இடுகைகள்

நேர்காணல் - ஓமர் ஷாகிப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாலஸ்தீனியர்களின் இடங்களின் மேல் அவர்களுக்கு உரிமை கிடையாது

படம்
நேர்காணல் ”பாலஸ்தீனியர்களின் இடங்களை அபகரிப்பது அநீதியானது” ஓமர் ஷாகிர், ஆய்வாளர், மனித உரிமைகள் கண்காணிப்பகம். தமிழில்: ச.அன்பரசு பாலஸ்தீனத்திலுள்ள சட்டத்திற்கு புறம்பான ஆக்கிரமிப்புகளை பட்டியலிட்ட ஏர்பிஎன்பி, புக்கிங்.காம் உள்ளிட்ட இணையதளங்கள் அவற்றை உடனடியாக நீக்கியுள்ளன. இதற்கு முக்கியக் காரணம், மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட Bed and Breakfast on Stolen Land: Tourist Rental Listings in West Bank Settlements ம என்ற அறிக்கை. இது பற்றி ஓமர் ஷாகிப் நம்மிடையே உரையாடினார். நேர்காணலின் சுருக்கமான வடிவம் இது.  வெஸ்ட் பேங்க் பகுதியிலுள்ள இஸ்‌ரேலிய குடியிருப்பு பற்றிய தகவல்களை நீக்க ஏர்பிஎன்பி முடிவெடுத்தது ஏன்? பாலஸ்தீனத்தில் சட்டவிரோதமாக ஏற்பட்ட குடியிருப்புகள் பலவற்றை ஏர்பிஎன்பி தன்தளத்தில் பட்டியலிடப்பட்டிருந்தது. ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் செய்த ஒப்பந்தப்படி அங்கு பாலஸ்தீனியர்கள் விரும்பினாலும் தங்கமுடியாது. சட்டவிரோதமாக பாலஸ்தீனியர்களிடம் பறிக்கப்பட்ட நிலம். இதற்கு முன்பே இவ்விவகாரத்தை அங்குள்ள அமைப்புகள் முன்வைத்தன. பல்வேறு கட்ட ஆராய்ச்சி அறிக்கைகளை ச