இடுகைகள்

தூக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கனவில் வன்முறை செய்யும் மனிதர்கள் - பாராசோம்னியா ஆபத்து

படம்
  பாராசோம்னியா ஆபத்து   இன்சோம்னியா பிரச்னையே பலருக்கும் தீரவில்லை. ஆனால், இப்போது வந்திருப்பது பாராசோம்னியா. இன்சோம்னியா பிரச்னை   என்பது தூக்கமின்மை. தூங்காமல் ஏதோ ஒன்றை இரவிலும் செய்துகொண்டிருப்பார்கள். தூங்கும் நேரம் மிக குறைவாக இருக்கும். பாராசோம்னியாவில் வன்முறையான செயல்பாடுகள் அதிகரித்து வருவதால், இது தொடர்பாக குற்றவழக்குகளும் பதிவாகி வருகின்றன. குற்றவாளி கொலையை, திருட்டை செய்கிறார் என்றால் அதற்கென ஒரு காரணம் வேண்டும் அல்லவா? தூக்கத்தில் செய்யும் விஷயங்கள் ஒருவருக்கு நினைவிலேயே இல்லாதபோது அவரை நீங்கள் என்ன செய்வீர்கள்? இங்குதான் கிராமர் போர்னிமன் துணைக்கு வருகிறார். இவர், ஸ்லீப் ஃபாரன்சிஸ் அசோசியேட்ஸ் என்ற அமைப்பில் வேலை செய்துவருகிறார். நியூசிலாந்து, ஜப்பான், இங்கிலாந்து என பறந்து சென்று பாராசோம்னியா பற்றி விளக்கம் கொடுத்து வருகிறார். நீதிபதிகளுக்கு, ஜூரிகளுக்கு தூக்கத்தில் ஒருவர் இன்னொருவரை கொலை செய்ய முடியும் என்பது பற்றிய தெளிவும் அறிவும் கிடையாது. எனவே, கிராமர் அதை அவர்களுக்கு விளக்கி வருகிறார். 2006ஆம் ஆண்டு ஸ்லீப் ஃபாரன்சிஸ் அசோசியேட்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. நர

அறையில் அதிகரிக்கும் தூக்கம்; அலுவலகத்தில் கூடும் வேலை! கடிதங்கள்- கதிரவன்

படம்
  20.1.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? இன்று வெகுநாட்களுக்குப் பிறகு ஓட்ஸ் இன்ஸ்டன்ட் உணவு பாக்கெட்டை சமைத்தேன். இதற்கு முன்னர் இதை மதிய உணவாக கூட சாப்பிட்டு இருக்கிறேன். ஒவ்வாமை வந்தபிறகு இப்போதுதான் சாப்பிடுகிறேன். குவாக்கர் ஓட்ஸ் வாங்கி அதில் தக்காளி மிக்ஸை சேர்த்து சமைத்தேன். அதுதான் இரவு உணவு. தெருக்களே பள்ளிக்கூடம் என்ற நூலை படித்து வருகிறேன். இதன் மூல நூலை குக்கூவில் வேலை செய்தபோது தமிழில் மொழிபெயர்த்தேன். அப்போது சரியாக இருப்பதாக தோன்றியது. உடனே  அதை  ஃப்ரீதமிழ் இபுக்ஸ் தளத்திற்கு வெளியிட திரு. சீனிவாசன் அவர்களுக்கு அனுப்பினேன்.  அலுவலக வேலைகளை ஓரளவுக்கு முடித்துவிட்டேன். எனவே, சொந்த வேலைகளையும் அறிவியல் இழ்களையும் படித்துக்கொண்டு இருக்கிறேன். அறையில் அமர்ந்தால் தூக்கம் வருகிறது. ஆபீஸ் என்றால் வேலை செய்ய நன்றாக இருக்கிறது.  ஷோபாடே எழுதிய நூலை 200 பக்கங்கள் படித்துவிட்டேன். அப்போதும் நூலின் கருத்துக்களை அதிகம் யோசிக்கமுடியவில்லை. இதற்கு என் சோம்பலே காரணம். வினோத் அண்ணாவுக்கு எழுதிய கடிதங்களை கடித நூலில் சேர்க்க வேண்டும். ஆபீஸ் தொடங்குவதற்குள் சில நூல்கள

ஐரோப்பாவில் பட்டு சாலை வணிகத்தடம் உருவானதா? - உண்மையா? உடான்ஸா?

