இடுகைகள்

அமேசான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொல்லைப்புறம் வழியாக வங்கிகளாக மாறும் கூகுள், அமேசான்!

படம்
  தலைப்பை இப்படி வைப்பது குற்றமல்ல. ஆனால் நேரடியாக வங்கி நிறுவனமாக இல்லாமல், டெக் நிறுவனங்களாக இருந்துகொண்டே மக்களிடம் டெபாசிட்டுகளை கூகுளும் அமேசானும் பெறவிருக்கின்றன.  அமேசான் நிறுவனத்தில் அமேசான் பே சேவை வழங்கப்பட்டு வருகிறது. இப்போது கூடுதலாக பஜாஜ் ஃபினான்ஸ் சேவையைப் பயன்படுத்தி வைப்புத்தொகையை சேமிக்கலாம்.  கூகுள் நிறுவனம், ஈக்விடாஸ் எஸ்எஃப்பி, சேது ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து வைப்புத்தொகையை பெறவிருக்கிறது. இதனை முன்பே கூகுள் அறிவித்துவிட்டது.  சட்டப்பூர்வமான சேவை என்றாலும் கொல்லைப்புறம் வழியாக டெக் நிறுவனங்கள் வங்கிச் சேவையில் நுழைவதை ஆர்பிஐ தர்மசங்கடத்துடன் பார்க்கிறது.  அமேசான் பே சேவையுடன் இணைந்து குவேரா.இன் நிறுவனம் பணியாற்றவிருக்கிறது. அமேசான் பே பயனர்கள் எங்களது சேவையைப் பெற்று பணத்தை பல்வேறு முதலீடுகளில் செலுத்த முடியும். 12-23, 24-35, 36-60 என மாதங்கள் குவேரா தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதற்கான வட்டி 5.75 - 6.60 வரை வருகிறது. குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.25 ஆயிரம் ஆகும்.  அமேசான் அல்லது கூகுள் ஆப் வழியாக ஒருவர் தனது பணத்தை கட்டுவதால், அவர் அந்தந்த நிறுவனங்களில்தான் பணத்த

அசுரகுலம் 2 - குற்றங்களின் முன்கதை - சீரியல் கொலைகாரர்களின் நதிமூலத்தை ஆராயும் நூல்!

படம்
        அசுரகுலம் முதல் பாகத்தில் குற்றவாளிகளைப் பற்றிய கதைகளைக் கூறியது. இரண்டாவது பாகமான குற்றங்களின் முன்கதையில் குற்றங்களை செய்தவர்களின் உளவியல் சிக்கல்கள், கொலை செய்த முறை, அவர்கள் பெற்ற தண்டனை, குற்றங்களைப் பற்றிய மக்களின் மனநிலை, இதனை மக்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பது பற்றிய விவரங்கள் கூறப்பட்டிருக்கிறது.  உடலுக்கு வரும் நோய்களைப் போலவே மனதில் ஏற்படும் உளவியல் சிக்கல்களையும் பார்க்க பழகுவது இப்போதுதான் தொடங்கியுள்ளது. இந்த நூல் உளவியல் சார்ந்த அறிகுறிகளை விளக்கி அதனை கவனமாக பார்க்கவேண்டும் வலியுறுத்துகிறது. உளவியல் குறைபாடுகளை சாதாரணமாக பார்க்க கூடாது என்பதை இந்த நூலை வாசிக்கும் வாசகர்கள் உணர்வார்கள் என்று உறுதியாக நம்பலாம். அசுரகுலம் நூலைப் படிக்காதவர்களும் இந்த நூலை வாசிக்கலாம். குற்றங்களைப் பற்றிய ஆவணப்படுத்துதல் மேற்குலகில் அதிகம் உண்டு. அந்த வகையில் தமிழில் இதுபோன்ற நூல்கள் குற்றங்களை குறைப்பதில் உதவும். அறிவியல் முறையில் குற்றங்களை எப்படி காவல்துறையினர் அணுகி சீரியல் கொலைகார ர்களை பிடிக்கிறார்கள் என்பதையும் நூல் பேசுகிறது. அமேசானில் வாசிக்க.... https://www.amazon.in/dp

அமேசான் காடுகளில் தகவல்தொடர்புக்கான மொழி பயோஅக்கவுஸ்டிக்!

