இடுகைகள்

ஹரியாணா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாலியல் சீண்டலை எதிர்த்து மல்யுத்த வீராங்கனைகள் போராடியபோது, எனக்கு துப்பாக்கி சுடும் போட்டிகள் இருந்தன!- மனுபாகர்

படம்
              2024ஆம் ஆண்டு, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நிறைய வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, வீரர்களை பாலியல் சீண்டல், வல்லுறவுக்கு உட்படுத்தியது என வலதுசாரி மதவாத கட்சி எப்போதும் போல நிறைய பாதகங்களை செய்தது. இதையெல்லாம் கடந்து வீரர்கள் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள், துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப்பதக்கங்களை வென்றவர், மனுபாகர். அதற்குப் பிறகு எவரும் வெண்கலம் என்பதையே தாண்டமுடியவில்லை. நீரஜ் சோப்ரா மட்டுமே ஈட்டி எறிதலில் வெள்ளி வென்றார். வெண்கலம் என்பதை இந்தியாவின் பென்ச்மார்க்காக மாற்றி காட்டியவர் மனுபாகர். அரசின் கைக்கூலி ஊடகங்கள், மனுபாகருக்கும், நீரஜ் சோப்ராவுக்கு கல்யாணம் செய்து வைத்தே தீருவோம் என கங்கணம் கட்டிக்கொண்டு இருவரையும் இணைத்து வினோதமான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அவரிடம் பேசினோம். திறமையை பாதுகாக்க வேண்டும் என கூறினீர்களே அதற்கு என்ன அர்த்தம்? ஒரு வீரருக்கு விளையாட்டை கற்பதற்கான நேரம் என்று ஒரு நேரம் உள்ளது. அந்த நேரத்தில் நீங்கள் அவர்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். நமது நாட்டில் த...
படம்
  கேலி, கிண்டல்களைத் தடுக்கும் மாணவி! ஹரியாணாவைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி, அனுஷ்கா ஜோலி. இவர் பள்ளிகளில் மாணவர்கள் சந்திக்கும் கேலி, கிண்டல் ஆகியவற்றைத் தடுக்கும் வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.   ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், தனது பள்ளி மாணவியை,   சக வகுப்பு மாணவர்கள் பள்ளி நிகழ்ச்சியில் கிண்டல் செய்ததை அனுஷ்காவால் மறக்கவே முடியாது. இதனால்  பாதிக்கப்படும் மாணவர்களைக் காப்பாற்றவே ஆன்டி புல்லியிங் ஸ்குவாட் ( 'Anti Bullying Squad ABS)என்ற வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கிய டிஜிட்டல்  தீர்வு மூலம் 100 பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். இந்த வலைத்தளத்திற்கான  ஆதரவையும் உதவியையும் பல்வேறு பல்கலைக்கழகங்கள்,பள்ளிகள்,  தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் வழங்கி வருகிறார்கள்.  அனுஷ்கா, எட்டாவது படிக்கும்போதே கவச் (Kavach) எனும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை உருவாக்கினார். இதில், மாணவர், மாணவிக்கு நடந்த கேலி, கிண்டல் புகாரை பெயர் தெரிவிக்காமல் புகாராக பதிவு செய்யலாம். இதன் மூலம் பள்ளியில் உள்ள ஆலோச...