இடுகைகள்

வரலாறு- பத்திரிகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறையில் வெளியான கைதிகளுக்கான பத்திரிகை!

படம்
ஜெயில் பத்திரிகை ! ஜெஸ்ஸி ஜேம்ஸ் என்ற குற்றவாளிகளால் தொடங்கப்பட்டது பிரிசன் மிரர் என்ற பத்திரிகை . அமெரிக்கா மட்டுமல்லாது மூன்று வெளிநாடுகளுக்கும் சென்றது இதன் சாதனை . சிறையில் 1,200 பிரதிகளும் , சிறைக்கு வெளியே 2 ஆயிரம் பிரதிகளும் விற்கப்பட்டன . ஆண்டு சந்தா 5 டாலர் , ஓராண்டு சந்தா 1 டாலர் விலையில் 1887 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று பிரிசன் மிரர் வெளியானது . 1876 ஆம் ஆண்டு நார்த்ஃபீல்டு பகுதியிலுள்ள வங்கியை கொள்ளையடிக்கும் முயற்சியில் தோற்ற ஜெஸ்ஸி ஜேம்ஸ் , கோல்மன் யங்கர் மற்றும் அவரது சகோதரர் ராபர்ட் ஆகியோர் 50 டாலர் செலவில் நாளிதழை தொடங்கினர் . டேப்லாய்டு வடிவ நாளிதழின் பதினாறு பக்கங்களுக்கும் கைதிகளே பொறுப்பு . 1985-86 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்கா பீனல் பிரஸ் பிரிசன் மிரர் பத்திரிகைக்கு வழங்கப்பட்டுள்ளது . பல்வேறு வார்டன்களால் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பிரிசன் மிரர் சிறைச்சாலை பற்றிய செய்திகள் , கடிதங்கள் ஆகியவற்றை தாங்கி வெளியானது . தொடங்கிய காலத்திலிருந்தே கைதிகளின் குரலை , எழுத்தை வலுப்படுத்த உருவான பத்திரிகை என்ற லட்சியத்தை தி பிரிசன் மிரர் விட்டு க