இடுகைகள்

டில்லி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மத்திய அரசுப்பள்ளியை முந்திய அரசுப்பள்ளி! - சாதித்தது எப்படி?

படம்
  தலைநகரில் அசத்தும் அரசுப்பள்ளி! டில்லியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளி, தேர்ச்சியிலும் பிற திறன்களிலும் அசத்தி வருகிறது.  கடந்த இரு ஆண்டுகளாக சிறந்த பள்ளிகள் பட்டியலில் கேந்திரிய வித்யாலயாவுக்கு இரண்டாமிடம்தான் கிடைத்தது. முதலிடம், அரசுப்பள்ளியான ராஜ்கிய பிரதிபா வித்யாலயாவுக்கு கிடைத்தது. மத்திய அரசு பள்ளியை முந்தும் அளவுக்கு அப்படியென்ன சிறப்பு இப்பள்ளியில் உள்ளது?  டில்லி அரசு நடத்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் 7,9,11 வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்களை பெறும் மாணவர்களை இங்கு சேர்த்துகொள்கின்றனர். வகுப்பறைக்கு 35 பேர்தான். இதற்காக டில்லி அரசு தன் நிதியில் 28 சதவீதத்தை செலவு செய்துள்ளது. நாட்டில் பிற மாநிலங்கள் அதிகபட்சமாக 14.8 சதவீதம் கல்விக்காக நிதி ஒதுக்கியுள்ளன. இந்த பள்ளியில் படிப்பவர்களில் பெரும்பாலானோர்க்கு மாத வருமானமே ரூ.3000தான். ஆசிரியர்கள் அனைவருக்கும் டேப்லெட்கள் வழங்கப்பட்டுள்ளதால், காகிதப்பயன்பாடு குறைவு. “இங்கு மாணவர்கள் வருகைப்பதிவு குறைந்தால், அது பற்றி விசாரித்து ஆலோசனை அளிக்கும் வசதி உள்ளது’ என ஆச்சரியப்படுத்துகிறார் பள்ளி முதல்வரான தேஜ்பால் சிங்.  இங்குள்

சிப்கோ இயக்கதில் பங்கு பெற்றதுதான் சூழல் பற்றிய எனது முதல் அனுபவம்! - சுனிதா நரைன், சூழலியலாளர்

படம்
          சுனிதா நரைன்       சுனிதா நரைன் சூழல் மற்றும் அறிவியல் மையத்தைச் சேர்ந்த சுனிதா நரைன் , பூச்சிக்கொல்லிகள் , தேன் கலப்படம் என பல்வேறு விஷயங்களுக்கு எதிராக போராடி மக்களுக்கு விழிப்புணர்வூட்டி வருகிறார் . 2002 ஆம்ஆண்டு அனில் அகர்வால் இறந்தபிறகு , அவர் தொடங்கிய நிறுவனத்தை ஆராய்ச்சி மற்றும் போராட்டங்களில் பங்கேற்க கூடியதாக சுனிதா மாற்றியிருக்கிறார் . இவருக்கு சூழல் மீது ஆர்வம் கொள்வதற்கான சூழல் தற்செயலாக ஏற்பட்டது . 1979 ஆம்ஆண்டு பிளஸ் டூ படித்துக்கொண்டிருந்தார் . அப்போது சூழல் தொடர்பான பயிற்சி பட்டறையை காந்தி அமைதி அறக்கட்டளை நடத்தியது . அதில் பங்கேற்றவருக்கு சிப்கோ இயக்கம் பற்றி தெரிய வந்தது . 1973 இல் உத்தர்காண்டில் தொடங்கிய இயக்கம் அது . இதனை உருவாக்கியவர் சுந்தர்லால் பகுகுணா . கார்த்திகேய சாராபாயுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார் . இவர்கள் அகமதாபாத்தில் உருவாக்கிய விக்ரம் சாராபாய் டெவலப்மெண்ட் இன்ட்ராக்சன் என்ற நிறுவனம் உலகளவில் முக்கியமானது . 1981 இல் அனில் அகர்வாலை சுனிதா சந்தித்தார் . பினாங்கில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு மலேசியா அரசுக்கு சூழல் தொடர்

வணிகத்தில் கிடைத்த பணத்தை ஏழைமக்களுக்கு செலவிட்ட மசாலா மகாராஜா!