படம்
  விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்ப ராக்கெட்டிற்கு மாற்று ஏதுமில்லை                                                     உண்மை. இப்போதைய தொழில்நுட்பப்படி ராக்கெட்தான் விண்வெளிக்கு செயற்கைக் கோள்களை அனுப்ப உதவும் ஒரே சாதனம். இதற்கு மாற்றாக வளரக்கூடிய விதமாக வர்ஜின் நிறுவனத்தின் ஸ்பேஸ்ஷிப் 2 விண்வெளி விமானம் உள்ளது. இதே நிறுவனத்தின் லான்ஞ்சர் ஒன் செயற்கைக்கோள்  லான்ஞ்சரையும் இதேபோல குறிப்பிடலாம். ஆனாலும் விண்வெளிக்கு செல்ல ராக்கெட்டின் உதவி உறுதியாக தேவை.  நெகட்டிவ் கலோரி கொண்ட உணவு வகைகள் உண்டு! இல்லை. குறிப்பிட்ட வகை உணவை செரிக்க உடல் செலவழிக்கும் ஆற்றலை கலோரி அளவை, நெகட்டிவ் கலோரி என குறிப்பிடுகின்றனர். அதிக நீர்ச்சத்து கொண்ட உணவு வகைகளை  இந்த வரையறைக்குள் பொருத்தலாம். இப்படி உணவு இருப்பதாக தெரியவில்லை என ஆராய்ந்த உணவு வல்லுநர்கள் சொல்லுகிறார்கள். செரிக்க தாமதமாகும் செலரி (celery) என்ற தாவர உணவு கூட நெகட்டிவ் கலோரி உணவு பட்டியலில் வராது.  சில்க்ரோடு எனும் வணிகத்தடம் ஐரோப்பாவில் உருவானது!                          இல்லை. பட்டு எனும் வணிக வழித்தடம் சீனாவின் ஷியான் எனும் இடத்தில் தான் த

பேக் டூ பேக் - உண்மையா? உடான்ஸா?

படம்
  சலிப்பு அல்லது பதற்றம் ஏற்படும்போது சில பழக்கங்கள் உருவாகின்றன! உண்மை.  இதனை மருத்துவத்தில் பிஹேவியரல் ரெஸ்பான்ஸ் என்று பெயர். ஒருவர் பதற்றமாக இருக்கும்போது அல்லது சலித்துப்போகும்போது தலைமுடியில் பிடித்து விளையாடுவது, விரல்களை மேசையில் தட்டுவது, கால்களை ஆட்டுவது என செய்துகொண்டிருப்பார்கள். இதை பெரும்பாலான மக்கள் செய்கிறார்கள். எனவே, இதுபற்றி பதற்றப்பட அவசியமில்லை.  காலையில் இயல்பாக தூக்கம் கலைந்து எழுவது சிறந்தது! உண்மைதான். தூக்கத்தின் ஆழத்தைக் குறிக்க  ஐந்து நிலைகள் வரை உண்டு என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருவரின் தூக்கம் இயல்பாக கலைந்து எழுவதே உடலுக்கும் மனதுக்கும் சிறப்பானது. ஆனால் இன்றைய சூழலில் அலாரம் வைத்து எழுவது அவசியமாகிவிட்டது. முடிந்தவரை இதை தவிர்க்கும் வகையில் சூழலை மாற்றிக்கொள்வது நல்லது.  நமது முடியின் வளர்ச்சி வயதாகும்போது மாறுபடும்! உண்மையல்ல. உடல்பாகங்களில்  உள்ள முடியின் (Hair follicles) வளர்ச்சி வேகத்தை ஒருவரின் மரபணுக்களே தீர்மானிக்கின்றன. இவற்றை அனைத்தையும் ஒன்றுடன் மற்றொன்றை ஒப்பிடமுடியாது. தலையில் வளரும் முடியை விட அக்குளில் வளரும் ரோமக்கற்றைகளின் வளர்ச்சி கு

நின்றுகொண்டே தூங்கும் விலங்குகள், கோலா கரடிகளின் கைரேகை! - உண்மையா? உடான்ஸா?

படம்
  உண்மையா? உடான்ஸா? விலங்குகள் நின்றுகொண்டே ஆழ்நிலை தூக்கத்திற்கு செல்கின்றன! உண்மையல்ல. குதிரை, பசு,வரிக்குதிரை, யானை ஆகிய விலங்குகள் நின்றுகொண்டே தூங்குவது நிஜம். இப்படி தூங்குவது மெல்லிய தூக்கம்தான். முழங்காலை நேராக்கி நின்றுகொண்டே தூங்குவது, திடீரென எதிரிகளால் ஆபத்து ஏற்படும்போது அதை எதிர்கொள்ளத்தான். படுத்துள்ள நிலையில்தான் பசு, குதிரை ஆகிய விலங்குகள் ஆழமான உறக்கத்தைப் பெறுகின்றன.   கோலா கரடிகளின் கைரேகை மனிதர்களைப் போன்றது! உண்மை.  1996ஆம் ஆண்டு தடவியல் வல்லுநர் மாசிஜ் ஹென்னபெர்க், கோலா கரடியின் கைரேகைகள் மனிதர்களைப் போலவே உள்ளது என்று இண்டிபென்டன்ட் நாளிதழில் கூறினார். 12 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பாலூட்டி இனங்களும்(Mammals), உடலில் பைகொண்ட பாலூட்டி இனங்களும் (Marsupials) பிரிந்துவிட்டன. இப்படி பிரிந்துவிட்ட இனங்களில் காணப்படும் ஒத்த பரிணாம வளர்ச்சி அம்சங்களுக்கு, ஒன்றிணைந்த பரிணாம வளர்ச்சி  (Convergent Evolution)என்று பெயர்.   https://www.sciencefocus.com/nature/how-many-animals-can-sleep-standing-up/ https://wildlifeinformer.com/animals-that-sleep-standing-up/ http

ஏழே நிமிடங்களில் உறங்குவது நல்லதா - உண்மையா, உடான்ஸா?

