இடுகைகள்

பிராமணன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியக் குடியுரிமை - இடுப்புத் துணியை அவிழ்த்துப் பார்த்து உறுதி செய்யப்படுமா?

குடிப்பிறப்பை எப்படி முடிவு செய்கிறார்கள்? `https://share.google/4ZRNDGOsl4ZFS9J24` என்ற இணைப்பில் உள்ள கட்டுரை, **"Satire | Birth certificate is not proof of birth: Ministry Official"** என்பதாகும். இது இந்து தமிழ் நாளிதழில் (The Hindu) வெளியான ஒரு கற்பனை நையாண்டி (satire) கட்டுரையின் முழு உள்ளடக்கமாகும். கீழே அதன் தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டுள்ளது: --- # நையாண்டி | பிறப்புச் சான்றிதழ் பிறப்புக்கான ஆதாரமல்ல: அமைச்சக அதிகாரி ## ஒரு அதிகாரி சில தவறான கருத்துக்களைத் தெளிவுபடுத்துகிறார் புதுப்பிக்கப்பட்டது - ஜூன் 30, 2026 09:55 am IST "பிறப்புச் சான்றிதழ் என்பது பிறப்புக்கான 'ஆதாரம்' அல்ல," என்று கடந்த வாரம் மத்திய பிறப்பு, இறப்பு மற்றும் மறுபிறப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். "உங்கள் பிறப்பின் தேதி, இடம் மற்றும் உங்கள் அம்மா, அப்பாவின் பெயர்களைக் கொண்ட பிறப்புச் சான்றிதழ், நீங்கள் பிறந்துள்ளீர்கள் என்பதற்கான உறுதியான ஆதாரம் என்று ஒரு பொதுவான தவறான கருத்து உள்ளது. ஆனால் அது அவசியமாக உண்மையல்ல," என்றார். இந்திய கடவுச்சீட்டு...

மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் - தீக நிகாயம் - பௌத்த மறைநூல்

படம்
  தீக நிகாயம் நூல் அட்டை தீக நிகாயம் பௌத்த மறைநூல் மு கு ஜெகந்நாத ராஜா தமிழினி விலை ரூ.140 பாலி மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறார் ஆசிரியர். இதனால் நூல் முக்கியத்துவம் பெறுகிறது. பாலி மொழியில் உள்ள சொற்கள், சமஸ்கிருத மொழியில் உள்ள சொற்களைப் பற்றி முன்னமே விவரித்துவிடுகிறார்கள். இதனால் நூலை படிக்கும்போது பெரிதாக தடுமாறவேண்டியதில்லை. புத்தர் கூறியது என நிறையப் பேர் எழுதுவார்கள். ஆனால் இந்த நூல் இப்படியாக கேட்டிருக்கிறேன் என்று சொல்லி எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் பௌத்த மறைநூல் என கூறியதற்கு ஏற்பவே உள்ளது. மோசமில்லை. சமண புத்தர் ஓரிடத்தில் தனது சீடர்களோடு அமர்ந்திருக்கிறார். அங்கு அவரைப் பார்க்க பல்வேறு மன்னர்கள், விவசாயிகள், பிராமணர்கள், குறு நில மன்னர்கள், பிற சமயங்களை கடைபிடிக்கும் ஆட்கள் வருகிறார்கள். அங்கு வந்து கேள்விகளைக் கேட்கிறார்கள். இந்த முறையில் புத்தர் ஏராளமான சூத்திரங்களை வரிசையாக சொல்லிக்கொண்டே வருகிறார். அவர் கூறும் உபதேசங்களை மனம் ஒன்றிக் கேட்டு தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொண்டது போலவே வாசகர்களும் மனம் ஒன்றிப் படித்தால்தான் புத்தர...