படம்
                  அஞ்சலி மசாலா மகாராஜா மகாசாய் தரம்பால் குலாத்தி இவரது பெயரைச்சொல்வதை விட எம்டிஹெச் மசாலா கம்பெனி விளம்பரத்தில் வரும் பெரியவர் என்று சொல்லிவிடலாம் . 1933 ஆம் ஆண்டு தொடங்கி 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 3 வரை இவரது மசாலா நிறுவனத்தின் தீம் மாறவில்லை . ஆனால் விற்பனை புதிய மசாலா கம்பெனிகள் வந்தாலும் கூடிக்கொண்டேயிருக்கிறது . குலாத்தியின் குடும்பமே மசாலா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது . இவருக்கு ஆறு மகள்கள் , ஒரு பையன் . பையன் வெளிநாடுகளில் வியாபாரங்களை ஏற்றுமதி செய்வதை பார்க்கிறார் . பெண்கள் உள்நாடுகளில் விநியோகத்தை கவனிக்கிறார்கள் . குலாத்தியின் தந்தை சுன்னி லால் பாகிஸ்தானின் சிலாய்கோரில் சிறிய மசாலா கடையைத் தொடங்கினார் . அந்த நிறுவனம்தான் இன்று 2 ஆயிரம் கோடி நிறுவனமாக வளர்ந்துள்ளது . தந்தையின் தொழிலுக்கு குலாத்தி விரும்பியெல்லாம் வரவில்லை . படிப்பை நிறுத்திவிட்டுத்தான் வந்தார் . மிளகாய்த்தூள் விற்பனை அப்போது சிறப்பாக நடந்து வந்தது . முதலில் குலாத்தி தொடங்கிய கடை மசாலாவுக்கானது அல்ல . தன்னுடைய முயற்சி என்ற வகையில் கண்ணாடிகள் , காய்கறிகள் விற்பன

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக வாய்ப்புள்ளவர் யார்?

படம்
                  அடுத்த தலைவர் ? காங்கிரஸ் கட்சி தலைவர் இல்லாமல் தடுமாறி வருகிறது . உட்கட்சியில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு பொறுப்பேற்க யாரும் தயாராக இல்லை என்பதையே இந்த சூழ்நிலை காட்டுகிறது . சோனியா காந்தி உடல்நிலை சிக்கலால் அவதிப்பட , அடுத்த முழுநேர தலைவர் யார் என்று பலரும் அவரா இவரா என யோசித்து வருகின்றனர் . வாய்ப்புள்ள சிலரை பார்ப்போம் . பவன் பன்சால் இடைக்கால நிர்வாகி , பொருளாளர் . தலைவராக வாய்ப்புள்ளவர் . எளிமையான மனிதர் . அதுவேதான் பலவீனமும் கூட . அனைவரையும் இணைக்கும் திறமை போதாது . திக்விஜய் சிங் மேலவை உறுப்பினர் , காங்கிரஸ் கமிட்டி அழைப்பாளர் மூத்த தலைவர் . மூத்த அரசியல்வாதி என்பதால் இளைஞர்களால் ஏற்கப்படாமல் போக அதிக வாய்ப்புள்ளது . ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மக்களவை தலைவர் , மேற்கு வங்க காங்கிரஸ் கட்சி தலைவர் மேற்கு வங்க அரசியலில் வேர்பிடித்து வளர்ந்து வந்தவர் . மற்ற அரசியல் சமாச்சாரங்களை அதிகம் அறிந்தவர் அல்ல . முகுல் வாஸ்னிக் சோனியாகாந்திக்கு நெருக்கமான ஆறு உறுப்பினர்களில் இவரும் ஒருவர் . மத்திய

சீர்திருத்தங்கள் தேவை என முதலில் அறிக்கை வெளியிட்டது விவசாய சங்கங்கள்தான்! - பியூஷ் கோயல்

படம்
          பியூஷ் கோயல்- indian express            உணவு மற்றும் வாடிக்கையாளர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு எந்த உத்தரவாதமும் தராத நிலையில் விவசாய சட்டம் எப்படி அவர்களுக்கு அதிகளவு வருமானத்தை உருவாக்கித்தரும் ? தனியாரிடம் பொருட்களை விற்கவேண்டும் என்ற அவசியம் இல்லை . அரசிடமும் கூட குறைந்த பட்ச கொள்முதல் விலைக்குட்பட்டு பொருட்களை விற்கலாம் . தனியார் நிறுவனங்களோடு அரசும் விற்பனையில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வசீகரமான விலைகளை கொடுத்து பொருட்களை விற்க வைக்கலாம் . விவசாயிகள் மின்சார மசோதாவையும் கூட திரும்ப பெற கூறிவருகிறார்களே ? அவர்கள் கூறும் பல்வேறு விஷயங்களை அரசு கவனத்துடன் கேட்க தயாராகவே உள்ளது . அவர்கள் திரும்ப பெறும் மின்சார மசோதா இன்னும் தயாரிப்பு நிலையில்தான் உள்ளது . சட்டமாக இன்னும் மக்களவையில் நிறைவேறவில்லை . இந்த சட்டம் அமலானாலும் கூட விவசாயிகள் தாங்கள் செலுத்தும் மின்சாரக்கட்டணம் பெரியளவில் மாற்றப்படமாட்டாது . அறுவடைக்கழிவுகளை விவசாயிகள் எரித்தால் அவர

