இடுகைகள்

மினி பேட்டி - வரலாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிவாஜி மட்டுமே மன்னர் அல்ல!

படம்
மினி பேட்டி "சிவாஜியைக் கடந்தும் மன்னர்கள் இந்தியாவில் உண்டு"   எழுத்தாளர் மனு எஸ் பிள்ளை டெக்கன் பகுதிகளை எழுதும்போது மன்னர் சிவாஜியை தவிர்க்கமுடியாது இல்லையா? வரலாற்றின் பக்கத்தை பிறருக்கு விடாமல் நிற்கிறார் சிவாஜி. அதற்கு அரசியலும் முக்கியக் காரணம். மிகவும் சிரமப்பட்டால் ஆதில்ஷா, நிஜாம் ஷா ஆகிய ஆட்சியாளர்கள் சிவாஜியின் காலுக்கு கீழே கண்டுபிடிக்கலாம். நான் இவர்களைப்போன்றவர்களை அறியவே எனது நூலின் மூலம் முயற்சிக்கிறேன். என்னை விட பெரிய வரலாற்று ஆய்வாளர்கள் சிவாஜி குறித்த நூல்களை எழுதியுள்ளனர். நான் இத்தனை பேர்களில் சிவாஜி மேலெழ என்ன காரணம் என்று அறிய எனது எழுத்துக்களில் முயன்றிருக்கிறேன். உங்களது ஆராய்ச்சி குறித்து விளக்குங்களேன். பல்வேறு மொழிபெயர்ப்புகள் வழியாக இந்நூலுக்கான தரவுகளை திரட்டு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன.  அக்டோபர் 2016 இல் நூலை வெளியிடுவதே எனது திட்டம். ஆனால் தகவல்கள் ஆராய்ச்சிகள் நீண்டதால் காலதாமதம் ஆகிவிட்டது. உங்களது 25 வயதில் Ivory Throne என்ற பெயரில் 700 பக்கங்களுக்கு கேரளாவின் வரலாற்று எழுதினீர்கள். வரலாற்று நூல்களை மட்டும்