இடுகைகள்

நிதிநிலை அறிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்களின் வாழ்க்கையிலிருந்து சுகாதாரத்தை தனியாக பிரித்துப் பார்க்காதீர்கள்! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

படம்
              நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் ஜவுளிபூங்கா பற்றி அறிவித்திருக்கிறீர்கள் , இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன ? ஜவுளிகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நாம் திறன் கொண்ட நாடாக உள்ளோம் . ஆனாலும் கூட இத்துறையில் நாம் பலவீனமாக இருக்கிறோம் . அதில் நாம் முன்னேற்றத்தை காண வேண்டும் என்பதற்காகவே ஜவுளி பூங்காவை அறிவித்திருக்கிறோம் . பொருளாதார மந்த நிலையை போக்குவதற்கான நிறைய முயற்சிகள் உள்ளன . ஆனால் , வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான முயற்சிகள் ஏதும் இதில் கூறப்படவில்லை . பெருந்தொற்று காரணமாக பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் போய்விட்டன . நீங்கள் எப்படி அவர்களுக்கு உதவப் போகிறீர்கள் ? ஆத்மாநிர்மார் பாரத் திட்டத்தை அறிவித்தபோது , நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை திரும்ப வேலையில் சேர்த்துக்கொள்ள ஏதுவாக அரசு அவர்களின் பிஎப் பணத்தை கட்டும் என்று கூறினேன் . இந்த தொகையை அரசு இரண்டு ஆண்டுகள் செலுத்தும் . ஜப்பான் , ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து பல்வேறு திறன் பயிற்சிகளை வழங்கவிருக்கிறோம் . இந்திய மக்கள் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் . நாம் பல்வேறு நாடுகள