இடுகைகள்

உலக நிதி கண்காணிப்பகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொருளாதார இடைவெளி பற்றி உலக நிதி கண்காணிப்பகம் கவலை! -எதற்காக?

படம்
”சமூகத்தைப் பற்றி உலக நிதி கண்காணிப்பகம் கவலைப்படவில்லை” நேர்காணல் டிமோன் ஃபோர்ட்ஸ்டர் உலகமெங்கும்  அரசியல்ரீதியான அழுத்தம் அதிகமாக உள்ளது. குறிப்பாக நடுத்தர வர்க்கம் மெல்ல பனிமூட்டத்திலிருந்து வெளியே வரத் தொடங்கியுள்ளனர். தொழில்நுட்பங்களின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், கல்வி அறிவு குறைந்து வருகிறது. தொடர்ந்து வளர்ந்து வரும் பாகுபாடுகளின் இடைவெளி புதிய அரசியலை நாடுகிறது என உலக நிதி கண்காணிப்பகம் தன் வலைத்தளத்தில் கூறியுள்ளது. இதன் பொருள் என்ன? தன் நிதியைக் கையாளுவதில் வேறுபட்ட கொள்கைகளை இந்த அமைப்பு உருவாக்கும் என்று கொள்ளலாமா? நிச்சயமாக. உலக நிதி கண்காணிப்பகம் மட்டுமல்ல உலகளவில் செயல்படும் பல்வேறு அமைப்புகளும் கூட தாராளமயமான வழிகளை சிந்தனைகளை நாடி வருகின்றன. சம்பள பாகுபாடு விஷயங்களை சாமர்த்தியமாக கையாண்டு கடன் பிரச்னைகளைத் தீர்க்க முயல்கின்றன. மானிடரி ஃபண்ட்  அமைப்பு பல்வேறு விமர்சனங்களால் தன் பாதையை மாற்ற தீர்மானித்துள்ளது. மேலும் சந்தை நிலவரத்திற்கான விஷயங்களை மட்டுமே இந்த அமைப்பு கருத்தில் கொண்டு கொள்கைகள் வகுத்துள்ளது. சமூக பொருளாதார விஷயங்களை ஒப்புமைப்படுத்த