இடுகைகள்

வி.கருப்பையா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெரும்பலூர் மாவட்டத்தில் பசுமையைப் பரப்பிய மனிதர்!

படம்
    sample picture/ pixabay     க்ரீன் கார்டியன் பெரும்பலூர் மாவட்டத்திலுள்ள கீழப்புளியூர் கிராமத்தில் வி . கருப்பையா என்பவர் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகன்றுகளை நட்டதுடன் அவற்றைப் பராமரித்து வருகிறார் . கடந்த நாற்பது ஆண்டுகளாக கருப்பையா மரக்கன்றுகளை ஆற்றின் கரையோரமாக நட்டு பராமரித்து வருகிறார் . ’’’ நான் நூறு மரக்கன்றுகளை நடவில்லை . காரணம் , அத்தனையையும் என் ஒருவனால் பராமரிக்க முடியாது . ஆண்டுக்கு நான்கு மரக்கன்றுகள் என நடுவேன் . அதனை தினசரி சென்று பராமரித்து வருகிறேன்’எனும் கருப்பையான கோவில் ஒன்றினை நிர்வாகம் செய்து வருகிறார் . இவர் பெரும்பாலும் வேம்பு , ஆலமரம் ஆகிய்வற்றை அதிகம் நடுகிறார் . தினசரி காலை வேளை தொடங்குவது மரக்கன்றுகளை சென்று பார்த்தபிறகுதான் . இவருக்கு மரக்கன்றுகளை நடுவதற்கான யோசனை சிறுவயதில் வந்திருக்கிறது . அப்போது சிலர் மரங்களை வெட்டி எடுத்துச்சென்றுள்ளனர் . அவர்களை எப்படி தடுதது என்று தெரியாமல் தவித்திருக்கிறார் . உடனே பெற்றோரிடம் இதனை சொல்லியிருக்கிறார் . ஆனால் அவர்களும் இதனை கண்டுகொள்ளவில்லை . இதனால் தனது வீட்டுக்கருகில் உள்ள இடங்களில