இடுகைகள்

ஆங்கிலேயர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரிட்டிஷாரை பிற நாட்டு மக்கள் ஏன் வெறுக்கிறார்கள் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்! - எழுத்தாளர் வில்லியம் டால்ரைம்பிள்

படம்
            வில்லியம் டால்ரைம்பிள் இவர் company quartet என்ற பெயரில் நான்கு நூல்களை பாக்ஸ் பதிப்பாக வெளியிட்டிருக்கிறார் . அடுத்தும் பெட்டி பெட்டியாக நூல்களை எழுதும் ஆராய்ச்சி செய்து வருகிறார் . அவரிடம் பேசினோம் .    ஜேஎல்எப் பார்முலா வேலைகளை எதற்காக ஒப்புக்கொண்டீர்கள் . மக்கள் இப்போது படிப்பதை விட பார்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதாலா ? எழுத்தாளர்கள் தங்களது எழுத்துகளைப் பற்றி பேசவேண்டுமென இந்தியர்கள் விரும்புகிறார்கள் . மேலும் நாங்கள் எழுதும் நூல்கள் பத்து லட்சம் பேரில் ஒரு பகுதிப்பேர் மட்டுமே படிக்கவேண்டுமென உருவாக்குவதில்லை . நீங்கள் கூறுவதும் சரிதான் . நிறையப் பேர் ஐஸ்க்ரீம் வாங்கிக்கொண்டு குளிர் கண்ணாடிகளை அணிந்துகொண்டுதான் வாசிப்பு விழாக்களுக்கு வருகிறார் . ஆனால் இதிலும் கூட இளைஞர்கள் ஜெய்ப்பூர் இலக்கிய விழாக்களில் பங்கெடுத்து கேள்விகளை கேட்கத் தொடங்கியுள்ளனர் .    காலனித்துவ காலத்தை நினைவுபடுத்தும் அருங்காட்சியகம் இங்கிலாந்தில் அமைக்கப்பட வேண்டுமென கூறுகிறார்கள் . ஆனால் தங்களது மூதாதையர்கள் செய்த பாவங்களை மக்கள் மறக்க விரும்பி அத

இந்தியாவில் வரவேற்பு பெற்று வரும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள்!

படம்
  ஸ்ட்ராபெர்ரி ஆங்கில நாடுகளில் அதிகம் விளைவிக்கப்படும் பழம். ஆனால் இன்று ஆங்கில காலனி நாடுகளிலும் எப்படியோ சமாளித்து இப்பழங்களை உற்பத்தி  செய்து வருகிறார்கள். அப்படித்தான் இந்தியாவில் ஜான்சி பகுதியிலும், குஜராத்திலும் கூட ஸ்ட்ராபெர்ரிக்கான சந்தை உருவாகியுள்ளது.  இதனைப்பற்றி பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இன்று இதைப்பற்றி நாம் பேசினாலும் ஸ்ட்ராபெர்ரி விளைச்சல் என்பது ஆங்கிலேயர்களின் காலத்திலேயே தொடங்கிவிட்டது என்பதுதான் உண்மை. 1884ஆம் ஆண்டு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள கொங்கணி மலைகளில் உற்பத்தி தொடங்கியுள்ளது. இதனை அங்குள்ள சிறைவாசிகள் மூலம் தொடங்கிய ஆங்கிலேயரின் பெயர் எஸ்.எஸ். ஸ்மித்.  மனிதர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் ஒன்றுபோலத்தான். அவர்களுக்கான கலாசார விஷயங்களை உருவாக்கிக்கொண்டேதான் இருப்பார்கள். இதன் அடிப்படையில் கோவில் கட்டுவது, கலாசார மையங்களை அமைப்பது, அவர்களுக்கான தனி குடியிருப்புகளை அமைப்பது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஆங்கிலேயர்களின் அனைத்து காலனி நாடுகளிலும் அவர்களின் நாட்டைப் போலவே சிறுபகுதி ஒன்று செயல்பட்டு வரும். அவர்கள் பல்வேறு