இடுகைகள்

ஆல்பிரெட் பிஷ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மலம் தின்னும் மனித மிருகம் - ஆல்பிரெட் ஃபிஷ் - அசுரகுலம்

படம்
ஆதரவற்றோர் காப்பகம் அசுர குலம்! ஆல்பிரெட் ஃபிஷ் 1934 ஆம் ஆண்டு ஆல்பிரெட் எழுதிய கடிதம்தான் அவர் செய்த விஷயங்களுக்கு அவரே கொடுத்த சுய வாக்குமூலம். அன்புள்ள திருமதி பட்,  1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான் உன்னை மதிய உணவுக்காக அழைத்தேன். அப்போது உனது மகள் என் மடியில் ஏறி உட்கார்ந்தாள். எனக்கு உதட்டில் முத்தம் கொடுத்தாள். அப்போதே அவளைக் கொன்று தின்பது என முடிவெடுத்துவிட்டேன் என செல்லும் கடிதம் யாரையும் மிரட்டும்தானே. ஆல்பிரெட் ஃபிஷ் அப்படித்தான் கடிதம் எழுதி, கொன்று தின்ற மகளின் தாய்க்கு அனுப்பி வைத்தார். ஹாமில்டன் ஹோவர்டு பார்த்தால் யாருக்குமே எந்த சந்தேகமும் வராத ஆள்தான். ஆனால் உள்ளுக்குள் ரத்த வெறி பிடித்த ஆள். இதே கடிதம் இறுதியாக, கிரேசி பட்டை முழுதாக தின்று முடிக்க எனக்கு ஏழு நாட்கள் ஆனது. அவளது புட்டத்தை மைக்ரோவேவ் ஓவனில் சமைத்து தின்றேன. எவ்வளவு ருசியாக இருந்தது தெரியுமா? என்ன இன்னும் கொஞ்சம் நிதானமாக இருந்திருந்தால் அவளை கற்பழித்துவிட்டு கொன்றிருக்கலாம். கன்னி கழியாமல் கொல்ல வேண்டியதாகி விட்டது என்று கடிதம் முடியும். கிரேசி பட் கொலை செய்யப்பட்ட வீடு!