இடுகைகள்

இயற்கை எரிவாயு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை வேதி உரங்களை முழுக்க கைவிடுவது கடினம்! - டெட் நார்தாஸ், அமெரிக்க எழுத்தாளர்

படம்
  டெட் நார்தாஸ், அமெரிக்க எழுத்தாளர் டெட் நார்தாஸ் இயற்கை சூழலியலாளர், ஆலோசகர் பொதுவாக இயற்கை விவசாயம் சார்ந்த வெற்றிக்கதைகளை அதிகம் கேட்டிருக்கிறோம். ஆனால் இலங்கையில் எப்படி இயற்கை விவசாயம் தவறாக போனது? வளர்ச்சி பெற்ற நாடுகளில் இயற்கை விவசாயம் செய்வது எளிது. அங்கு அதற்கென தனி விலை வைத்து வசதியான வாடிக்கையாளர்களுக்கு விற்பார்கள். இதில் குறைந்த விளைச்சல் வந்தாலும் கூட அவர்கள் அதற்கான இடுபொருட்களை குறைவாக பயன்படுத்துவார்கள். கிராக்கியைப் பொறுத்து விலையை கூடுதலாக வைத்து விற்பார்கள். நாட்டிலுள்ள அனைவரும் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினால் நீங்கள் கூடுதல் விலைக்கு வைத்து விற்க முடியாது.  இயற்கை விவசாயம் சார்ந்த சந்தையில் அதிக பொருட்கள் உள்ளன. அவையும் அதிக விலையில் உள்ளன. இதனால், சாதாரண குறைந்த வருமானம் கொண்ட மக்கள் பொருட்களை வாங்க முடியாது. அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயத்தில் பொருட்களை உற்பத்தி செய்தால், பொருட்கள் அனைத்துமே விலை கூடித்தான் இருக்கும். இதனால் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரிக்கிறது.,  இப்படி விவசாயம் செய்வது நிலம், வேதிப்பொருள், பசுமை இல்ல வாயு வெளிப்