இடுகைகள்

ராமிரெஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாத்தானின் விசுவாசியால் கொல்லப்பட்ட மக்கள்!

படம்
  அசுரகுலம் ரத்த சாட்சி 1.0   சில கொலைகாரர்கள் உண்டு. இவர்கள் கொலை செய்வது என்பது தங்களின் மகிழ்ச்சிக்காகவே. போரில் ராணுவ வீரர்களைப் பாருங்கள். அவர்கள் அவர்களின் அடையாளம் அறியாத இன்னொரு நாட்டு ஆட்களை கொல்லுகிறார்கள். எதற்காக, அவர்களைப் பற்றி வீர ர்களுக்கு தெரிந்திருக்காது. அவர்களுக்கு குடும்பம் இருக்கலாம். குழந்தைகள் இருக்கலாம். ஆனால் ராணுவ வீர ர்களைப் பொறுத்தவரை கட்டளைகளை மீறாமல் சட்டத்திற்கு உட்பட்டு கொலைகளை செய்கிறார்கள். கேட்டால் தேசியவாதம், நாட்டுப்பற்று என ஏதேனும் உளற வேண்டும்தான். இதற்கான உருட்டுகளைத்தான் காசுக்கு விலைபோன இன்றைய இந்தியா, குடியரசு, மற்றும் தொழிலதிபர்கள் நடத்தும் செய்தி சேனல்கள் போன்ற ஊடகங்கள் செய்வார்கள். மக்களைக் கொல்ல நாட்டுப்பற்று மட்டுமல்ல மதமும் கூட ஒரு கருவிதான். இன்று இந்தியாவில் சிறுபான்மையினர் மீது அதிகளவில் மத ரீதியானபடுகொலைகள்தான் அதிகம். அந்த வகையில் ரிச்சர்ட் ராமிரெஸ் பற்றி அறிந்திருப்பீர்கள். இவர் சாத்தனை வழிபடுவதாக தன்னைக் கூறிக்கொண்டவர். குத்துபட்டு, ரத்தம் பீறிட ஒருவர் இறப்பதைப் பார்ப்பதே தனக்கு மகிழ்ச்சி என சிறைக்காவலர்களிடம் பேசியவர் ரா

வாழ்க்கையை அழித்த இளம் வயது பாலியல் வல்லுறவு - ரிச்சர்ட் ராமிரெஸ்

படம்
அசுரகுலம் ரிச்சர்ட் ராமிரெஸ் 1980களில் ரிச்சர்ட் பயமுறுத்தாத ஆட்களே கிடையாது. பதினான்கு மாதங்களில் இவர் கொலை செய்வதில் காட்டிய வேகம் போலீசையே யார் இவன் என தேட வைத்தது. பதிமூன்று பேருக்கு சொர்க்க வாசல் டிக்கெட் போட்டவர். ஐந்து பேரை கொலை செய்ய முயற்சித்து நரகத்தின் வாசலை விஆர் படமாக காட்டினார். டைஹார்ட் படத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கார்கள், ஹெலிகாப்டர் சகிதமாக வருவார்களே அப்படி சினிமா போல வந்து ராமிரெசை மீட்டார்கள். எங்கிருந்து? மக்களிடமிருந்துதான். அப்போது ராமிரெசை கொலைகாரன் என அடையாளம் கண்டனர் மக்கள். உடனே தெலுங்கு இயக்குநர் போயபட்டி சீனு போல யோசித்து அருகே கிடந்த இரும்பு குழாய்களை எடுத்து கண்டமேனிக்கு வெளுக்கத் தொடங்கினர். சீரியல் கில்லருக்கும் வலிக்கும்தானே? அதைப் பார்த்த போலீஸ், உடனே ஓடிப்போய் காப்பாற்றினர். சட்டம் தன் கடமையைச் செய்யவேண்டாமா? நல்லவேளை என்னைக் காப்பாற்றினீர்கள் என போலீசுக்கு நன்றி சொன்னார் ராமிரெஸ். ராமிரெசின் க்ரைம் வாழ்க்கை 13 வயதிலிருந்து தொடங்கியது. பெரிய அப்பாடக்கர், டகால்டி ஆள் எல்லாம் கிடையாது. சிம்பிளாக வழிப்பறி திருடர் அவ்வளவுதான். கொல