்றிதழ்

படம்
                அனுபவப் பயணம்  டொமினிக் ஜீவா  நாவிதராக தொழில் செய்யும் ஒருவர் இலங்கையில் இலக்கிய இதழை நடத்தி வந்தார். அவர் பெயர்தான் டொமினிக் ஜீவா. இலங்கையில் சாகித்திய பரிசை முதன்முதலாக வென்ற எழுத்தாளர் இவரே. மல்லிகை என்ற இதழை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய தனது அனுபவத்தை நூலாக எழுதியுள்ளார்.  தனது தொழில் சார்ந்து நிறைய லாபம் கிடைத்தாலும் அதை விட்டுவிட்டு எழுத்தை தொழிலாக மாற்றிக்கொண்டு படாதபாடு பட்டிருக்கிறார். இதனை ஏன் எழுதவேண்டும் என்பதையும் நூலில் தெரிவித்துள்ளார். சாதி ரீதியான பாகுபாடுகள், அவதூறுகளை தனது கவனத்தில் கொண்டே எழுதியிருக்கிறார். மேலும் இதனை குறிப்பிட்ட அவதூறு எழுத்தாளரின் விழா மேடையில் தெரிவிக்கும் அளவுக்கு துணிச்சல் கொண்ட எழுத்தாளராக ஜீவா இருந்துள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரியது.  நூலில் நிறைய இடங்களில் தனது பெருமைகளை சொல்லுவது போல இடங்களை அதிகமாகிவிட்டன. சாதிரீதியான பாகுபாடு கொண்ட மனநிலை இப்படி ஜீவாவை பேச வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. தமிழகம் வந்து பல்வேறு எழுத்தாளர்களை சந்தித்து பேசிய நிகழ்வுகளை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். பிரபஞ்சன், ஜெயகாந்தன் ஆகிய எழ