இடுகைகள்

ஹேப்பி வகுப்புகள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மகிழ்ச்சிக்கென பள்ளிகளில் வகுப்புகள் தொடக்கம்.!

படம்
happy வகுப்புகள்! இந்தியத் தலைநகரான டெல்லியில் ஆயிரத்து ஐநூறு பள்ளிகளில் மகிழ்ச்சிக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. கதை சொல்வது, குடும்ப உறுப்பினர்களில் பிடித்தவர்களை பற்றி எழுதுவது உள்ளிட்டவையே மாணவர்களுக்கான டாஸ்க்குகள். மகிழ்ச்சிக்கென எதற்கு வகுப்பு? என்று கேட்டால் உலகை நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றே அர்த்தம். மாணவர்களுக்கு தேர்வு, பணியாளர்களுக்கு வேலை, தொழிலதிபர்களுக்கு பிஸினஸ் என மூளையைத் தின்னும் பட்டியலிடப்பட்ட வேலைகள்தான் பிரச்னை.  இதிலிருந்து காக்கவே டெல்லி கல்வி இயக்குநரகம் அரசு பள்ளிகளில் மகிழ்ச்சி வகுப்புகளை தொடங்கி போட்டித்தேர்வு, உச்சமதிப்பெண்கள் என தடுமாறும் மாணவர்களை மன அழுத்தத்திலிருந்து விடுவிக்க முயற்சித்து வருகின்றன. கல்வி மட்டுமல்ல கார்ப்பரேட் தொழில்துறையினரும் பணியாளர்களின் மனச்சோர்வை குறைத்து கிரியேட்டிவிட்டியை அதிகரிக்க மகிழ்ச்சி வகுப்புகளை ஹேப்பி ஹோ (அ) கார்ப்பரேட் குருக்களின் நிறுவனங்களை அழைத்து வந்து நடத்துகிறார்கள்.  இந்தியாவில் முதல் மாநிலமாக மத்தியப்பிரதேசம், பூடான், அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிலிலிருந்து ஆலோச