இடுகைகள்

சித்தர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தூக்குத்தண்ட்னைக் கைதியின் பழிவாங்கும் படலத்திற்கு உதவும் காக்கை சித்தர்! சிவரகசியம் - இந்திரா சௌந்தர்ராஜன்

படம்
                சிவரகசியம்   இந்திரா சௌந்தர்ராஜன் பூமிக்காத்தான் பட்டியில் கோவிலுக்குள் அமைந்திருக்கிறது ஊர் . இங்கு பௌர்ணமி தோறும் சித்தர்கள் பூஜை செய்து வருகிறார்கள் ரசமணீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பால் ஊரில் மழை வளம் குறைவதில்லை . தினமும் மழை பெய்கிறது . அங்குள்ள சிவ வனத்தில் சித்தர்கள் வாழ்கின்றனர் . இந்தசெய்தி காண்டீபன் என்ற பத்திரிகையாளர் வெளிநாட்டு ஆராய்ச்சியாளருக்கு கூற , வில்சன் எனும் ஆராய்ச்சியாளர் அங்கு வருகிறார் . இதனால் நேரும் விளைவுகள்தான் கதை . இதன் உப கதைகளாக தூக்குதண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி ராமண்ணா , பூமிக்காத்தான் பட்டியில் தொழிற்சாலை தொடங்கும் அர்ஜூன் ஆகியோர் கதை வருகிறது . தூக்குதண்டனை கைதி கதை மட்டுமே சுவாரசியமாக உள்ளது . மற்ற இரு கதைகளும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை . நாவலின் இன்னொரு பலவீனம் . கதையில் தொடக்கத்தில் கூறும் தகவல்கள் . சித்தர்கள் பற்றிய தகவல்களை ஆசிரியர் கூற நினைத்திருக்கிறார் . அதற்காக இன்னொரு புத்தகம் எழுவதும் அளவுக்கு தகவல்களை குவிப்பார் என்பதை வாசகரும் எதிர்பார்த்திருக்கமுடியாது . ஒருகட்டத்தில் இந்த தகவல்களைப் படித்தவிட்ட