இடுகைகள்

தகவல் கொள்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாட்ஸ்அப் தனது புதிய பாதுகாப்பு கொள்கையை விலக்கிக்கொள்ளுமா?

படம்
          பாதுகாப்பு விதிகளுக்கு கெடு ! பேஸ்புக் நிறுவனத்தின் சகோதர நிறுவனமான வாட்ஸ் அப் புதிய தகவல் கொள்கையை உருவாக்கியுள்ளது . இதனை பயனர்கள் ஏற்றுக்கொள்வதற்கு மே 15 ஆம் தேதியை கெடுவாக விதித்தது . இதற்கு பயந்து பலரும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த இதனை ஏற்காதவர்களின் கணக்குகளை அழிக்கமாட்டோம் என நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது . வாட்ஸ்அப் புதிய கொள்கையின்படி தனது தகவல்களை பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்வதாக கூறியிருந்தது . வாட்ஸ்அப் நிறுவனம் தனது சக போட்டியாளர்களான டெலிகிராம் , சிக்னல் ஆகியவற்றை விட மக்களை கவர்ந்திருந்தது . இதற்கு காரணம் , எளிமைதான் . இதன் எளிமைத்தன்மையை டெலிகிராம் போன்ற எளிய ஆப்புடன் கூட ஒப்பிட முடியாது . டெலிகிராமை பலரும் படங்களை பரிமாறிக்கொள்ள பயன்படுத்தினால் வாட்ஸ்அப்பை குறுஞ்செய்தி அனுப்ப , அலுவலக வட்டாரச்செய்தி , அதில் பிறருக்கு அழைத்து பேச என பல்வேறு விஷயங்களை செய்யமுடியும் . இலவசமாக ஒரு ஆப்பை தருகிறார்கள் என்றாலே அதில் பயனர்களின் தகவல்களை எடுத்து தங்களது லாபத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்றுதான் பொருள் . ஆனால் அதனை உள்ளது உள்ளபட