இடுகைகள்

இந்தியா - வறுமைநிலை அறிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வறுமையின் எல்லைக்கோடு மறைகிறதா?

படம்
வறுமையின் எல்லைக்கோடு மறைகிறதா?  இந்தியா விரைவில் மக்களின் வறுமை நிலை குறித்த ஆய்வறிக்கையை  வெளியிட உள்ளது. இந்திய மக்களின் பொருளாதாரம், பெருமளவில் விவசாயம் மற்றும் அதன் துணைத்தொழில்களைச் சார்ந்தே உள்ளது. விவசாயம் இயற்கைப் பேரிடர், நீர்வளம் குறைவு, நிலவளம் போதாமை மற்றும் அரசுகளின் திட்டச்செயலின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. விவசாயத்தை மீட்க இந்திய அரசு நலிந்த விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திவருகிறது. மானிய உதவிகள், பயிர்காப்பீட்டுத் திட்டம், அதிக மகசூலுக்கான கலப்பின பயிர்கள் உருவாக்கம் உள்ளிட்டவை இதில் அடக்கம். சுடும் வறுமை மக்களின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இந்திய அரசு பல்லாயிரம் கோடி செலவழித்தாலும் அதற்கான பலன்களை பார்க்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. உலகவங்கி இந்திய அரசுடன் இணைந்து 2011 ஆம் ஆண்டு இந்திய மக்களின் வறுமைநிலை குறித்த அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டது. அதில் 28.6 கோடிப்பேர் வறுமை நிலையில்  தத்தளிப்பதாக தெரிய வந்தது. இப்பிரிவினரின் தினசரி வருமானம் தோராயமாக 135 ரூபாய் மட்டுமே. ”நடப்பு ஆண்டின்