படம்
  உண்மையா? உடான்ஸா?  படுக்கையில் படுத்து ஏழே நிமிடங்களில் உறங்குவது இயல்பானது! ரியல் உண்மையல்ல. ஒருவர் இரவில் படுக்கையில் படுத்து 20 நிமிடங்கள் கழித்து உறக்கம் வருவது இயல்பானது. ஏழே நிமிடங்களில் தூக்கம் வரும் நிலையை, ஆல்பா ஸ்டேஜ் (Alpha Stage) என  மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த ஆல்பா நிலையில் தான் பெருமளவு தியானம் செய்பவர்கள் இருப்பார்கள். படுக்கையில், 20 நிமிடங்களைக் கடந்தும் ஒருவருக்கு தூக்கம் வரவில்லை என்றால், அவர் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது அவசியம்.    நெருப்புக்கோழியின் மூளையை விட அதன் கண்கள் பெரியவை! ரியல் உண்மை. பொதுவாகவே, பாலூட்டிகளை விட பறவைகளின் மூளை அளவு சிறியதுதான். பறவைகளில் பெரியது, நெருப்புக்கோழி. அதன் கண்களின் விட்ட அளவு,  5 செ.மீ.  ஏறத்தாழ பில்லியர்ட்ஸ் பந்தை ஒத்தது. நீளமான கண் இமைகளால் பாதுகாக்கப்படும் கண்களால்,  3 கி.மீ. தூரத்தில் உள்ள இரையை எளிதாக பார்க்க முடியும். இரவில், 50 மீட்டர் தொலைவில் உள்ள பொருட்களை அடையாளம் காண்கிறது.  https://www.sleepadvisor.org/how-long-to-fall-asleep/ https://www.scifacts.net/animals/ostrich-eye-brain/ https://www.jagranjosh.

வீரர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வேதிப்பொருள்! - கன்னபீடியால் எனும் சிபிடி

படம்
  கன்னபீடியால் - மேல்தட்டு வீரர்களுக்கான ரெகவரி மருந்து! 2018ஆம் ஆண்டு ஆன்டி டோபிங் ஏஜன்சி, கன்னபீடியாலை தனது தடைசெய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் இருந்து நீக்கியது. இதனை மேல்தட்டு வர்க்க பணக்கார வீரர்கள் வலிநிவாரணியாக பயன்படுத்தி வந்தனர்.  இதனை சுருக்கமாக சிபிடி என்று அழைப்பார்கள். சிபிடி - கன்னபீடியால். உடலில் சற்று வேகமாக வேலை செய்து உடல் சோர்வை குறைப்பதோடு வலி, வீக்கம் நீக்கி நல்ல தூக்கத்தை உடலுக்கு கொடுக்கிறது. மனப்பதற்றம் நீக்குகிறது.  கஞ்சா தாவரத்திலிருந்து நூற்றுக்கும் அதிகமான வேதிப்பொருட்களை தயாரித்து வருகின்றனர். அதில் சிபிடியும் ஒன்று. மனிதர்களுக்கு இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று முழுமையாக ஆய்வுகள் செய்யப்படவில்லை. எலிகளை வைத்து செய்த சோதனையில் மேற்சொன்ன நிறைய விஷயங்கள் தெரிய வந்துள்ளன. சிபிடி துறை 2025ஆம் ஆண்டில் ஒரு பில்லியன்  பவுண்டுகளாக உயரும் என எதிர்பார்க்கின்றனர்.  நீங்கள் அதிகளவு சிபிடியை உடலில் எடுத்துக்கொள்ளும்போது மூளையில் உள்ள நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் சமநிலை அடைகின்றன. இதன் விளைவாக பதற்றம் தொடர்பான பிரச்னைகள் தீர்கின்றன என்று ஊட்டச்சத்து வல்லுநர் ஜெஸ்

தூங்கும் கோணத்தை வைத்து ஒருவரின் ஆளுமையைக் கணிக்கலாம்!

