இடுகைகள்

சாலைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சட்டங்களை காலில் மிதிக்கும் இணைய நிறுவனங்கள்!

படம்
இது சென்னை பற்றிய கட்டுரைதான். இங்குள்ள நிறுவனங்கள் சாலை கான்ட்ராக்டர்களை கையில் போட்டுக்கொண்டு இரவில் சாலைகளைத் தோண்டி இணைய கேபிள்களை புதைத்து குழிகளைக் கூட மூடாமல் சென்றுவிடுகின்றனர். இதனால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் மின்கம்பத்தில் தொங்கிய கேபிள்களைப் பார்க்காமல் பைக்கில் சென்றவர் மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார். ஆனாலும் சென்னை பெருநகர மாநகராட்சி எந்த விதிகளையும் மாற்றாமல் கள்ள மௌனம் காக்கிறது. யாருக்காக என்று இன்று மக்களுக்கும் தெரிகிறது. புகார் அளிப்பது எப்படி? சென்னையில் சாலையில் நீங்கள் குழிதோண்ட வேண்டுமெனில், அதற்கு மாநகராட்சி பொறியாளரிடம் அனுமதிக் கடிதம் பெறவேண்டும். 1913 என்ற எண்ணுக்கு அனுமதி பெறாத இதுபோன்ற செயல்பாடுகளைக் குறித்து புகார் தெரிவிக்கலாம். முறைப்படி நடவடிக்கை எடுத்தால் மாநகராட்சி உதவி பொறியாளர், அல்லது அவரின் கீழேயுள்ள பொறியாளர் அந்த இடத்தை வந்து பார்வையிடுவது அவசியம். புகார்களை நம்ம சென்னை அப்ளிகேஷன் வழியாக அளிக்கலாம். இதுகுறித்து அறிவுறுத்தல்கள் சென்னை கார்ப்பரேஷன் வலைத்தளத்தில் உள்ளது. முப்பது நாட்களுக்கு முன்பா