இடுகைகள்

மதமாற்றச்சட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தாலே குற்றங்கள் குறைந்துவிடும்! - ஆனந்த்பென் படேல், உத்தரப்பிரதேச மாநில ஆளுநர்

படம்
                    ஆனந்த்பென் படேல் உத்தரப்பிரதேச ஆளுநர் நீங்கள் பதவியேற்றபிறகு பல்கலைக்கழக கல்வி தொடர்பான உறுதியான முடிவுகளை எடுத்திருக்கிறீர்கள் . பெருந்தொற்று தொடங்கியபிறகு அனைத்து விஷயங்களும் மாறியுள்ளன என்று கூறலாமா ? நான் பொறுப்பேற்ற பிறகு பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றி விசாரணை செய்தேன் . 2014 ஆம் ஆண்டு தொடங்கி 260 கோப்புகள் தேங்கி கிடப்பதை அறிந்தேன் . அவற்றை சரிசெய்யத்தொடங்கியுள்ளேன் . நாம் எதிர்பார்த்த முடிவுகள் இன்னும் இந்த விவகாரத்தில் கிடைக்கவில்லை . பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு இம்முறையில் முடிவுக்கு வந்துள்ளது . நீங்கள் பெருந்தொற்று தொடங்கியபிறகு நிறைய இடங்களை சென்று பார்வையிட்டு உள்ளீர்கள் . சட்டம் ஒழுங்கு பற்றி உங்கள் பார்வை என்ன ? நான் கிராமத்திலுள்ள பெண்களை விசிட்டின் போது சந்தித்தேன் . முன்னர் இருந்த நிலைக்கு இப்போது சட்டம் ஒழுங்கு பரவாயில்லை என்று கூறுகிறார்கள் . தொழில்துறைகளும் நிறைய வாய்ப்புகளை வழங்குவதாகும் தெரியவந்துள்ளது . பெண்களுக்கு எதிராக நிறைய குற்றங்கள் நடைபெற்று வருகிறதே ? இந்த சமூகத்தில்