படம்
  நிழலா, நிஜமா? முதலைகள் நீரில் குதிரைபோல பாய்ந்து செல்லும்! ஒப்பீட்டுக்காக இப்படி உயர்த்தி சொல்லுகிறார்கள். உண்மையில், குதிரைகள் நிலத்தில் பாய்ந்தோடுவதைப்போல முதலை நீரில் வேகமாக செல்லுமா என கேட்காதீர்கள். அது சாத்தியமில்லை. முதலை மணிக்கு நீரில் 11 கி.மீ. வேகத்தில் பாய்ந்து இரையைப் பிடிக்கும்  என 2019இல் வெளியான நேச்சர் இதழ் கட்டுரை கூறுகிறது. முதலை நான்கு கால்களுடன்  நீரைக் கிழித்து வேகமாக செல்வதைப் பார்ப்பது நன்றாகவே இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் குதிரையை நினைக்க கூடாது அவ்வளவுதான்!  பிறந்த குழந்தையின் உடலில் முக்கால் பங்கு நீர்தான்! உண்மைதான். பிறந்த குழந்தையின் உடலில் 78 சதவீத நீர் இருக்கும் என அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தகவல் அளித்துள்ளது. வயது வந்தவர்களுக்கு உடலில் உள்ள நீரின் அளவு  55 முதல் 60 சதவீதம் இருக்கும்.  கண்ணின் கண்மணியை ஒருவர் கட்டுப்படுத்த முடியும்!  மிக  அரிதாக இப்படி நடக்கலாம். பொதுவாக உடலில் நடக்கும் நிறைய செயல்பாடுகள், நாம் கட்டுப்படுத்தாமலேயே நடக்கும். இருட்டில் இருந்துவிட்டு திடீரென ஒளியைப் பார்த்தால் அதனை எதிர்கொள்ள முடியாமல் கண்களை சுருக்குவோம். அதாவத

பதில் சொல்லுங்க ப்ரோ! - தூக்க மாத்திரைகள் எப்படி வேலை செய்கின்றன?

படம்
  இல்லஸ்டிரேஷன் - டங்கா பாலமுருகன் பதில் சொல்லுங்க ப்ரோ? தூக்கமாத்திரைகள் எப்படி வேலை செய்கின்றன? மென்மையான வேதிப்பொருட்களைக் கொண்ட தூக்க மாத்திரைகள் அனைத்திலும் ஆன்டிஹிஸ்டாமைன் சமாச்சாரங்கள் இருக்கும். இவை, நியூரோடிரான்ஸ்மீட்டரான ஹிஸ்டாமைன் செயல்பாட்டை நிறுத்தி வைக்கிறது. இதனால் உங்களுக்கு உடல் களைப்பானது போல தோன்றும். இந்த மாத்திரைகள், காபா எனும் மூளையில் தூக்கத்தை வரவைக்கும் ரிசெப்டருடன் இணைந்து வேலை செய்கின்றன.  குழந்தைகள் அதிக நேரம் தூங்குவது ஏன்?  புதிதாக பிறந்த குழந்தைகள் தினசரி 20 மணி நேரம் தூங்குவார்கள். பிறகு அவர்களின் வயது ஒன்றாகும்போது தூங்கும் நேரம் 11-12 மணிநேரம் என குறையும். இப்படி வெறித்தனமாக குழந்தைகள் தூங்குகிறார்களே சிலர் ஆச்சரியப்படுவார்கள், தூக்கம் வராதவர்கள் இதனை சற்றே டோன் மாற்றிக்கூட சொல்லுவார்கள். இதற்கு முக்கியமான அறிவியல் காரணம், குழந்தைகளின் மூளை மெல்ல உருவாகி மேம்பாடு அடைவதுதான். எனவே வயது வந்தவர்களை விட குழந்தைகள் அதிக நேரம் தூங்குகிறார்கள். இந்த தூக்கத்திற்கு ஆர்இஎம் தூக்கம் என்று பெயர். இதோடு உடல் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்களும் பொங்கிப் பெருகிப் பாய

ஆஃப்லைனில் தூங்கும் செயற்கை நுண்ணறிவு!

படம்
               டெமிஸ் ஹஸாபிஸ் நிறுவனர், டீப்மைண்ட்   சாதாரண முறையில் கண்டறிய முடியாத என்னென்ன விஷயங்களை நாம் செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டறியலாம் ? ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகள் தனியாக யோசித்து அறிவியல் கோட்பாடுகளை இப்போது கண்டுபிடிப்பது கடினம் . அறிவியல் முறைகள் மிகவும் சிக்கலானவையாக மாறிவிட்டன . இன்று தனியாக ஒருவர் தொழில்நுட்ப உதவியின்றி புதிய விஷயங்களை அதில் கண்டுபிடிப்பது கடினம் . இப்போது உயிரியல் துறையில் இயற்பியல் நுட்பங்களை பயன்படுத்துவது கடினம் . ஆனால் அதனை கணினி அறிவியலும் , செயற்கை நுண்ணறிவும் செய்கிறது . நீங்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் . செயற்கை நுண்ணறிவை நீங்கள் உங்கள் ஆராய்ச்சிக்கு உதவியாளராக பயன்படுத்தமுடியும் . இதன்மூலம் , ஆராய்ச்சி செய்பவர்களுக்கு வேலைச்சுமை குறைகிறது . அவர்கள் புதுமைத்திறன் கொண்டதாக வேறு விஷயங்களை யோசிக்கலாம் . ஆல்பாபோல்ட் போன்ற செயற்கை நுண்ணறிவு குறிப்பிட்ட ஒரு வேலையை மட்டுமே சரியாக செய்யலாம் . அனைத்து வேலைகளையும் சரியாக செய்யமுடியாது என்று கூறுகிறார்களே ? பொதுவான பல்வேறு பணிகளைச் செய்ய நாம் இன்னும் யோசித்து செயற்கை ந