சிபிஐயை உள்ளே நுழையாமல் தடுத்து நிறுத்தும் மாநிலங்கள்! - வளர்ந்து தேய்ந்த சிபிஐ

படம்
    சிபிஐ விளையாட்டு !     மத்தியில் பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம் பல்வேறு வழக்குகள் தூசு தட்டி எடுத்து ஆளும் அரசு , முதல்வர் , அமைச்சரவை உறுப்பினர்கள் என அனைவரின் மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன இதில் தீர்ப்பு வருவது யாருக்கும் முக்கியமில்லை . சேற்றை வாரியிறைத்து அவமானப்படுத்துகிறோம் அல்லவா ? அந்த மட்டுக்கு சிபிஐ சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது . 1946 ஆம் ஆண்டு டில்லி சிறப்பு காவல்துறை சட்டம் மூலம் சிபிஐ துறை உருவாக்கப்பட்டது . இந்த அமைப்பு முதலில் மத்தியஅரசு ஊழியர்களின் ஊழல் புகார்களை விசாரிக்கவே அனுமதிக்கப்பட்டது . இதில் உள்ள பிரிவு ஆறின் படி இந்த அமைப்பை விசாரிக்க அனுமதிப்பது தொடர்பான உரிமை டில்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்கள் நீங்களாக பிற மாநிலங்களுக்கு உள்ளது . சிபிஐ அமைப்பு முன்னர் மத்திய அரசின் தனிப்பட்ட , ஓய்வூதியம் மற்றும் குறைதீர் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டது . அடிப்படையில் எளிமையாக புரிந்துகொள்ள பிரதமர் இதனை இயக்குவார் என்று கூறலாம் . இந்த அமைப்பின் செயல்பாடு என்பது வெளிப்படைத்தன்மை கொண்டதல்ல . இதனை தகவல் உரிமைச்சட்டத்தின்படி கேள்விகேட்

மக்களுக்கான உரிமைகளைக் கோரும் சுதந்திர புரட்சி நூலகங்கள்!

படம்
ozy சர்வாதிகாரத்தை எதிர்க்கும் நூலகங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியத் தலைநகர் டில்லியில் புரட்சி நூலகங்கள் தொடங்கப்பட்டன. இவை தமிழகத்தில் உள்ள அண்ணா நூலகம் போன்ற பிரமாண்டத்தைக் கொண்டவை அல்ல. ஆனால் சர்வாதிகாரத்தை எதிர்க்கும் சுதந்திர மனநிலை கொண்ட மனிதர்களுக்கானவை. இந்த நூலகங்களை ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தொடங்கினர். கொரோனா பீதிக்கும் முன்புவரை இவை சுதந்திர மனநிலை கட்டற்ற பேச்சுரிமை ஆகியவற்றை வலியுறுத்தும் மனிதர்கள் வந்து செல்லும் இடங்களாக இருந்தன. அச்சமயத்தில்தான் காவல்துறை டாக்டர். ஜாகீர் உசேன் நூலகத்தில் உள்ளே நுழைந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. மாணவர்களின் மீது அநீதியான முறையில் தடியடி நடத்தியது. இந்திய அரசின் பாரபட்சமான குடியுரிமை சட்டதிற்கு எதிரான போராட்டங்கள் நாட்டில் எங்கெங்கு நடந்தனவோ, அங்கு போராட்டத்தின் ஒரு பகுதியாக புரட்சிகர நூலகங்கள் தொடங்கப்பட்டன. இப்படி கான்பூர், நாக்பூர், சம்பால், உதயகிரி உள்ளிட்ட பல்வேறு சிறு நகரங்களில் புரட்சிகர நூலகங்கள் உருவாக்கப்பட்டடன. நாங்கள் எங்களது நூலகங்களை அரசியல

