இடுகைகள்

இந்திய சுயராஜ்யமும் பசுமை இயக்க கொள்கை சாசனமும் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பசுமை அரசியல்2

இந்திய சுயராஜ்யமும் பசுமை இயக்க கொள்கை சாசனமும்  ஆங்கிலத்தில் பில் கோல்யர் தமிழில்:ஜீவா பசுமை இயக்கத்தின் உலகத் தலைவர்கள் பசுமை இயக்கத்தின் உருவாக்கம், தத்துவம் ஆகியவற்றில் மகாத்மா காந்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். காந்தியின் விடுதலை இந்தியா பற்றிய எதிர்பார்ப்பு இன்றைய நவீன பசுமை சிந்தனையுடன் மிகுந்த பொதுத் தன்மை கொண்டதாக உள்ளதைக் காண்கிறோம். அவருடைய சிந்தனைகள் எவ்விதம் முழுமையாக பொருந்தி வருகிறது என்பது பசுமைச் சிந்தனைகளில் மிக அரிதாகவே விவாதிக்கப்பட்டுள்ளது. அதன் பொருத்தப்பாடு எத்தனை சிறப்பாகப் பாராட்டப்பட்டுள்ளது என்பதும் சிந்தனைக்குரியது. காந்தியம், பசுமை எனும் இரண்டு தத்துவங்கள் எவ்வாறு ஒரு மையப்புள்ளி நோக்கிக் குவிகின்றன என்பது குறித்த முழுமையான புரிதல் அவசியம். குறிப்பாக முதல் உலகப்போர் சார்ந்த குறுகிய பார்வையே பெரிதும் பசுமை குறித்த  அக்கறை மீது படிந்துள்ளது.     இந்த நோக்கத்துடன்தான் நான் காந்தியின் இந்திய சுயராஜ்யம் நூலை ஆராய முயல்கிறேன். விரிந்த பசுமை அக்கறையுடன்  இந்திய சுயராஜ்யம் எவ்விதம் பொருந்தும் என்பதைக் காட்டுவதிலும் பசு