இடுகைகள்

நகல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கண்டுபிடிப்புகளில் ஆய்வுகளில் இந்தியர்கள் பின்தங்குவதற்கான காரணங்கள் - சேட்டன் பகத்

படம்
  சாம் ஆல்ட்மேன், துணை நிறுவனர் ஓப்பன் ஏஐ இந்தியர்கள் தமக்குத்தாமே பெருமை பட்டுக்கொள்ளக்கூடியவர்கள். ஆனால். இந்த மனப்பான்மை நம்மில் பெரும்பாலானோர்க்கு பாதகத்தையே அதை நாம் தொடக்கத்திலேயே அறிவதில்லை. அண்மையில் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் துணை நிறுவனர் சாம் ஆல்ட்மேன், இந்தியாவுக்கு வந்தார். அவரிடம் இந்திய ஸ்டார்ட்அப்கள் பத்து மில்லியன் டாலர் செலவில் சாட் ஜிபிடியைப் போல ஏஐ மாடலை உருவாக்க முடியுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. ‘’பத்து மில்லியன் டாலர் செலவில் அப்படி மாடலை இந்தியா உருவாக்க முடியாது. இன்றளவும் அப்படி உருவாக்கிவிடவில்லை. அப்படி உருவாக்கினால் கூட அது சாட் ஜிபிடியோடு போட்டியிடமுடியாது’’ என்று கூறினார். உடனே அவருக்கு சவால் விட்டு ட்விட்டர், லிங்க்டு இன் தளங்களில் பதிவுகள் இடப்பட்டன. ‘’சாமின் சவாலை ஏற்றுக்கொண்டோம்’’.’’ செய்துமுடிப்போம்’’ என பகிரங்க சவால்கள் விடப்பட்டன. பிறகு, நிலவரம் கலவரமாவதை உணர்ந்த சாம், பத்து மில்லியன் டாலர்கள் என்ற செலவில் சாட் ஜிபிடி உருவாக்க முடியாது என்ற கருத்தில் தான் பேசியதாக கூறினார். இந்தியாவில் பொருளாதார முன்னேற்றத்திற்காக சேவைத்துறையில் புகழ்பெற்ற நிறுவனங்

வன்முறையையும் பாலியல் வல்லுறவையும் இணைக்கும் புள்ளி ஆபாசப் படங்களே! - டெட் பண்டி சொன்னது உண்மையா?

படம்
            deviantart             ஆபாசப்படங்கள் ஒருவர் கொலைகாரர் என்றால் அவர் கைதான உடனே அவரது அறை சோதனையிடப்படும் . அங்கிருந்து வக்கிரமான பல்வேறு புகைப்படங்கள் , வீடியோக்கள் வெளியே வரும் . ஊடகங்கள் இதனை பெரிதுபடுத்தி செய்தி தொகுப்பு வெளியிடுவார்கள் . அன்றிலிருந்து இன்றுவரை இப்படித்தான் நடைபெற்று வருகிறது . இப்படி வக்கிரமான ஆபாசப்படங்களே பெண்களைக் கொல்லுவதற்கான ஊக்கம் தந்தது என நாடெங்கும் பேசப்படும் . நாட்டிலுள்ள பெரும்பாலானோர்கள் ஆபாசப்படங்களை பார்க்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள் . இதன் அர்த்தம் , அவர்கள் கொலை செய்வதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பதல்ல . உடலுறவுக்கான விழைவு என்பது இயற்கையானது . இதனை பலரும் ஒழுக்க விதிகளுக்குள் ஒன்றாக சேர்த்து குழப்பிக்கொள்வதால் அவை உளவியல் குறைபாடுகளாக திரிந்துவிடுகின்றன . சாதாரணமாக உடலுறவு சார்ந்த விருப்பங்களும் , தொடர் கொலைகார ர்களும் , சைக்கோகொலைகாரர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு . இரண்டாவது பிரிவினரின் இச்சையில் அதிக வன்முறையும் வலியும் நிரம்பியிருக்கும் . 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொலை

செல்லப்பிராணிகளை குளோனிங் செய்யும் நிறுவனங்கள் வந்துவிட்டன! அடுத்து என்ன - குளோனிங்கில் அடுத்த கட்டம்?

படம்
                  பெருகும் குளோனிங் செயல்முறைகள் குளோனிங் செய்யும் செயல்முறை முன்னர் வேகமாக தொடங்கினாலும் பல்வேறு தடைகள் , விதிகள் காரணமாக தொடர்ச்சியாக நடைபெறவில்லை . ஆனால் தற்போது செல்லப்பிராணிகளை , போலீஸ் நாய்களை , அழியும் நிலையுள்ள விலங்குகளை குளோனிங் செய்து வருகிறார்கள் . முதன்முதலில் டாலி என்ற ஆட்டை குளோனிங் செய்து பிறக்க வைத்தனர் . இப்போது அந்த நிகழ்ச்சி நடைபெற்று 25 ஆண்டுகள் ஆகின்றன . முதலில் இம்முறையை எப்படி பயன்படுத்துவது என தடுமாற்றம் இருந்தது . ஆனால் தற்போது உருவாகியுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் பூனை , ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை வணிகரீதியில் குளோனிங் செய்து தருகின்றன . அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் கர்ட் என்ற குதிரையை குளோனிங் முறையில் உருவாக்கினார்கள் . இந்த இனத்தில் 2 ஆயிரம் குதிரைகள் இருந்தாலும் கூட குளோனிங் செய்வதற்கான தரம் குறிப்பிட்ட இன குதிரை ஒன்றிடம் மட்டுமே இருந்தது . இப்படி நாற்பது ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட செல்களை வைத்து குளோனிங் செய்யப்பட்டது . இந்த கர்ட் குதிரை வளர்ந்து பெரியதாகி இனத்தை பெருக்கும்போது இழந்த மூதாதையர்களின் குணநலன