டிஜிட்டல் வரலாற்றை மாற்றி எழுத முடியுமா? - மாட்டிக்கொண்ட விக்கிப்பீடியா

படம்
இன்று எந்த தகவல்கள் தேவை என்றாலும் பலரும் சொடுக்குவது விக்கிப்பீடியாவைத்தான். சிலர் இதனை பல்வேறு எடிட்டர்கள் திருத்துவதால் தகவல்கள் சரியாக இருப்பதில்லை என்று பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை நாடுவார்கள். ஆனால் அதிலும் கூட தொன்மையாக தகவல்கள்தான் இருக்கும். நடப்பு சம்பவம், விருதுவாங்கிய நபர் என்றால் விக்கிப்பீடியாவில் எளிமையாக அவர் பற்றி தகவல்களை பதிவிட்டு பக்கங்களை உருவாக்க முடியும். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் இந்துத்துவா குண்டர்கள், போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தினர். சிலர் உத்தரப்பிரதேசத்திலிருந்து துப்பாக்கியோடு களத்தில் குதித்து போராட்டக்காரர்கள்  மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் தொடுத்தனர். டில்லியில் அண்மையில் தேர்தல் வெற்றியை ருசித்த அரவிந்த் கெஜ்ரிவால் நமக்கு எதற்கு வம்பு என்று போராட்டக்காரர்கள் மீது நடந்த தாக்குதல், முஸ்லீம் வீடுகளை எரித்த சம்பவ இடத்திற்கு கூட வராமல் நடுநிலை காத்தார். நிச்சயம் வரலாறு இதற்காகவே அவரை நினைவுகூரும். இந்த வெறுப்புவாத கலவரத்தை தூண்டிவிட்டவர்களில் முக்கியமானவர்கள

இந்திய தெருநாய்களுக்கு ஆதரவளிக்கும் பெண்மணி!

படம்
வீரா, ராணி, பொங்கி ஆகிய நாய்கள் இன்று அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்த வருகின்றன. இத்தனைக்கும் அவை மதிப்பான உயர்ந்த ரக நாய்கள் கிடையாது. தெருவில் பிறந்து வளர்ந்தவைதான். அமெரிக்காவின் சியாட்டிலில் வாழ்ந்து வந்த ஜெசிகா ஹால்ட்ஸன், தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சிக்கல்களை பயணம் தீர்க்கும் என நம்பினார். அதற்காக இந்தியாவுக்கு வந்து டில்லியில் அறை எடுத்து தங்கினார். சொந்த சோகத்தை மறைக்க முயன்று தோற்ற நேரத்தில் தெருவில் அடிபட்டு அலறும் நாயின் குரலைக் கேட்டார். அந்த நாயை உடனே தூக்கிக்கொண்டு கால்நடை மருத்துவரைப் பார்த்தபோது, அந்நாய்க்கு இடும்பெலும்பு உடைந்திருப்பதோடு, தொற்றுநோய் பாதிப்பும் இருக்கிறது என்று கூறி மருந்து எழுதினார். இந்தியாவில் 30 இலட்சத்திற்கு மேற்பட்ட தெரு நாய்கள் இருப்பதை பின்னர் அறிந்துகொண்டார். தான் காப்பாற்றிய டெல்லி என்ற நாயை தன்னுடனே சிகிச்சை செய்து வைத்துக்கொண்டார். அதன் பெயரிலேயே காப்பகம் ஒன்றை உருவாக்கி செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பு 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, இந்தியாவில் செயல்படும் பிற விலங்கு நல அமைப்புகளுடன் இணைந்து த

சூப்பரான பயணங்களுக்கு ஏற்ற நகரம் எது?

படம்
pinterst பொதுவாக ஒரு நாட்டிற்கு எதற்கு செல்கிறீர்கள்? அங்கு அழகான இடங்கள் இருப்பதோடு, அந்நாட்டின் கலாசாரமும் ஈர்ப்பாக இருக்கும். அது ஒரு முக்கியமான காரணம்தானே? அண்மையில் எடுக்கப்பட்ட வணிகம் மற்றும் ஜாலி டிராவல் திட்டத்தில் ஜப்பானின் டோக்கியோ முதலிடம் பிடித்துள்ளது. இதில் இந்தியாவின் டில்லி, மும்பையும் அதன் கலாசார விஷயங்களால் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரம் கடந்த ஆண்டு முன்னிலை பெற்றிருந்த சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாடுகள் கீழே சரிந்துள்ளன. அதேநேரம் பாதுகாப்பான நாடு என்றால் சிங்கப்பூரை சந்தேகமின்றி கைகாட்டலாம். போக்குவரத்து, உணவு உள்ளிட்ட வணிக விஷயங்களிலும் சிங்கப்பூரே டாப் ஸ்பாட். நன்றி: டைம்ஸ்