இடுகைகள்

எலிசபெத் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறுமிகளை, இளம்பெண்களை சித்திரவதை செய்த அரச குடும்பத்துப் பெண்மணி

படம்
  எலிசபெத் பாத்தோரி ஹங்கேரியைச் சேர்ந்த அரச குடும்ப உறுப்பினர்களில் ஒருவர். ராணுவத்தில் எலிசபெத்தின் அப்பா வேலை செய்தார். அந்த நாட்டில் மரியாதையான குடும்பமாக இனக்குழுவாக இருந்தது. மன்னர், நீதிபதி, பாதிரியார்   என்றெல்லாம் பதவி வகித்தவர்கள் பின்னாளில் சாத்தானை வழிபடுபவர்களாக, தாந்த்ரீகத்தில் ஈடுபடுபவர்களாக மாறினர். அந்த சமயத்தில் பிறந்த எலிசபெத், அவரது மாமாவால் பிறரை வருத்தி துன்புறுத்தி மகிழ்வதை ரசிக்கத் தொடங்கினார். பதினொரு வயதில் எலிசபெத்திற்கு திருமணம் நிச்சயமானது. பதினைந்து வயதில் மணம் செய்து கொடுக்கப்பட்டார். கணவரும் ராணுவத்தில் பணியாற்றிய வீரர்தான். கணவர் வீட்டில் இல்லாதபோது தான் வாழ்ந்த பெரிய மாளிகை போன்ற வீட்டில் என்ன செய்வது என தெரியாமல் தவித்தார். பிறகுதான், அங்கேயும் தனது பிறந்த வீட்டில் இருப்பதைப் போலவே சித்திரவதை செய்யும் அறைகளை கட்டி, கருவிகளை அமைத்துக்கொண்டார். நோ ஸ்டேட்மென்ட்ஸ் ஒன்லி ஆக்சன் என களமிறங்கிய எலிசபெத், அருகிலுள்ள கிராமங்களில் வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை என சொல்லி படிப்பறிவு இல்லாத சிறுமிகளை, இளம்பெண்களை அழைத்து வந்தார். இப்படி வந்தவர்கள் யாரும் திரும்ப

போராட்டங்களை நடத்திய சாதனைப் பெண்கள்!

படம்
                  சாதனைப் பெண்கள் ஒலிம்பே டி காகெஸ் பாகுபாட்டிற்கு எதிராக போராடியவர் 1748 ஆம் ஆண்டு பிரான்சின் தென்மேற்கு பகுதியில் பிறந்தவர் . பாரிஸ் நகருக்கு 22 வயதில் இடம்பெயர்ந்தார் . சலூன்களில் கூடும் பெண்களை ஒன்றாக திரட்டி பல்வேறு அரசியல் செய்திகளை கூறத் தொடங்கினார் . இ வற்றை மையமாகவே கொண்டு அரசியல் நாடகங்களை எழுதினார் . இவருடைய இயற்பெயர் , மேரி கௌஸ் . எழுதுவதற்குத்தான் மேலேயுள்ள ஒலிம்பே டி காகஸ் . புனைப்பெயரை பெற்றோர் பெயர்களை இணைத்து வைத்துக்கொண்டார் . அரசியல் ரீதியான விமர்சனங்கள் 1793 ஆம் ஆண்டு கில்லட்டில் இவரது தலையை நறுக்கும் நிலையை ஏற்படுத்தியது . 1791 ஆம் ஆண்டு பெண்களுக்கு சம உரிமை சுதந்திரம் வழங்குவதற்கான ஒலிம்பே எழுதிய ஆவணம் முக்கியமானது . 1789 ஆம் ஆண்டே பிரான்ஸ் மன்னரை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான புரட்சி தொடங்கிவிட்டது . ஒலிம்பே எழுதியதுதான் பெண்களுக்கான முதல் சுதந்திர உரிமைகளுக்கான அறிக்கை . அதற்குப் பிறகுதான் ஆங்கில எழுத்தாளர் மேரி வோல்ஸ்டோன்கிராப்ட் அடுத்த அறிக்கையை எழுதி வெளியிட்டார் . எலிசபெத் கேடி ஸ்டாண்டன் அமெர

ஏழை மனிதர்களுக்கு வீடுகட்டிக்கொடுக்க முயன்ற மனுஷகுமாரன்! - பறவைக்கும் கூடுண்டு - லாரி பேக்கர் - ஈரோடு வெ.ஜீவானந்தம்

படம்
      லாரிபேக்கர் தனது மனைவி எலிசபெத்துடன்     மனுஷகுமாரனுக்கு தலைசாய்க்க வீட்டைக் கட்டியவர் - லாரிபேக்கர் பறவைக்கும் கூடுண்டு ! லாரி பேக்கர் தமிழில் வெ . ஜீவானந்தம்   இங்கிலாந்தில் கட்டிடக் கலையை பயின்ற லாரி பேக்கரின் மனைவி எலிசபெத் எழுதிய ஆங்கில நூலின் தமிழ்மொழிபெயர்ப்பு . அண்மையில் மறைந்த மருத்துவர் வெ . ஜீவானந்தம் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார் . லாரிபேக்கர் இங்கிலாந்தில் கட்டிடக்கலை பயின்றவர் . 1943 ஆம் ஆண்டு மிஷனரி சேவைகளுக்காக இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வருகிறார் . காந்தியை அவர் சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது . அதனால் ஊக்கம்பெற்றவர் பின்னாளில் தனது தாய்நாட்டிற்கு திரும்பினாலும் கூட இந்தியாவை அவர் மறக்கவில்லை . மீண்டும் இந்தியாவுக்கு க்வாக்கர் குழு மூலம் பல்வேறு சேவைகளை செய்ய வருகிறார் . அவர் காடுகளில் வாழும் பழங்குடி மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்துகொண்டே இந்தியாவிலுள்ள கல்கத்தாவிற்கு வருகிறார் . இளம் வயதில் , போருக்கு எதிரான மனநிலை கொண்டவராக இருந்து க்வாக்கர் குழுவில் சேர்கிறார் .. உலகப்போரில் இவரை ராணுவத்திற்கு அழைக்க , புனி