பறவைகளுக்கு ஒகே ஆனால் நமக்கு விஷம்! - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பறவையும் பெர்ரியும் பூச்சிகளுக்கு மழை ஈரம் பிடிக்காதா? மானாவாரி பூமிக்கார ர்களுக்கு மழை பெய்வது பிடித்திருந்தாலும் அதில் நனைந்துகொண்டே இருப்பார்களா என்ன? அதேதான் பூச்சிகளும் கூட மழை பெய்யும் போது இலைகளின் அடியில் அல்லது புல்லுக்கு அடியில் சென்றுவிடும். சூரியன் எப்போது வெளியே வருகிறதோ அப்போதுதான் வெளியே வரும். அனைத்து பூச்சிகளுக்கும் இதமான வெப்பம் அவசியம். எனவேதான் சூரிய வெப்பம் இருக்கும்போது தனது இரை தேடுதலை வைத்துக்கொள்கின்றன. இதில் நிலப்பரப்பு சார்ந்த வேறுபாடுகள் உண்டு.  அதிக காலம் தூங்கும் விலங்கு எது? ஆஸ்திரேலியாவை பூர்விகமாக கொண்ட கோலா கரடிதான். யூகலிப்டஸ் மரத்தில் ஏறினால் அதை மொட்டையடித்துவிட்டுத்தான் கீழே இறங்கும். இதில் சத்துகள் குறைவு. நச்சுத்தன்மை அதிகம். இதனை செரிக்கவே கோலாவுக்கு பதினெட்டு மணிநேரம் ஆகிறது. ஆனாலும் அடம்பிடித்து அதையே சாப்பிட்டுவிட்டு தூங்கி மீண்டும் சாப்பிட்டு... என வாழ்கிறது.  பெர்ரிகள் நச்சுத்தன்மை கொண்டவை என்றாலும கூட பறவைகள் அதனை எப்படி சாப்பிடுகின்றன? குறிப்பிட்ட உயிரினம் சாப்பிடுகிறது என்றால் அந்த தாவரம், பழம் நமக்கும் செட் ஆகும் என்று கூற முடியாது. ப

உணவு, வாக்கு, உடல்பருமன், தூக்கம் என அனைத்தையும் தீர்மானிப்பது மரபணுக்கள்தான்! - பழக்கங்களின் தொடர்ச்சி

படம்
              இயற்கையான முறையும் , சூழலின் தாக்கமும் இந்த இரண்டு வார்த்தைகளும் இப்போது அனைத்து இடங்களிலும் புழங்கி வருகிறது . இன்று கிறிஸ்பிஆர் முறையில் மரபணுவைக் கூட வெட்டி ஒட்டி பிறப்புக்குறைபாடுகளை மாற்றிக்கொள்ளமுடியும் . இதற்கான ஆராய்ச்சிகள் தடுப்பூசிகள் தயாரிப்பிலும் கூட பயன்படுகின்றன . பொதுவாக ஒருவரின் குணம் , ஆளுமை , சாப்பிடும் பழக்கம் , திறன் ஆகியவற்றிலும் கூட அவரின் பரம்பரை , சூழல் என இரண்டின் தாக்கமும் உண்டு . இதனை பலரும் மாற்றி மாற்றி விவாதம் செய்வதுண்டு . அதாவது , அவரின் பரம்பரை அப்படி அதனால் திறமையுடன் இருக்கிறார் . மற்றொன்று , பரம்பரையாக இல்லையென்றாலும் சூழலின் அழுத்தத்தில் ஒருவர் தனது திறன்களை வளர்த்துக்கொள்வது . இது இன்றுவரை முடிவில்லாத விவாதமாக செல்கிறது . ஒருவரின் ஆரோக்கியம் , உணவின் முறை என அனைத்துமே மரபணுக்களின் தாக்கம் பெற்றுள்ளது . குற்றவியல் துறையில் பல்வேறு குற்றவாளிகளைத்தான் இந்தவகையில் ஆராய்ந்தனர் . அடிக்கடி குற்றம் செய்பவர்களின் மனநிலையையும் அவர்களின் குடும்ப பாரம்பரியத்தையும் ஆராய்ந்து பல்வேறு உண்மைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்

கலாசார அழுத்தங்கள் தூக்கத்தை பலி கேட்கிறதா?

