இடுகைகள்

இந்தியா-சமூகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வன்முறையாளர்களுக்கு ஜிம் வசதி - ஹரியானா அரசு புதுமை

படம்
நான் தலித் அல்ல !  அண்மையில் எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் தொடர்பாக நொய்டாவில் நடந்த போராட்டத்தில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த மக்கள் பலரும் கைதானார்கள் . அதில் ஆர்எஸ்எஸ் தலைவரும் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ராகேஷ் சின்காவும் அடக்கம் . என்ன செய்தார் ராகேஷ் சின்கா ?   டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுக்க வந்திருந்தவரை போலீஸ்காரர்கள் போராட்டக்காரர் என்று நினைத்து கெடுபிடியாக ஜீப்பில் ஏற்றி , செம்மொழியான இந்தியில் திகட்ட திகட்ட அர்ச்சனை செய்திருக்கின்றனர் . நொந்துபோன சின்கா " நான் தலித்தல்ல , போராடவும் வரவில்லை " என ஐடிகார்டை கொடுத்து காலில் விழுந்து மன்றாட விடுதலை கிடைத்திருக்கிறது . பின்னர் சமூக வலைதளத்தில் கைது செய்யப்பட்டவர்களை இப்படி நடத்துவார்கள் என கனவிலும் நினைத்ததில்லை என சுய அனுபவம் பகிர்ந்துள்ளார் பேராசிரியர் ராகேஷ் சின்கா . எலிப்புழுக்கைக்கு அங்கே என்ன வேலை ? 2 விட்டுக்கொடுக்கிறதா இந்தியா ? அண்மையில் இந்தியாவின் சுகாதாரத்துறையும் , உலக சுகாதாரநிறுவனமும் இணைந்து பங்கேற்ற விழாவில்  வெளியிட்ட இந்தியாவின் வரைபடத்தில் இ

இந்திய குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு!

படம்
யார் இந்தியர்கள் ? 2014 ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய மோடி , மேற்கு வங்காளத்தின் செரம்பூரில் பேசினார் . மே 2016 க்குப் பிறகு வங்கதேச அகதி மக்கள் கிளம்புவதற்கு தயாராக இருங்கள் என்று பேசினார் . நாடு , வீடு , இனம் காப்பதற்கான உறுதிமொழியை 2016 ஆம் ஆண்டு சொன்ன பாஜக அரசு , குடியுரிமை சட்ட மசோதாவை உருவாக்கியுள்ளது . 2016 ஆம் ஆண்டு ஜூலை அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை சட்டம் இந்து , சீக்கியர் , கிறிஸ்தவர் , ஜெயின் , பௌத்தர் ஆகியோரையும் , டிச .31,2014 என்ற தேதிக்கு முன் அடைக்கலமானவர்களையும் இந்தியர்களாக அங்கீகரிக்கிறது . சட்டவிரோத அகதிகளுக்கும் குடிமக்கள் அந்தஸ்து வழங்குவது அசாம் மாநில மக்களால் வரவேற்கப்படவில்லை . இது அரசியலமைப்பின் 14 ஆவது பிரிவை மீறியது என்கிறார்கள் சட்டவல்லுநர்கள் . நோ பார்க்கிங்கில் வண்டி நிறுத்தியதற்காக ஃபைன் காட்டியிருந்தாலும் குடியுரிமையை அரசு ரத்து செய்யமுடியும் என்ற வாய்ப்பு உள்ளது . அசாமில் பாஜகவின் கூட்டணிக்கட்சியான அசோம் கன பரிஷத் இச்சட்டத்தை