இடுகைகள்

வகுப்பறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

5 ஜி வந்தால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்?

படம்
இந்தியாவில் 4ஜி வேகத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவது ஜியோதான். கட்டை ரேட்டில் இந்த வேகமா என்று மிரட்டுகிறது. அதே வேளையில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவே பிஎஸ்என்எல் போராடி வருகிறது. இந்த லட்சணத்தில் தொழில்நுட்ப அப்டேட் ம்ஹூம் வாய்ப்பே இல்லை. ஏர்டெல்லிடம் மூச்சு பேச்சே காணோம். 5 ஜி என்பது முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றம். இதனை ஜியோ கையில் எடுக்க வாய்ப்புள்ளது. உலகம் 6 ஜி தொழில்நுட்பத்திற்கான ஆய்வுகளில் உள்ளது. ஹூவெய் போன்ற நிறுவனங்கள் இதனை சிறப்பாக வழங்கலாம். இப்போது அதன் பலன்களைப் பார்த்துவிடுவோம். தொழில்வளர்ச்சி விர்...... 5ஜி டேட்டா வேகத்தில் இணையம் தொங்காமல், படம் தரவிறக்குவது மில்லினியர்களின் கனவு. அதைக்கடந்து தொழில்துறை 89 சதவீதம் வளரும் என்கிறது பிஎஸ்பி எனும் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை. தொலைத்தொடர்பு சிறப்பு! ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் இன்னும் செலவு குறைவாக தங்கள் சேவைகளை வழங்கலாம். மின்சிக்கனமாகும். வேகம் அதிகரிக்கும். தடையில்லாத சிக்னல் மெட்ரோ ரயில்களில் சென்றாலும் கிடைக்கும். ஸ்மார்ட் வகுப்பறை! அனைத்து வகுப்புகளும் 5 ஜியில் இணைக்கப்பட்டிருக்கும். எனவ