இடுகைகள்

அடக்குமுறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவைப் போன்ற மத சுதந்திரம் பாக்.கில் கிடையாது!

படம்
ஆரிஃப் ஆஜாகியா , மனித உரிமைகள் செயற்பாட்டாளர் . பாகிஸ்தானின் சட்டங்கள் மற்றும் ராணுவத்தை கடுமையாக விமர்சித்து வந்தவர் ஆரிஃப் . தற்போது வெளிநாட்டில் வசிப்பவர் , தாய்நாட்டில் நடைபெறும் மனித உரிமை மீற்ல்களைக் கண்டித்துப் பேசி வருகிறார் . பாகிஸ்தானில் நடைபெறும் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசி வருகிறீர்கள் . அங்கு நடைபெறும் முக்கியமான பிரச்னையாக எதனைக் கூறுவீர்கள் ? அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றிய புகார்கள் , செய்திகள் நம்பிக்கை அளிக்கும்படி இல்லை . ராணுவத்தின் சொல்படி நடப்பவர்தான் அங்கு பிரதமராக முடியும் . பாக் . ராணுவம் சிந்து , பலுசிஸ்தான் , கைபர் பக்துன்காவா ஆகிய பகுதிகளில் கடுமையான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியுள்ளனர் . அங்கு சுதந்திரமாக பேசுவது கூட குற்றமாக கருதப்படுகிறது . குழந்தை தொழிலாளர்கள் , கொத்தடிமை முறை , பாலியல் தொழில் , குழந்தைகளின் மீதான வன்முறை ஆகியவை பாக்கில் சாதாரணமாக நடைபெற்று வருகிறது . மசூதிகளிலும் மதராசாக்களிலும் இதுபோன்ற அநிதீகள் நடந்தாலும் , அவை இன்னும் கண்டுகொள்ளப்படவிலைல . பாக்கில் சிறுபான்மையினர் மீது மனித உரிமை மீறல்கள் ந

காஷ்மீரில் வல்லுறவும் கொலைகளும் அதிகரிக்கும்! - எழுத்தாளர் மிர்சா வகீத்

படம்
நேர்காணல் மிர்சா வகீத் இந்தியாவில் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பாக காஷ்மீரில் கடுமையான போராட்டம் வெடித்துள்ளது. அதனை ஒடுக்கும் முயற்சியில் ராணுவம் காவல்துறை உறுதியாக உள்ளன. அங்குள்ள பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாநில கட்சித்தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.இதற்கு முன்னோட்டமாக காஷ்மீர் வந்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.  தற்போது அங்கு நிலைமை எப்படி உள்ளது என நேர்மையாக காட்டும் ஊடகங்கள் இந்தியாவில் கிடையாது. பிபிசி, அல்ஜசீரா, ராய்ட்டர்ஸ் மட்டுமே இதுதொடர்பான செய்திகளை சரியாக வெளியிட்டு வருகின்றனர். இரண்டு நாவல்களை வெளியிட்டுள்ள நாவலாசிரியர் மிர்சா, லண்டனில் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் காஷ்மீரில் வாழ்கின்றனர். அவரிடம் காஷ்மீரிலுள்ள நிலை குறித்துப் பேசினோம். நீங்கள் உங்களது பெற்றோரைச் சந்தித்தீர்களா? இல்லை. போன் வழியே தொடர்பு கொள்ள முடியவில்லை. இணைப்பு முடக்கப்பட்டுள்ளது. நெருங்கிய நண்பர் மூலம் தொடர்புகொண்டு பெற்றோரின் நலனை விசாரித்தேன். அவர் நலமாக இருக்கிறார் என்று கூறினார். அதன்பிறகுதான் நிம்மதியானேன். காஷ்மீரில் என்னதான்

சீனாவில் சகிப்புத்தன்மையற்ற சர்வாதிகாரம் நிலவுகிறது

படம்
தியான்மென் சதுக்க படுகொலைகளை சீன அரசு பாடுபட்டு மறைக்க முயன்றும் அதனை பலர் இணையத்தில் அதைவிட தீவிரமாக வேலைபார்த்து வெளியிட்டு வருகின்றனர். 1989 ஆம் ஆண்டு சீன அரசு, ஒடுக்குமுறையை செய்தபோது சூ ஃபெங்சுவோ மாணவர் சங்கத் தலைவராக இருந்தார். தற்போது அமெரிக்காவில் வசிப்பவர் அன்றைய சூழ்நிலை குறித்து பேசுகிறார். ஜூலை 4 தேதி நடந்த நிகழ்ச்சிக்கான அரசின் பொறுப்பு ஏற்பு என்பதற்கே பெரும் கஷ்டப்படவேண்டி உள்ளது. சம்பவம் குறித்து உங்களது கருத்தைச் சொல்லுங்கள்.  சீன கம்யூனிஸ்ட் கட்சிதான் முழு பொறுப்பு. அதை நாம் முதலில் ஏற்பது அவசியம். நேரடியான தொடர்பு என்றால் முன்னாள் சீனத் தலைவர்களான டெங் ஜியாபிங் மற்றும் லீ பெங் ஆகியோரைச் சொல்லலாம். ஜனநாயக வழியில் இதற்கான பொறுப்பேற்று அரசு செயல்பட்டு மேற்சொன்ன இரு குடும்பங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும். அவர்களின் தலைமுறைகளின் சொத்துக்களும் இதில் அடங்கும். பொறுப்பு என்பது நீதியோடு தொடர்புடையது. மேலும் இதன் தடத்தைப் பின்பற்றினால் உண்மையை நாம் சென்று அடையலாம். மக்களை ஏன் அவர்கள் கொன்றார்கள்? எப்படி அந்த முடிவை எடுத்தார்கள் என்ற கேள்விகளை நாம் ந

காணாமல் போன சீன பதிப்பாளர்

படம்
மைட்டி கரண்ட் என்ற பதிப்பக நிறுவனத்தைச் சேர்ந்தவரை சிறையிலிருந்து மீட்க ஸ்வீடன் தூதர் முயன்றார். இதன் விளைவாக அவரை சீனா ஸ்வீடனுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. காணாமல் போன பதிப்பாளர் குய் மின்காயின் மகள் கொடுத்த புகாரின்படி, சீன அரசு ஸ்வீடன் தூதர் அன்னா லின்ட்ஸ்டெட்டை ஸ்டாக்ஹோமுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. தந்தையைப் பார்ப்பதற்கு உதவுவதாக குய் மின்காயின் மகளுக்கு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார் அன்னா. சந்திப்பு சீன பணக்காரர் ஒருவருடன் நிகழ்ந்திருக்கிறது. இச்சந்திப்பு குறித்து குய் மின்காயின் மகள் கொடுத்த புகார்தான் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 2030 ஆம் ஆண்டிற்கான தூதர் என்ற பெயரில் சீனாவுக்கு தூதராக வந்தவர் அன்னா. ”லஞ்சம் , துன்புறுத்தல் இவை எதுவும் என் தந்தையை காப்பாற்ற போவதில்லை” என்பவர் இது குறித்து மீடியம் இணையதளத்தில் எழுதியுள்ளார். அதில் இவரை ச் சந்தித்த பணக்காரர் குறித்தும் விவரித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு சாலை விபத்து சம்பந்தமாக சீன அரசு குய் மின்காயை கைது செயதது. பின்னர் அவரை சீன அரசு பற்றி வெளிநாடுகளுக்கு தெரிவித்த குற்றத்திற்காக அவரை சிறையில் அடைத்தனர். குய