இடுகைகள்

சூப்பர் ஹ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீரியல் கொலைகாரர்களுக்கு பிடித்த புத்தகம்!

படம்
  பிடித்த புத்தகம் சீரியல் கொலைகார ர்கள் பொதுவாக தாங்கள் செய்யும் அனைத்து அட்டூழியங்களுக்கும் குரான், பைபிள், இந்து இதிகாசங்கள் என அனைத்தையும் காரணம் காட்டுவார்கள். அதற்காக இவர்கள் மத நூல்களை கரைத்து குடித்தவர்கள் என்று நினைக்கவேண்டாம். நீதிமன்றத்தில் தண்டனை குறைவாக கிடைக்க இப்படி பேசுவார்கள். மதம் சார்ந்த நம்பிக்கை கொண்டவர்களுக்கு இதை எதிர்கொள்வது கடினமாக இருக்கும்.  தான் நினைப்பது சரி, பிறர் செய்வதும், நினைப்பதும் தவறு, உலகமே மோசமாக இருக்கிறது என்பதுதான் சீரியல் கொலைகார ர்கள், வல்லுறவு செய்பவர்களின் நினைப்பு. இந்த வாதத்தை சரிகட்டத்தான் அவர்கள் பைபிள், குரான், இதிகாச புராணங்கள் , பாத்திர ங்களை தேடி நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள்.  தாங்கள் எடுத்துக்காட்டாக கூறும் பல நூல்களை சீரியல் கொலைகாரர்கள் படித்திருக்கவே மாட்டார்கள். கேட்சர் இன் தி ரை என்ற நாவலில் சீரியல் கில்லர் பாத்திரம் ஒன்றை ஜே.டி. சாலிங்கர் உருவாக்கியிருக்கிறார். இப்பாத்திரம், தான் செய்வது சரி, பிறர் செய்வது தவறு என உறுதியாக நம்பி செயல்படும். ஓரளவுக்கு தன்னைத்தானே விரும்பும் சுயநலமான சீரியல் கில்லர் பாத்திரத்திற்கு கால்பீ