இடுகைகள்

சமூகவலைத்தளங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமூக வலைத்தளத்தில் இயங்கும் மக்கள்தான் மாறவேண்டும்! - டிஎம் கிருஷ்ணா, கர்நாடக வாய்ப்பாட்டுக் கலைஞர்

படம்
  டிஎம் கிருஷ்ணா, கர்நாடக வாய்ப்பாட்டுக் கலைஞர் டிஎம் கிருஷ்ணா வாய்ப்பாட்டு கலைஞர் இன்றைய மாணவர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் மாணவனாக இருந்த காலத்தை விட இன்றைய மாணவர்கள் கவனத்துடன் சுயசிந்தனையுடன் இருக்கிறார்கள். நான் இந்தளவு கவனத்துடன் இருந்ததில்லை. என்னுடைய சக வயது உள்ளோர் பலரும் மாணவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள் என புகார் கூறுகிறார்கள். குறிப்பாக டிவிட்டர், இன்ஸ்டாகிராம். இந்த வகையில் அவர்கள் சமூக வலைத்தளங்களின் வழியாக வாழ்க்கை, அரசியல் பற்றிய உறுதியான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். நான் இந்தளவு கருத்துக்களோடு இல்லை என்பதே உண்மை. நான் மற்றவர்களிலிருந்து வேறுபட்டு இதனை வாய்ப்பாகவே பார்க்கிறேன். இந்த வகையில் நாம் கேட்க முடியாத பல்வேறு கேள்விகளை கேட்க முடியும். இந்த தளங்களை இந்த வகையில் சிறப்பாக பயன்படுத்தலாம். இதில் உள்ள சிக்கல், சிந்தனைகளில் உள்ள தடுமாற்றம்தான். நான் இருபது வயதில் இப்படித்தான் இருந்தேன்.  நீங்கள் உங்கள் கருத்துகளை வெளிப்படையாக பேசி வருபவர். கருத்துகளை வெளிப்படுத்தும் விதம் மாணவர்களிடம் எப்படி இருக்கிறது? அது வேறு வகையான இடம் என்று ந

சமூக வலைத்தளங்கள் அரசுக்கு பயனர் பற்றிய தகவல்களை அளிக்கின்றனவா?

படம்
  இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 560 மில்லியனாக உள்ளது. இதற்கடுத்த இடத்தில் வாட்ஸ் பயனாளர்கள் எண்ணிக்கை வருகிறது. மேலும் இதில் கண்காணிப்பு வந்தால் என்னாகும்? அனைத்து மக்களுமே அறிந்தோ அறியாமலே இதில் மாட்டிக்கொள்வோம்.  போனில் உள்ள குறுஞ்செய்தி வசதியை இன்று யாருமே பயன்படுத்தவில்லை. எளிமையாக போனின் டேட்டாவை ஆன் செய்துவிட்டு வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு காலை வணக்கம் தொடங்கி டீ குடிக்க ஆபீஸ் வரட்டுமா என்ற அளவில் பேசி வருகிறோம்.  2019ஆம் ஆண்டு ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் எடுத்த ஆய்வுப்படி இந்தியாவிலுள்ள 92 பெண் அரசியல்வாதிகளுக்கு, சமூக வலைத்தளங்களில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட அவதூறு செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதேபோல 2020இல் பெண்கள், குழந்தைகளை கடத்துகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் புழங்கிய வதந்தி ஒன்றை நம்பி மூன்று பேர்களை மக்கள் அடித்துக் கொன்றனர். இந்த  சம்பவம் மகாராஷ்டிராவில் நடைபெற்றது.  அரசு தற்போது 69 ஏ சட்டப்படி, குற்றவழக்கு தொடர்பாக கேட்கும் விவரங்களை சமூக வலைத்தள நிறுவனங்கள் தரவேண்டும். அப்படி தராதபோது அவர்கள் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கும். இத