படம்
              கலாசார அழுத்தங்கள் தூக்கத்தை பலி கேட்கிறதா ? சரியான நேரத்தில் படுத்து சரியான நேரத்தில் எழவேண்டியது ஆரோக்கியத்திற்கு முக்கியம் . ஆனால் இன்று நகரவாசிகள் நள்ளிரவில் படுத்து காலையில் 9.30 க்கு ஆபீஸ் செல்லவேண்டிய அவசரத்திற்கு வேகமாக எழுந்து வருகின்றனர் . இது அவர்களின் உடலிலுள்ள உயிரியல் கடிகாரத்தை பாதிக்கிறது . உயிரியல் கடிகாரம் என்பது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குமுறைபடுத்துகிறது . இதுவே பகலா , இரவா எந்த நேரத்தில் உறங்குகிறோம் என்பதை கவனிக்கிறது . ஆனால் இந்த கடிகாரம் நாம் தூங்கவேண்டிய நேரத்திற்கு அலாரமடித்து நம்மை உஷார் செய்யாது . ஆனால் எழவேண்டிய நேரத்தை இதுவே தீர்மானிக்கிறது . இதுபற்றி சயின்ஸ் அட்வான்ஸ் இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது . அதில் ஒருவ்ர் தூங்கச்செல்வது அவரின் கலாசார அழுத்தம் சார்ந்தது . ஆனால் எழுவதை உயிரியல் கடிகாரம் தீர்மானிக்கிறது என்றார் ஒலிவியா வாட்ச் . இவர் , மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தூக்கம் பற்றிய ஆய்வை செய்து வரும் பட்டதாரி மாணவி . . இந்த ஆய்வில் நூறு நாடுகளைச் சேர்ந்த 8 ஆயிரம் பங்கேற்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர் . பல்வேறு

நியாண்டர்தால் மனிதர்களிடமிருந்து நவீன மனிதர்கள் பெற்ற பழக்கவழக்கங்கள்!

படம்
        நாம் தினசரி செய்யும் செயல்பாடுகளை கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா ? அதில் ஒரு தொடர்புத்தன்மை உண்டு . காலையில் எழுவது பல் துலக்காமல் டீ குடிப்பது , பதற்றத்தில் நகம் கடிப்பது , யோசிக்கும்போது ஆட்காட்டி விரலுக்கு அடுத்த நீ்ண்ட விரலை மேசையில் தட்டுவது , தோளை அடிக்கடி குலுக்குவது , கண்களை விரித்து பார்ப்பது , அணிந்துள்ள பிரெஸ்லெட்டை ஜெபமாலை ஆக்குவது இப்படி பலரது மேனரிசங்கள் நெடுங்கால பழக்கத்தில் உருவானவைதான் . இவை ஒருநாளில் உருவாகிவிடவில்லை எனவே மூளையிலிருந்து இதனை நீக்குவதும் கடினம் . நியாண்டர்தால் மனிதர்கள் என்பதை பல்வேறு அகழாய்வு செ்ய்திகளில் படித்திருப்பீர்கள் . இதற்கு நியாண்டர் பள்ளத்தாக்கில் வாழ்ந்த மனிதர்கள் என்று பொருள் . இந்தப்பகுதி ஜெர்மனியின் மேற்குப்பகுதியில் உள்ளது . நவீன மனிதர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தவர்கள்தான் நியாண்டர்தால் மனிதர்கள் . இவர்கள் ஐரோப்பாவில் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது . இவர்களின் மரபணுக்களில் இருந்துதான் நமது டிஎன்ஏ மாறுதல் ஏற்பட்டு தோலின் நிறம் , முடியின் நிறம் , உறக்கம் , மனநிலை , புகைபி

பருவம் தாண்டியும் பால் குடிக்கும் மனிதர்கள்!

படம்
  பால் எனும் அமுதம்! மனிதர்கள் பாலூட்டி விலங்கினங்களிலேயே பால் குடிக்கும் பருவம் தாண்டியும் அதனை குடித்து வருகின்றனர். பால், தூக்கத்தை வரவைக்கும் சிறப்பு கொண்டதாகவும், பல்வேறு சத்துகள் நிரம்பியதாகவும் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அது பற்றி பார்ப்போம்.  பால் குடிப்பது காய்ச்சல் காலத்தில் மட்டுமல்ல, பிற நாட்களிலும் நல்லதுதான். இதிலுள்ள கால்சியம், பாஸ்பேட் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இப்போது பால் சார்ந்த பொருட்களின் மேல் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வருகிறது. இதன்காரணமாக பாலுக்கு பதிலாக வேறு பொருட்களை சாப்பிட்டு சத்துக்களை நாம் ஈடுகட்ட முடியும்.  பாலில் விட்டமின் சி, ஃபைபர், இரும்புச்சத்து ஆகியவை இல்லை. புரதம், சர்க்கரை, கொழுப்பு நிரம்பியுள்ளது. பசும்பாலில் 3.7 சதவீதம் கொழுப்பு, 3.4 சதவீதம் புரதம், 4.8 சதவீதம் லாக்டோஸ், 87.4 சதவீதம் நீர் உள்ளது.  1860ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லூயி பாஸ்டர், நுண்ணுயிரிகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் அழித்து பொருட்களைப் பதப்படுத்தலாம் என்று கண்டுபிடித்தார். அதன் அடிப்படையில் இன்று பால் தொழிற்சாலைகள் பாலை பதப்படுத்தி விற்பனைக்கு

தூக்கம் வரலியா?

