உடலைக் கிழித்து, எலும்பை உடைத்து இன்பம் அனுபவித்தால் சுகம்! - ரத்தசாட்சி - அசுரகுலம் 3

வாழ்க்கையை சுவாரசியப்படுத்துவது எது? மிக்சிங்கிற்காக பயன்படுத்தும் பொடாரன் கம்பெனியின் பச்சை டிலோ என்று பதில் சொல்லக்கூடாது. அப்படி கலந்து குடித்தால் மகிழ்ச்சி. அதுதான் மகிழ்ச்சி என மனம் கற்பனை செய்கிறதே அதுதான். அந்த கற்பனைதான் வாழ்க்கை, வறட்டென காய்ந்த தேங்காய் நார் போல இழுத்தாலும் இசைவாக நம்மை வாழ வைக்கிறது. நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்திலும் இறந்தகாலத்தின் சுவடுகள் உண்டு. அந்த அனுபவங்களை வைத்துத்தான் நிகழ்காலத்தை அணுகுகிறோம். இதை ஓஷோ, ஜேகே என அனைவருமே தவறு என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் அப்படி எளிதாக நினைவுகளை, கற்பனைகளை கழற்றி எறிவது சாத்தியமானதாக என்ன? சில விஷயங்களை கற்பனை செய்துகொண்டு அதிலிருந்து மீண்டு வருகிறோம். ஒரு கட்டத்தில் கற்பனை மகிழ்ச்சி குறைந்துபோய் லைவாக செய்யலாமே என நினைக்கும்போதுதான் பிரச்னை தொடங்குகிறது. ஆசை என்பது படங்கள், காட்சிப்படம், மனிதர்கள் என தூண்டப்பட்டு கொண்டே இருக்கிறது. காம வேட்கையுடன் ஒருவர் குற்றங்களை செய்யத் தொடங்கினால் காம கொலைகாரர்கள் வேட்டை ஆரம்பம் என தீர்மானித்துக்கொள்ளலாம். ராபர்ட் பாபி லாங். வயது 31. காகாசிய நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு