இடுகைகள்

சுகாதாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுகாதாரமான குடிநீர் வசதி அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை! - பீட்டர் கிளீக்

படம்
நேர்காணல் பீட்டர் கிளீக் சூழல் அறிவியலாளர்  அமெரிக்காவின் ஓக்லாந்து நகரைச் சேர்ந்த அறிவியலாளர், பீட்டர் கிளீக். பசிஃபிக் இன்ஸ்டிடியூட் (Pacific Institute) என்ற அமைப்பைத் தொடங்கி, சூழல் பிரச்னைகளைப் பற்றி பேசி எழுதி வருகிறார்.  நீருக்கும் மனிதர்களின் முன்னேற்றத்திற்கும் தொடர்பிருக்கிறது என எப்படி கூறுகிறீர்கள்? இன்றுவரை,  தூய குடிநீர், சுகாதார வசதி என்பது  அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை. இது நமது மிகப்பெரும் தோல்வி. தூய குடிநீர், சுகாதார வசதிகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க அரசு அதிக நிதி செலவிட வேண்டும். குடிநீர், சுகாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினாலே மனிதர்களுக்கு ஏற்படும் பிற பிரச்னைகள் தீர்ந்துவிடும்.   சிறந்த நீர்மேலாண்மைக்கான எடுத்துக்காட்டுகள் உள்ளனவா? சிங்கப்பூர் நாட்டில் தூய குடிநீர், கழிவுநீர் மறுசுழற்சி, புத்திசாலித்தனமான நீர்ப்பாசன முறைகளைக் கையாள்கிறார்கள். அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் விவசாயிகள் நீரை எப்படி சிறப்பாக பயிர்களுக்குப் பயன்படுத்துவது என அடையாளம் கண்டுள்ளனர்.  காலநிலை மாற்றத்தின் விளைவுகள் இந்தியாவின் பருவகாலத்தைப் பாதிக்குமா? நிச்சயமாக. காலநிலை மாற்

கிராம மக்களுக்கு சுகாதாரமான நீர் தேவை - நீதா படேல்

படம்
  சுகாதாரமான நீருக்காக போராடும் பெண் செயல்பாட்டாளர்! இந்தியாவில் நீரைப் பாதுகாக்கும் பல்வேறு தொன்மையான முறைகள்  உண்டு. தற்போது குடிநீர் பற்றாக்குறை தீவிரமாக எழத் தொடங்க, தொன்மையான நீர் சேகரிப்பு முறைகள் நடைமுறைக்கு வரத்தொடங்கியுள்ளன. இவற்றை பிரசாரம் செய்பவர்களில் ஒருவர்தான், குஜராத்தைச் சேர்ந்த நீதா படேல்.  குஜராத்தில் பழங்குடிகள் வாழும் மாவட்டங்களாக டங் (Dang), நர்மதா (Narmada), பாருச்  (Bharuch)ஆகியவை கடுமையான நீர்பஞ்ச பாதிப்பு கொண்டவை. இந்த மாவட்டங்கள் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியவை. இங்கு, நீர்  மேம்பாட்டு பணிகளுக்காக  நீதா படேல் 12 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறார். இதன் விளைவாக, பழங்குடி மாவட்டங்களிலுள்ள 51 கிராமங்களில் வாழும் 30 ஆயிரம் மக்களின் குடிநீர் தேவை நிறைவு செய்யப்பட்டுள்ளது.  பழங்குடி கிராமங்களில், மக்களின் ஆதரவுடன் குடிநீருக்கான கைபம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.  தினசரி 90 கி.மீ. தொலைவுக்கு பயணித்து, பல்வேறு கிராமங்களுக்கு நீதா சென்றுவருகிறார். அங்குள்ள பெண்களுக்கு நீர் சேமிப்பு பற்றி பிரசாரம் செய்கிறார். இதுபற்றி பஞ்சாயத்துகளில்,  பேசும்படி கோரி வருகிறார். இதன்மூலம்

பில், மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் அமைப்பு - முக்கியத்துவம் பெறும் தன்னார்வ அமைப்பு!

படம்
  பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு, கோவிட் -19 நோயாளிகளுக்கான பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.,  2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பவுண்டேஷன் மூலம் பல்வேறு நன்கொடையாளிகளை ஒன்றாக இணைத்து உலக நாடுகளில் பல்வேறு மனிதநேய செயல்பாடுகளை செய்து வருகின்றனர்.  வறுமை மற்றும் சுகாதாரச் செயல்பாடுகளை அதிகம் செய்கிற தொண்டு அமைப்பு இது. மெலிண்டா கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் கணினி பொறியாளராக இருந்தவர். பின்னர் அங்கு மேலாளராக பணியாற்றினார்.  மெலிண்டா 1964ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் ரேமண்ட் ஜோசப் ஜூனியர், எலைன் ஆக்னஸ் அமெர்லாண்ட்.  புனித மோனிகா கத்தோலிக்க பள்ளியில் பயின்றார். வகுப்பில் முதலிடம் பெற்றவர், கணினி அறிவியலில் ஆர்வம் காட்டினார். தனது பதினான்கு வயதில் டியூக் பல்கலையில் கணினி அறிவியல் பட்டம் பெற்றார். பிறகுதான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு விற்பனை மேலாளராக சேர்ந்து 1987இல் அதன் நிறுவனராக பில் கேட்ஸை சந்தித்தார்.  1994ஆம் ஆண்டு திருமணம் செய்தவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. ஜெனிபர், ரோரி, போபி.  கேட்ஸ

இந்தியமக்களில் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இறக்க காரணம்!- நீர் பற்றாக்குறை - பிட்ஸ்

படம்
  நீர் பற்றாக்குறை - பிட்ஸ் 1. உலகெங்கும் 84.4 கோடி மக்கள்  சுத்தமான நீரைப் பெறமுடியாமல் தவித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை அமெரிக்க மக்கள்தொகையை விட இருமடங்கு அதிகம்.  2. உலகில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையால், 2 பில்லியன் மக்கள் மாசுபட்ட நீரைக் குடிநீராக அருந்தி வருகின்றனர்.  3. மாசுபாடான குடிநீரால் வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு, போலியோ ஆகிய நோய்கள் பரவுகின்றன. ஆண்டுதோறும் வயிற்றுப்போக்கு பிரச்னையால் 4 லட்சத்து 85 ஆயிரம் பேர் பலியாகின்றனர்.  4. 2025ஆம் ஆண்டு,  உலக மக்கள் தொகையில் பாதிப்பேர் நீர்ப்பற்றாக்குறையைச் சந்திப்பதோடு, அவர்களின் வாழிடத்திலுள்ள நிலத்தடி நீர்மட்டமும் குறையும் என்று ஐ.நா. ஆய்வு குறிப்பிடுகிறது.  5.வளரும் நாடுகளில் மருத்துவச் சேவைகளைச் செய்வதற்கு தடையாக 22 சதவீதம் நீர்ப்பற்றாக்குறை உள்ளது. இந்நாடுகளில் சுகாதாரப் பணிகள் 21 சதவீதம் பற்றாக்குறையாகவும், கழிவுகளைக் கையாள்வதில் திறனின்மை 22 சதவீதமாகவும் உள்ளது.  6. நமது உலகைச்சுற்றி 70 சதவீத நீர்ப்பரப்பு உள்ளது. அதில், 2.5 சதவீத நீர் மட்டுமே நன்னீர். மீதி முழுக்க கடல்நீர்தான். பூமியிலுள்ள 1 சதவீத நீரை மட்டுமே ந

மக்களின் வாழ்க்கையிலிருந்து சுகாதாரத்தை தனியாக பிரித்துப் பார்க்காதீர்கள்! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

படம்
              நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் ஜவுளிபூங்கா பற்றி அறிவித்திருக்கிறீர்கள் , இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன ? ஜவுளிகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நாம் திறன் கொண்ட நாடாக உள்ளோம் . ஆனாலும் கூட இத்துறையில் நாம் பலவீனமாக இருக்கிறோம் . அதில் நாம் முன்னேற்றத்தை காண வேண்டும் என்பதற்காகவே ஜவுளி பூங்காவை அறிவித்திருக்கிறோம் . பொருளாதார மந்த நிலையை போக்குவதற்கான நிறைய முயற்சிகள் உள்ளன . ஆனால் , வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான முயற்சிகள் ஏதும் இதில் கூறப்படவில்லை . பெருந்தொற்று காரணமாக பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் போய்விட்டன . நீங்கள் எப்படி அவர்களுக்கு உதவப் போகிறீர்கள் ? ஆத்மாநிர்மார் பாரத் திட்டத்தை அறிவித்தபோது , நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை திரும்ப வேலையில் சேர்த்துக்கொள்ள ஏதுவாக அரசு அவர்களின் பிஎப் பணத்தை கட்டும் என்று கூறினேன் . இந்த தொகையை அரசு இரண்டு ஆண்டுகள் செலுத்தும் . ஜப்பான் , ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து பல்வேறு திறன் பயிற்சிகளை வழங்கவிருக்கிறோம் . இந்திய மக்கள் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் . நாம் பல்வேறு நாடுகள

கருக்கலைப்பு, கருத்தடை தொடர்பான டிரம்ப் அரசின் சட்டங்களை நீக்கவிருக்கிறோம்! - அலெக்சிஸ் மெக்கில் ஜான்சன்

படம்
            அலெக்சிஸ் மெக்கில் ஜான்சன் பிளான்டு பேரன்ஹூட் தலைவர் பைடன் தலைமையிலான அரசில் உங்கள் முன்னுரிமைப்பணிகள் என்ன ? நாங்கள் டிரம்ப் காலத்தில் உருவாக்கப்பட்ட கருத்தடை சட்டங்களை நீக்கவுள்ளோம் . மேலும் , கருக்கலைப்புக்ககு அரசு நிதியைப் பயன்படுத்துவதற்கு உள்ள சட்டத்தையும் விலக்கிக்கொள்ள உள்ளோம் . பாலியல் , கருவுறுதல் தொடர்பாக நாங்கள் பணியாற்ற உள்ளோம் .    ஜனநாயக கட்சியினர் அவையில் சிறப்பாக செயல்பட்டது போல தெரியவில்லையே ? 2020 ஆம் ஆண்டு தேர்தல் முடிவை எப்படி பார்க்கிறீர்கள் ? 7 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் பைடன் ஹாரிசுக்கு வாக்களித்துள்ளனர் . இவர்களில் பலரும் இளைஞர்கள் , நிறம் , இனம் , மதம் கருதாது வாக்களித்தவர்கள் . இனக்குழு சார்ந்த பிரச்னைகளை இதன்மூலம் தீர்க்க முடியும் . சுகாதாரத்துறை மனிதவளத்துறை சேவைகள் துறைக்கு ஸேவியர் பெசேரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் . இதனை எப்படி பார்க்கிறீர்கள் ? பைடன் அவரை நியமித்துள்ளது எதிர்பார்ப்பிற்குரியது . பெசேரா கருவுறுதல் தொடர்பான விவகாரங்களில் திறமைசாலி . சுகாதாரத்துறையில் உள்ள பாகுபாடான தன்மையை சரி

அசத்தும் வள்ளல் பணக்காரர்கள்! - கல்வி, மருத்துவச்சேவைக்காக பணத்தை செலவிடும் பணக்கார தொழிலதிபர்கள்

படம்
                  வள்ளல் பணக்காரர்கள் ஹியூ டங் சூ ஜிஎஸ் கால்டெக்ஸ் - தென்கொரியா கடந்த ஆகஸ்ட் மாதம் ஹியூ ஜி என்ற இவரது நாற்பது வயது மகள் இறந்துபோனார் . அவரது நினைவாக பௌண்டேஷன் ஒன்றைத் தொடங்கி கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறார் . எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனர் ஹியூ டங் சூ , 1.9 மில்லியன் மதிப்பிலான பங்குகளை மகளின் பெயரில் அமைத்துள்ள பௌண்டேஷனுக்கு வழங்கியுள்ளார் . இதற்கு முன்னர் 33 மில்லியன் மதிப்பிலான தொகையை டாங்ஹெங் நலப்பணி பௌண்டேஷனுக்கு வழங்கியுள்ளார் . இந்த பௌண்டேஷன் இவரது குடும்பத்தாரால் நி்ர்வகிக்கப்படுகிறது . இதன் தலைவர் ஹியூ டங் சூதான் . 1973 இல் கால்டெக்ஸ் நிறுவனத்தில் ஹியூ இணைந்தார் . இவரது குடும்ப நிறுவனமான ஜிஎஸ் குழுமத்தை கால்டெக்ஸ் நிறுவனம் கட்டுப்படுத்துகிறது . இவர் செஸ்ட் ஆப் கொரியா என்ற இனக்குழுவை நிர்வாகம் செய்துவருகிறார் . இந்த அமைப்பு நாட்டிலேயே பெரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும் . ராபர்ட் என்ஜி , பிலிப் என்ஜி ராபர்ட் என்ஜி - சினோ குழுமம் பிலிப் என்ஜி - ஈஸ்ட் கார்ப்பரேஷன் இருவருமே சகோதரர்கள் . என்ஜி டெங் பாங் பௌண்டேஷன்

சாதனை பெண்கள் - தமிழ்நாடு

படம்
    pixabay       பெண்கள் தினம்! போராட்டம் தொடங்கி ரொட்டிசியஸில் வெஜ் பப்ஸ் வாங்கித் தருவதில் இருந்து பெண்கள் எந்த விஷயத்திலும் கொண்டாட்ட மனநிலையில்தான் இருக்கிறார்கள். அதேசமயம் தான் எடுத்துக்கொண்ட பல்வேறு பொறுப்புகளையும் செவ்வனே செய்து தங்களை நிரூபித்து வருகிறார்கள். அப்படி தங்களை மட்டுமல்லாது பிறரையும் மாற்றும் வண்ணம் சாதித்த பெண்களைப் பற்றிய செய்திகளை இங்கே பார்க்கலாம். சுத்தம் என்பது நமக்கு... ஸ்ரீனிவாசபுரம் ஏராளமான குப்பைகளையோடு கவலைதரும் ஆபத்தான நோய்களை எதிர்நோக்கி இருந்தது. ஆனால் இன்று அனைத்தையும் ஒழுங்கு செய்துவிட்டார்கள். அங்குள்ள வால்மீகிபுரம் பெண்கள்தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள். திடக்கழிவுகளை ஒழுங்கு செய்ய தனிக்குழு அமைத்து இன்று அங்குள்ள 2500 வீடுகளிலிருந்தும் குப்பைகளைப் பெற்று அதனை முறையாக மறுசுழற்சிக்கு அனுப்பி வருகிறார்கள்.  பதினான்கு பேர் கொண்ட குழு குப்பைகள் சரியாக மறுசுழற்சிக்கு செல்கிறதா என்று கவனித்து வருகின்றனர். முதலில் குப்பைகளை நாங்களே எங்களது தேவைக்கு உரமாக செடிகளுக்கு பயன்படுத்தி வந்தோம். இதில் வெற்றி பெற்றபிறகு மக்கள

மலமள்ளும் தொழிலாளர்களை அதிகரித்த ஸ்வட்ச் பாரத் அபியான்!

படம்
sanrangindia பாதாளச் சாக்கடைகளை மனிதர்கள் சுத்தம் செய்வது இந்தியாவில் இன்னும் முக்கியப் பிரச்னையாகவே இருக்கிறது. இத்தொழிலை செய்பவர்கள் சாதி ரீதியாக தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் அரசும் கண்டுகொள்வதில்லை. இதற்கான இயந்திரங்களை பல்வேறு அரசு அமைப்புகளும், தனியார் அமைப்புகளும் கண்டுபிடித்தாலும் அதனை வாங்குவதற்கு அரசு முன்வருவதில்லை. 1993இல் சாக்கடைகளை மனிதர்கள் வைத்து சுத்தம் செய்யக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு அறிவிப்பை பிப்ரவரி 1 அன்று நிதி அமைச்சர் மக்களவையில் அறிவித்தார். ஆனால் 2019 வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்தியாவெங்கும் 300 பேருக்கும் மேற்பட்டவர்கள் சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியில் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 119 பேர் இறந்துள்ளனர். ஆனால் இச்சட்டம் இன்னும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. நடைமுறைக்கு வர இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ.. அதுபற்றி சில தகவல்களைப் பார்ப்போம். 2013ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியிலிருந்து இந்தியாவில் மனிதக்கழிவுகளை அகற்றுவது, சாக்கடைகளை சுத்தம் செய்வது போன்றவற்றில் மனிதர்களை ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்

மனித வளக்குறியீட்டெண்டில் இந்தியாவுக்கு 129வது இடம்!

படம்
giphy நூற்றி எண்பத்தைந்து நாடுகளைக் கொண்ட மனித வளக்குறியீட்டுப் பட்டியலில் இந்தியா, 129 வது இடத்தைப் பிடித்துள்ளது.  போனமுறையை விட இம்முறை ஒரு இடம் முன்னேறி உள்ளது. மனித வளக்குறியீடு என்பது ஒருவரின் தனிமனித வருமானம், வாழ்க்கைத்தரம், கல்வி ஆகியவற்றைப் பொறுத்து மதிப்பிடப்படுகிறது. இதனை ஐ.நா அமைப்பு பட்டியலிட்டு வெளியிடுகிறது. தொண்ணூறுகளிலிருந்து 2018 வரையிலான காலகட்டத்தில் இந்தியர்களின் வாழ்நாள் 11 ஆண்டுகள் அதிகரித்துள்ளது. பள்ளி செல்லும் சிறுவர்களின் அளவு 3.5 ஆண்டுகளாக கூடியுள்ளது. தனிநபர் வருமானம் 250 சதவீதம் அளவாக உயர்ந்துள்ளது என்கிறது இந்த அறிக்கை. மனிதவளக் குறியீட்டில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத், ஜன்தன்யோஜனா ஆகிய திட்டங்கள் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 2005 லிருந்து 2016 வரையிலான காலகட்டத்தில் 271 மில்லியன் மக்கள் வறுமையின் பிடியிலிருந்து வெளியே வந்துள்ளனர். உலகில் வறுமையில் உள்ளவர்களின் அளவில் இது 28 சதவீதம் ஆகும். மேலும், உயர்கல்விக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் பெரிய அளவு உயரவில்லை. 24 சதவீதமாக உள்ளது. தெற்காசிய நாடுகளோடு ஒப்பிடுகையில் பார்டர் மார்க

சுகாதாரத்தில் சாதனை செய்த முடிச்சூர் ஊராட்சி!

படம்
தாம்பரம் அருகேயுள்ள புறநகர்ப்பகுதி என்பதால், ஆண்டுதோறும் முடிச்சூர் நவீனமான பகுதியாக வளர்ந்துவருகிறது. இரண்டு நடுநிலைப் பள்ளிகள், மூன்று அங்கன்வாடிகள் கொண்ட 12  சதுர கி.மீ. பரப்பளவுள்ள ஊர் இது. இந்த ஊரின் முக்கியமான சிறப்பு, கழிவுகளை மேலாண்மை செய்யும் திறன்தான். இதற்கான சிந்தனைகளை மக்களுடன் கலந்துபேசி சாதித்தவர், முன்னாள் ஊராட்சித் தலைவரான தாமோதரன். அவரிடம் பேசினோம். ”2006இல் நான் பஞ்சாயத்துத் தலைவரானபோது, திடக்கழிவு மேலாண்மை பற்றி மாவட்ட அளவில் எங்களுக்குப் பயிற்சி அளித்தார்கள். இதில் நான் ஆர்வம்காட்ட, மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் உதவினர். அப்போது, நாங்கள் மாட்டு வண்டியைப் பயன்படுத்தி வந்தோம்.  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, குப்பைகளை உரமாக்குவது பற்றி எங்களுக்குத் தெரியாது. குப்பைகளை வண்டிகளில் எடுத்து வந்து ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் கொட்டி வந்தோம். மாவட்ட ஆட்சியர் எங்களது செயலால் ஏற்படும் மாசுபாடு பற்றி விளக்கினார். இதுபற்றிய கழிவு மேலாண்மைப் பயிற்சியையும் அளித்தனர். இப்பயிற்சிக்குப் பிறகு, குப்பைகளை மறுசுழற்சி செய்யும் திட்டத்தை எங்கள் ஊரில் செயற்ப

தொடக்க நிலை சுகாதாரம் - உயர்ந்து நிற்கும் டெல்லி

படம்
2015ஆம் ஆண்டு டெல்லி அரசு மொகல்லா மருத்துவச் சேவையைத் தொடங்கியது. நடப்பு ஆண்டுவரை 40 லட்சம் நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனர். பல்வேறு நோய் கண்டறியும் சோதனைகளும் அவசியமான மருந்துகளும் இங்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. அதாவது, தொடக்கநிலை மருத்துவச் சேவைகள் என்பதை மட்டும் நீங்கள் மனதில் கொள்ளவேண்டும். அக்டோபர் 20 வரை 300ஆக இருந்த மொகல்லா மருத்துவமனைகளின் எண்ணிக்கை விரைவில் கூடவிருக்கிறது.  மக்கள் முடிந்தவரை நோயுடன் அதிக தொலைவு நடக்ககூடாது. எளிமையாக அவர்களுக்கு மருத்துவம் கிடைக்கவேண்டும். சாதாரண மனிதர்கள் அரசியலுக்கு வந்தால்தான் இதுபோன்ற மாற்றங்கள் நடக்கும் என்று ஒருவாறு பேசி மக்கள் நலனிலிருந்து அரசியலுக்கு பைபாஸ் ரூட்டில் சென்று முடித்தார். இந்த சிறு மருத்துவமனைகளை நாம் தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் ஒப்பிடலாம். டெல்லி அரசு இலவச பேருந்து வசதி, மொகல்லா மருத்துவமனைகளை சொல்லி வாக்குகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது. இதற்காக மொகல்லா மருத்துவமனைகளில் 60 ஆயிரம் மதிப்புள்ள நோய் கண்டறியும் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, மலேரியா, நீரிழிவு நோய

ஸ்வட்ச்பாரத் திட்டம் வெற்றியா? தோல்வியா?

படம்
சுகாதாரப் போதாமை ! இந்திய அரசின் ஸ்வட்ச் பாரத் திட்டம் நிறைவடைய இரு ஆண்டுகள் உள்ள நிலையில் 62.5% பகுதிகளில் இன்னும் கழிவறை இல்லாத அவலநிலை நிலவுவதை அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கிறது . ஜம்மு காஷ்மீர் (5.6%), பீகார் (7.74%), உத்தரப்பிரதேசம் (14.96%) ஆகிய விகிதங்களிலேயே திறந்தவெளி கழிப்பிடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது .  அதேவேளையின் வீட்டில் அமைக்கப்படும் கழிவறைகளின் எண்ணிக்கை 2014-2017 காலகட்டத்தில் 38.7%-71.12% மாக உயர்ந்துள்ளது . " மத்திய அரசின் ஸ்வட்ச் பாரத் திட்டத்திற்கு மாநில அரசுகளின் நிதியுதவிகள் பெருமளவு கிடைக்கவில்லை " என குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை கடந்தாண்டு ஆகஸ்டில் வெளியிட்ட அறிக்கையில் தகவல் கூறியுள்ளது .  மேலும் இந்தியாஸ்பெண்ட செய்த ஆராய்ச்சியில் கிடைத்த தரவுகள் , அரசு பத்திரிகையில்   வெளியிட்ட தகவல்களோடு பொருந்தவில்லை என்பதும் இதில் முக்கியமானது .