படம்
தூக்கம் வரலியா? இன்று ஜென் இசட் இளைஞர்கள் பலரும் இரவு இரண்டு மணிக்குப் பிறகுதான் தூங்கச் செல்கிறார்கள். படிப்பு, படம் பார்ப்பது, சமூக வலைத்தளங்களை பார்வையிடுவது என கணினி, ஸ்மார்ட்போன் ஆகிய சாதனங்கள் அவர்களின் நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்வதுதான் இதற்குக் காரணம்.  தூக்கம் பற்றிய கவலை இளமையில் தோன்றாவிட்டாலும் முப்பது வயதுக்குப் பிறகு அது நோயாக அறியப்படலாம். இப்போது இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் வரவுக்குப் பிறகு இன்சோம்னியா, டிலேய்டு ஸ்லீப்பிங் டிஸ்ஆர்டர் போன்ற பல்வேறு தூக்க குறைபாடுகள் தொடர்பான வார்த்தைகள் புழக்கத்திற்கு வந்துவிட்டன.  தூக்கம் என்றால் படுத்து தூங்குவது என பலரும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதில் இருவகை உண்டு. ஆர்இஎம் (REM), நான் - ஆர்இஎம் (Non-REM) என இருவகையாக இதனைப் பிரிக்கலாம். ஆர்இஎம் எனும் தொடக்கநிலை தூக்கம், பகலில் நடக்கும் சம்பவங்களின் பின்னணியில் நடைபெறுகிறது. இதில்தான் உங்களது கருத்து எண்ணமாக, செயலாக உருவாக்கம் பெறுவது நடைபெறுகிறது.  நான் -ஆர்இஎம் எனும் தூக்கம் (ஆழ்நிலைத் தூக்கம்) மெதுவாகவே வருகிறது. இந்நிலையில் அதிக கனவுகள் வருவதில்லை.  இம்முறையில்தான் உடல் நல்ல ஓ

கடல் ஆமைகள் எப்படி தாங்கள் பிறந்த கடற்கரையை நினைவு வைத்துக் கொள்கின்றன?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ?   வின்சென்ட் காபோ     கடல் ஆமைகள் எப்படி தாங்கள் பிறந்த கடற்கரையை நினைவு வைத்துக் கொள்கின்றன? அவை சூரியனின் இடத்தை மையமாக கொண்டு வாழ்கின்றன. அவற்றின் வாசனை நுகர்வுத்திறனும் அதிகம். இதனால் அவற்றால் அவை பிறந்த இடத்திற்கு கச்சிதமாக வந்து, இணை சேர்ந்து குஞ்சுகளை மணலில் பிறக்க ஏதுவான நிலையில் விட்டுவிட்டு செல்கின்றன. அப்படி பிறக்கும் குஞ்சுகள் பாதுகாப்பாக பிறந்த இடம் நினைவில் நிற்கும். எனவே, அவையும் அதே கடற்கரைக்கு முழு வளர்ச்சியடைந்த பிறகு வரும். இப்போது மின் விளக்குகளை அதிகம் எரிப்பதால், ஆமைகள் தடுமாறி வருகின்றன. இவற்றை காப்பாற்றவும் ஏராளமான அமைப்புகள் தோன்றியுள்ளன. ஆமைகளின் இன்னொரு சிறப்பம்சம், அவற்றின் புவிஈர்ப்பு விசையை அறியும் தன்மை. மேக்னடோரிசப்ஷென் என்று இதனைக் குறிப்பிடுகிறார்கள். இதன்மூலம் சரியான இடத்தை ஆமைகள் சென்று சேர்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தூக்கம் நமக்குத் தேவையா? நேரு நான்கு மணிநேரம்தான் தூங்கினார் என சிலர் ஊக்கமாக பேசுவார்கள். ஆழமான தூக்கம் வரும் நேரத்தை ஒருவர் கண்டுபிடித்துவிட்டால், அந்த நேரம் மட்டுமே கூட தூங்கினால் போதும். ஆனால் அனைவ

நூறுவயது வரை வாழ என்ன செய்யலாம்?

