இடுகைகள்

உலகம்- ஆப்கானிஸ்தான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்கா - தாலிபான் ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு முக்கியப் பங்குண்டு!

படம்
express tribune அமெரிக்காவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கான தூதராக ஜல்மய் காலிஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொது முடக்க காலத்திலும் கூட டில்லிக்கு வந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்துள்ளார். இச்சந்திப்பு பற்றி அவரிடம் பேசினோம். உங்கள் சந்திப்பு எப்படி இருந்தது? அமெரிக்கா மற்றும் தாலிபான்களுக்கு இடையிலான ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதம் தோகாவில் நடைபெற்றது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்னரே இருதரப்பிலும் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. ஆப்கன் அரசும், தாலிபான்களும் தங்களுடைய தரப்பில் கைதாகியுள்ள வீரர்களை விடுவிப்பது என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை தீவிரவாத செயல்பாடுகளை அந்நாட்டிற்கு எதிராக செய்யக்கூடாது. போர் நிறுத்தம் அரசு, தாலிபன் ஆகிய இருவருக்கும் இடையில் இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியமான அம்சங்கள். இந்தியா இந்த ஒப்பந்தம் சார்ந்து முக்கியமான பாத்திரத்தை வகிப்பதால், டில்லியில் இதுபற்றிய சந்திப்பு நடைபெற்றது. இந்தியாவிற்கான பங்கு என்பது வெறும் பேச்சு அளவில் மட்டும்தானா? செயல்பாடுகள் அளவில் இந்தியாவ

ஆப்கன் தாக்குதல்களின் நிலவரம்!

படம்
அறிவோம் தெளிவோம் ! 2017 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெயர்ந்த ஆப்கானியர்களின் எண்ணிக்கை 1.286 மில்லியன்கள் . பஸ்துன் மற்றும் கச்சி இனத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் . ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்புறம் செயல்படும் ஆயுதக்குழுக்களின் எண்ணிக்கை 21. பதிமூன்று சதவிகித ஆப்கன் மாவட்டங்களை இக்குழுக்களே சர்வாதிகாரத்துடன் ஆளுகின்றன . 2016 ஆம் ஆண்டில் ஆப்கன் அரசு ராணுவப்படை உள்நாட்டு தாக்குதல்களில் மட்டும் இழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை விகிதம் 10%.  பாதுகாப்பு அச்சுறுத்தல் நிகழ்வுகளின் எண்ணிக்கை ( ஜன - ஆக 2017) 16 ஆயிரம் ( ஐ . நா தகவல்படி ) 2017 ஆம் ஆண்டு இறந்த மக்களின் எண்ணிக்கை விகிதம் கடந்த ஆண்டை விட 74% உயர்வு . அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் எறிந்த குண்டுகளின் எண்ணிக்கை 3,554(2017)