படம்
            சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா என பாடல் கேட்டிருப்பீர்கள் . உண்மையில் குயில் நமக்காகத்தான் பாடுகிறதா ? இல்லவே இல்லை . அவை தகவல்தொடர்புக்கான மொழி அது . இதுபற்ற அமேசான் காடுகளில் முனைவர் படிப்பு படிக்கும் மாணவர் ஆலிவர் மெட்கால்ப் ஆராய்ச்சி செய்து வருகிறார் . ஆராய்ச்சிபூர்வமாக நாம் இன்னும் காட்டுயிர் வாழ்க்கையை புரிந்துகொள்ளவில்லை . அதன் காரணமாகவே இன்றுவரை நம்மால் காட்டுத்தீயை எப்படி ஏற்படுகிறது என்று ஓரளவு தெரிந்துகொண்டாலும் கூட அதனை அணைக்கமுடியவில்லை . இதற்காக இப்போது ஆலிவர் பயன்படுத்தும் முறைதான் பயோஅக்கவுஸ்டிக் . இம்முறையில் பறவைகள் எழுப்பும் ஒலியை வைத்து அதன் தகவல்தொடர்பை ஆராய்ந்து உண்மையைக் கண்டறிய முடியும் . பறவைகள் குரல் எழுப்பது பாடுவது போன்று தோன்றினாலும் அவை தகவல்தொடர்புக்காக இப்படி செய்கின்றன . அவை தொடர்புகொள்ளும் முறை , அதிலுள்ள செய்தி ஆகியவற்றை அறியவே நாங்கள் முயல்கிறோம் என்றார் ஆலிவர் . மனிதர்கள் பொதுவாக பறவைகளை எப்படி புரிந்துகொள்கிறார்கள்ழ பார்வையின் வழியாகத்தான் . ஆனால் பறவைகளின் உலகில் இம்முறையில் நுழைவது கடினமானது . எனவே , இ

ஊடகங்களின் அத்தனை பிரிவுகளிலும் பணியாற்றிய பெருமை கொண்டவர்! - அபர்ணா புரோகித், அமேசான் ஒரிஜினல்ஸ்

படம்
    அபர்ணா புரோகித்         அபர்ணா புரோகித் அமேசான் பிரைம் வீடியோ இந்தியா, இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் இவரது தலைமையின் கீழ் அமேசானில் ப்ரீத், காமிக்ஸ்தான்,ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், மிர்சாபூர், மேட் இன் ஹெவன், தி ஃபேமிலி மேன், பாதாள் லோக் ஆகிய தொடர்களை வெற்றிகரமாக உருவாக்கி பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார். திரைப்படத்துறையில் பரத் பாலா, அபர்ணா சென் ஆகியோருக்கு கீழே உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் அபர்ணா. பின்னாளில் படத்தின் தயாரிப்பு விஷயங்களில் பங்கேற்கத் தொடங்கினார். இப்படித்தான்  2006ஆம் ஆண்டு சோனி டிவிக்குள் நுழைந்தார். சிஐடி, ஃபியர் பேக்டர், கைஸா யே பியார் ஹை ஆகிய தொடர்களுக்கு எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளராக செயல்பட்டார். அதன் பின்னர் யூடிவி மோஷன் பிக்சர்ஸ், ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மெண்ட், மும்பை மந்திரா மீடியா லிட். மகிந்திரா குழுமத்தின் சினிஸ்தான் நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரிந்துள்ளார். இவை மட்டுமன்றி, டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய நாளிதழ்களிலும் பணியாற்றியுள்ளார். அடுத்து எப்எம் கோல்டு, ரெயின்போ, டில்லி ஆகியவற்றிலும் பணியாற்றினர். விளம்பர நிறுவனங்களிலும் பணிபுரிந்த அனுபவத்த

கம்பீர சிஇஓக்களின் கல்லூரி காலம்! - சுந்தர் பிச்சை முதல் இவான் ஸ்பீகல் வரை

படம்
கற்க கசடற! கீழே நீங்கள் படிக்கப்போகிறவர்கள் அனைவரும் பெரும் நிறுவனங்களை நடத்துகிறவர்கள். ஆனால் அவர்கள் அ, ஆ என்றுதானே தொடங்கியிருப்பார்கள். அப்படி புகழ்பெற்ற நிறுவனத்தின் சிஇஓக்கள் என்ன படித்திருப்பார்கள், என்ன கற்றிருப்பார்கள், எங்கு வேலை செய்திருப்பார்கள் என்று பார்ப்போம்.... சுந்தர்பிச்சை அப்ளைடு மெட்டீரியல் இஞ்சினியர். கூகுளின் இயக்குநரான சுந்தர் பிச்சை எம்எஸ் படிப்பை ஸ்டான்ஃபோர்டு பல்கலையிலும் எம்பிஏ படிப்பை பென்சில்வேனியா பல்கலையிலும் முடித்தார். பின்னர் அப்ளைடு மெட்டீரியல் நிறுவனத்தில் பொறியாளரானார். பின்னரே 2004 ஆம் ஆண்டில் கூகுளில் பொருட்களின் தயாரிப்புக்கான துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் திறமையால் கவரப்பட்ட ட்விட்டர் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய இருநிறுவனங்களும் பொறுப்பை வழங்க முன்வந்தன. ஆனால் வாய்ப்பு கிடைத்த து என்னவோ கூகுளுக்குத்தான். 2015 ஆம் ஆண்டு லாரிபேஜ் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகியதும் சுந்தர் பிச்சை நிறுவனத்தின் இயக்குநராக ஆனார். ஜெஃப் பெஸோஸ் பர்கர் விற்பனையாளர் இன்று உலகம் முழுக்க ஆச்சரியமாக பார்க்கும் அமேஸான் நிறுவனத்