படம்
          cc       நூறு வயது வாழ்வது எப்படி? சாப்பிடு குடி கொண்டாடு உதவியாக நண்பர்கள் ஆதரவாக குடும்பம் என்று இருப்பது நெருகடியாக சூழலில் மனிதர்களின் ஆயுளை நீட்டிப்பதாக பிரகாம் யங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிக நண்பர்கள் உறவின்றி, உறவுகளின் அண்மையின்றி இருப்பவர்களை விட 50 சதவீதம் அதிக ஆயுளுடன் ஒருவர் வாழ சமூகத்தோடு பழகி வருவது முக்கியம். ஆயுள் நீள மனச்சோர்வை போக்குவது முக்கியமான அம்சம். சிந்தனைகள் முக்கியம் நூறுவயது ஆனவர்களின் இளமைப் பருவத்தை ஆராய்ந்தபோது அவர்கள் அனைவரிடம் பேசி பழகிய தன்மை கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. வாழ்க்கையில் குறிப்பிட்ட நோக்கம் என்று உழைப்பவர்களுக்கு எதிர்மறை சிந்தனைகள் மனதில் தோன்றாது. எனவே, பரபரவென உழையுங்கள். உழைத்து ஓய்ந்தபிறகு உறங்குங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என ஜாமா சைக்கியாட்ரி இதழ் ஆய்வு கூறுகிறது. ஓடினால் வாழலாம். ஒருமணிநேரம் டிவி பார்த்தால் உட்கார்ந்துதான் பார்க்கவேண்டும். இதனால் ஆயுளில் 22 நிமிடங்கள் குறைகிறது என்கிறார்கள். 25 வயதுக்குப் பிறகு முடிந்தளவு காலை அல்லது மாலையில் சாலையில் ஓடுங்கள். யோகா அல்லது உடற்பயிற்சி செ

தூங்காமல் இருந்தால் இறப்பு நேருமா? - மிஸ்டர் ரோனி

படம்
விமானங்களில் உள்ள இறக்கைகள் ஏன் பறவைகளை போல இயக்கப்படுவதில்லை? பறவைகள் தம் திசையை தீர்மானித்துக்கொண்டு பறக்கவும், முன்னோக்கி வேகமாக செல்லவும் இறக்கைகளை பயன்படுத்துகின்றன. ஆனால் விமானங்களுக்கு அத்தகையை தேவைகள் கிடையாது. காற்றை ஏதுவாக பயன்படுத்தவே அதன் இறக்கைகள் பயன்படுகின்றன. மேலும் விமான இறக்கைகளில் இயந்திர மோட்டார்கள் உண்டு. புதிதாக தயாரிக்கப்படும் விமான வகைகளில் நீங்கள் கூறுவது போன்ற சோதனை முயற்சிகள் செய்யப்படுகின்றன. இவற்றை ரிமோட் மூலம் கூட இயக்கலாம். இவற்றை ஆர்னிதாப்டர் என்கிறார்கள். லிப்ட்கள் எப்போது உருவாக்கப்பட்டன? 1852 ஆம் ஆண்டு எல்விஸ் ஓடிஸ் என்பவரால், லிப்ட் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பே ரோமில் பிளாட்பாரங்களை ஏற்றி இறக்கும் தொழில்நுட்பங்களை கண்டுபிடித்துவிட்டனர். தூங்காமல் இருந்தால் இறப்பு நேருமா? தூக்கம் குறைந்தால் மனச்சோர்வு, உடல்சோர்வு என அனைத்தும் நேரும். கற்பனைக்காட்சிகள் கண்களில் தோன்றும். இப்படி தூக்க குறைவு நேர்ந்தவர்கள் மேற்சொன்ன அறிகுறிகளை ஆய்வாளர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். மெல்ல இவை உடலில் ரத்த அழுத்தம், நீரிழிவை ஏற்படுத்தும். இவை ஒருவரி

நண்பனுக்கு கூறாத விளக்கம், எதிரி ஏற்காத உண்மை! - அன்புள்ள அப்பாவுக்கு

படம்
pexels 4 அன்புள்ள அப்பாவுக்கு, நலமாக இருக்கிறீர்களா? வேலை என்பதைப் பொறுத்தவரை நான் ஈடுபாட்டோடு செய்கிறேன். ஆனால் மயிலாப்பூரிலிருந்து கே.கே.நகர் சென்று சேர்வது மோட்சத்திற்கு தவம் இருப்பது போலவே இருக்கிறது. மாலையில் 12ஜி பஸ்ஸில் ஏறுவது அய்யப்பசாமியின் கோவிலின் பதினெட்டாம் படி ஏறுவது போலவே இருக்கிறது. அவ்வளவு கூட்டம். உடுப்பி பஸ் ஸ்டாப்பில் இறங்கும்போது, நான்கு பேர் சுற்றி நின்று அடித்து உதைத்தது போல உடல் வலிக்கிறது. துயரம்... தூங்குவதற்காக இவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டுமா என்று இருக்கிறது. அலுவலகத்திற்கு பக்கத்தில் அறையை எடுப்பது புத்திசாலித்தனம். இங்குள்ள பரத் என்ற பிராமணர் மட்டுமே நெருக்கமான நண்பர். பிற ஆட்கள் எல்லாம் நெல்லை, தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் யாருடனும் என்னால் ஒட்ட முடியவில்லை. சம்பளம் வந்ததும் உங்களுக்கு பணம் கட்டி முத்தாரம் இதழ் வரும்படி செய்கிறேன். இந்த புத்தகம் பெரு நகரங்களில் உள்ள கடைகளில்தான் கிடைக்கும். இருமாதங்களுக்குப் பிறகு நான்கு நாட்கள் லீவு போட்டுவிட்டு ஊருக்கு வர நினைத்துள்ளளேன். மஞ்சள் காமாலைக்கான சோதனை இன்னும் முடியவில்லை. இதன