இடுகைகள்

தேர்தல் பத்திரங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் பத்திரங்கள்!

படம்
  தேர்தல் பத்திரங்கள் சர்ச்சை - விவாதங்கள் 2018ஆம் ஆண்டு ஒன்றிய அரசு தேர்தல் பத்திரங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன்மூலம், தனிநபர்கள், பெருநிறுவனங்கள் தங்களைப் பற்றிய அடையாளங்களை பிறர் அறியாமல் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க முடியும். தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியில் வாங்கிக்கொள்ளலாம். அதை குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம். அவர்கள் அதை ரொக்கமாக மாற்றிக்கொள்ள முடியும்.  இதுபற்றிய வழக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. வழக்கை இடதுசாரி கட்சி தொடுத்து நடத்தியது. வழக்குரைஞர் பிரசாந்த் பூஷனோடு மேலும் பலரும் பங்கேற்றனர்.    தகவலறியும் உரிமைச்சட்டம் 19 (1) படி விதிகளை மீறி, தேர்தல் பத்திரங்கள் விற்கப்படுகின்றன. மக்களுக்கு தேர்தல் பத்திரங்கள் வழியாக வழங்கப்படும் நன்கொடை பற்றிய தகவல் தெரிவிக்கப்படவேண்டும் என வாதாடப்பட்டது. அரசு சார்பாக வாதாடிய அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி, மக்களுக்கு நன்கொடை அளிப்பவர்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை. இதில் அவர்களுக்கு எந்த உரிமை

தேர்தல் பத்திரத்தில் ஜெயித்த பாஜக!

படம்
அரசியல் கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை ஆதரிக்கின்றன என்றால் அது நிச்சயம் மக்களுக்கு எதிரானதாகவே இருக்கும். அப்படி ஒரு திட்டம்தான், தேர்தல் பத்திரம். அரசு வங்கிகளில் இதனைப் பெற்று அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம் என்பதை பாஜக அரசு சட்டமாக்கியது. இதில் குறிப்பிட்ட கணக்கு எண் என்பதைத் தவிர வங்கியிடம் தேர்தல் பத்திரத்தை கொடுப்பவர் பற்றிய விவரங்கள் ஏதும் இருக்காது. இதில் பெரும்பாலும் பயன் பெற்றது பாஜகவே.  கடந்த ஆண்டில் யார் கொடுத்தது என்றே கணக்கின்றி 221 கோடி ரூபாய்களை லவட்டியது இக்கட்சி. இதில் காங்கிரஸ் பரிதாபமாக ஐந்து கோடி ரூபாயும் பிற கட்சிகள் மொத்தமாக சேர்த்தே 6 கோடி ரூபாயும் பெற்றன. மொத்தம் விற்ற தேர்தல் பத்திரங்களின் எண்ணிக்கை 520 .  இதில் பாஜக பெற்ற நிதி அடிப்படையில் அதன் சதவீதம் 21.5%, காங்கிரஸ் 3.5% என்று உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் அமரும்போது இத்தொகை அதிகரிக்க ஆண்டவனை வேண்டுவோம். பாரத வங்கி, இதுவரை விற்ற பத்திரங்களின் மதிப்பு 1,716 கோடி. இதில் பத்து லட்சம் முதல் ஒரு கோடி வரையிலான மதிப்பிலான பத்திரங்களுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. மொத்த மதிப்பில்