இடுகைகள்

புத்தக வாசிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுந்தரசாமியுடன் தேநீர் குடித்தபோது... கடிதங்கள்!

படம்
நூல்வெளி தேநீர் குடிக்கவெல்லாம் நேரம் கிடைக்கவில்லை. சு.ரா பற்றி அறச்சலூர் சிவராஜ் ஏராளமான பதிவுகளை எழுதி வருகிறார். ஏதேனும் ஒருவகையில் மெய்யருள் போன்றவர்களும் அவரின் வார்த்தைகளை மெய்மறந்து கூறும்போது அவரின் நினைவுகள் தோன்றும். சு.ரா பற்றி முருகு கூறியபோது, பெரிய ஆச்சரியம் தோன்றியது. வார்த்தைகளை திருத்தி செம்மையாக்கி எழுதுவார் என்று கூறினார். அப்படித்தான் புளியமரத்தின் கதை நூலைப் படித்தேன். நாவல் படித்தாலும் அதனை வெவ்வேறு காலகட்டங்களுக்கு ஏற்றவாறு படிக்கவேண்டும் என்பதை நான் நம்புகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது மீண்டும் இந்த நாவலைப் படிக்கவேண்டும். அறச்சலூர் பிரகாஷ், அன்று  காவல்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தவர். இன்று அவர் பதவி உயர்வு பெற்று ஊர் நீங்கிச்சென்றுவிட்டார். அன்று, தீவிரமாக பல்வேற நூல்கள் படிப்பதும், திரைப்படங்களைப் பார்ப்பதுமாக இருந்தார். இதில் ஆச்சரியம். அவரிடம் படிப்பவர்களைப் பற்றி அங்கதம் கேட்பதற்கு படு சுவாரசியமானது. புத்தகங்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் கடன் கொடுக்க மாட்டார்கள். பிரகாஷ் அண்ணா என்னை நம்பிக் கொடுத்தார். புத்தகத்தைப் படித்துவிட்டு நானும் சரியா