இடுகைகள்

4டி பிரின்டிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

4டி பிரின்டிங்கில் என்னவெல்லாம் சாத்தியமாகும்?

படம்
  நல்ல செய்தி  கண்டுபிடிப்புகள் 2021 ஆண்டு முழுக்க நாளிதழ்களில் காட்டுத்தீ பற்றிய செய்திகளைப் பார்த்திருப்பீர்கள். டிவி, சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் பகிரப்பட்டன. அமெரிக்க அரசு, காட்டுத்தீயை கட்டுப்படுத்தவென 4 பில்லியன் டாலர்களை ஒதுக்கியது. காட்டுத்தீயை முன்னதாக கண்டுபிடித்து கட்டுப்படுத்தினால்தான் இழப்பை கட்டுப்படுத்த முடியும். அதுதான் சரியான தீர்வு. ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரைச் சேர்ந்த டிரையாட் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகளோடு வந்துள்ளது.  இந்த நிறுவனத்தின் சென்சார்கள், காற்றில் உள்ள காட்டுத்தீ பரவலால் உருவாகும் வேதிப்பொருட்களை அடையாளம் காண்கிறது. உடனே வயர்லெஸ் முறையில் அதிகாரிகளுக்கு தகவல்களை அனுப்புகிறது. அண்மையில் செய்த சோதனையில் பதினைந்து நிமிடங்களில் சமிக்ஞைகளை அனுப்பி நம்பிக்கை அளித்துள்ளது. அமெரிக்காவில் இந்த புதிய சென்சார்களை வாங்கிப் பயன்படுத்த உள்ளனர். 2030ஆம் ஆண்டுக்குள் டிரையாட் தனது பேரளவிலான சென்சார்களை மரத்தில் பதிக்க திட்டமிட்டுள்ளது.  2 முதுகெலும்பில் அடிபட்டவர்கள் திரும்பி இயல்பாக நடப்பது கடினம். பெரும்பாலும் படுக்கையி